பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 26-30 அத்தியாயங்கள்
26. அநிருத்தரின் பிரார்த்தனை முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த பல்லக்கு நிலாமுற்றத்தில் கூடியிருந்த ஜனக்கூட்டதைப் பிளந்து வழி ஏற்படுத்திக் கொண்டு வந்தது. இருபக்கமும் விலகி நின்ற மக்கள் முதன் மந்திரியிடம் தங்களுடைய மரியாதையைத்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 26-30 அத்தியாயங்கள்