Skip to content
Home » புதுமைப்பித்தன் சிறுகதைகள்

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

காலனும் கிழவியும்-புதுமைப்பித்தன்

காலனும் கிழவியும்      வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப்… Read More »காலனும் கிழவியும்-புதுமைப்பித்தன்

தெரு விளக்கு-புதுமைப்பித்தன்

தெரு விளக்கு      தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு.      தனிமையாக, ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத்தைப் பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது.      இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு… Read More »தெரு விளக்கு-புதுமைப்பித்தன்

ஒரு நாள் கழிந்தது-புதுமைப்பித்தன்

ஒரு நாள் கழிந்தது     “கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?” என்று முணுமுணுத்தார் முருகதாசர்.      கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள்… Read More »ஒரு நாள் கழிந்தது-புதுமைப்பித்தன்

படபடப்பு-புதுமைப்பித்தன்

படபடப்பு     பட்டணத்து வாசிகள் திடீரென்று ராணுவ காரியாலய நிபுணர்களாக வேவல்களாகவும், ஆக்கின்லெக்குகளாகவும் மாறினார்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் இமைக்க முடியாததாயிற்று. மோக்ஷவாசல் ஊசியின் காதைப் போல அவ்வளவு சிறியது என்று கிறிஸ்துமகான் சொன்னார். பட்டணத்து வாசல்களான… Read More »படபடப்பு-புதுமைப்பித்தன்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைப்பித்தன்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் 1     மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு… Read More »கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைப்பித்தன்

கடவுளின் பிரதிநிதி-புதுமைப்பித்தன்

கடவுளின் பிரதிநிதி 1     சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.      அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள்.… Read More »கடவுளின் பிரதிநிதி-புதுமைப்பித்தன்

இது மிஷின் யுகம்-புதுமைப்பித்தன்

இது மிஷின் யுகம்     நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட – ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே – ஹோட்டலுக்குச் சென்றேன்.      உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ்,… Read More »இது மிஷின் யுகம்-புதுமைப்பித்தன்

கோபாலய்யங்காரின் மனைவி

கோபாலய்யங்காரின் மனைவி 1     (பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு ‘கண்டதும் காதல்’… Read More »கோபாலய்யங்காரின் மனைவி

செல்லம்மாள்- புதுமைப்பித்தன்

செல்லம்மாள் 1     செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்.      நெற்றியில்… Read More »செல்லம்மாள்- புதுமைப்பித்தன்

அகல்யை-புதுமைப்பித்தன்

   வேதகாலம்      சிந்து நதி தீரத்திலே…      இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற… Read More »அகல்யை-புதுமைப்பித்தன்