👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Home » பொன்னியின் செல்வன் » Page 6

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 26-30 அத்தியாயங்கள்

26. “அபாயம்! அபாயம்!”      ஆஸ்தான மண்டபத்தில் புலவர்களூக்கு முன்னதாகவே வந்தியத்தேவன் பிரவேசித்தான். அங்கே ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் தான் சின்னப் பழுவேட்டரையராயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான். அவரைச் சுற்றிலும் பலர்… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 26-30 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 21-25 அத்தியாயங்கள்

21. திரை சலசலத்தது!      ஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா? முடியும் என்று அன்றைக்கு வந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது.      சோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன்… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 21-25 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 16-20 அத்தியாயங்கள்

16. அருள்மொழிவர்மர்     இன்றைக்குச் சுமார் 980 ஆண்டுகளுக்கு முன்னால் (1950ல் எழுதப்பட்டது) கோ இராசகேசரி வர்மர் பராந்தக சுந்தர சோழ மன்னர் தென்னாட்டில் இணையில்லாத சக்கரவர்த்தியாக விளங்கிவந்தார். நம் கதை நடக்கும் காலத்துக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 16-20 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 11-15 அத்தியாயங்கள்

11. திடும்பிரவேசம்      இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலே கூட இடம் பெற்றிருக்கும் நகரம் நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் வழங்கப்பட்டு வந்தது. புண்ணியஸ்தல மகிமையன்றி, குடந்தை… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 11-15 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 6-10 அத்தியாயங்கள்

6. நடுநிசிக் கூட்டம்      குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன்… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 6-10 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-1 | புது வெள்ளம் | 1-5 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 1-5 அத்தியாயங்கள் 1. ஆடித் திருநாள்      ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-1 | புது வெள்ளம் | 1-5 அத்தியாயங்கள்