Skip to content
Home » மனதில் விழுந்த விதையே

மனதில் விழுந்த விதையே

மனதில் விழுந்த விதையே-25 (முடிவுற்றது)

அத்தியாயம்-25 தமிழ் ஏன் இப்படி பேசுகின்றானென்று மென்பனிக்கு புரியவில்லை. வேதாந்த் அதன் காரணத்தை உடைத்தான். “மென்பனி தமிழ் ஒரு மாசம் முன்னவே இங்க வந்துட்டான். எங்க வீட்ல தான் இருந்தான்.” என்று உரைத்தான். “ஒரு… Read More »மனதில் விழுந்த விதையே-25 (முடிவுற்றது)

மனதில் விழுந்த விதையே-24

அத்தியாயம்-24     ஆதேஷ் சஹானா மணக்கோலத்தில் நின்றிருந்தனர்.   சஹானா வீட்டிற்கு ஆதேஷ் சென்றதன் விளைவு, அதன் பின் சரியாக மூன்றாம் மாதம் கழித்து திருமணம் என்று சஹானா வீட்டில் முடிவெடுத்தனர்.   … Read More »மனதில் விழுந்த விதையே-24

மனதில் விழுந்த விதையே-23

அத்தியாயம்-23 சாக்ஷி கூறியதும் பத்மாவோ, “பாவி முதல்லயே சொல்லி தொலைக்க என்னவாம். திக்குதிக்குனு இருந்தது.” என்றார். வேதாந்த் புருவம் இடுக்கி, “ஏன் ஆன்ட்டி திக்குதிக்குனு இருந்தது? அம்ரிஷ் மேரீட்மேன், டிவோர்ஸ் ஆனவன் என்றதால பயமா?… Read More »மனதில் விழுந்த விதையே-23

மனதில் விழுந்த விதையே-22

அத்தியாயம்-22       சாக்ஷி பிடிவாதமாக வேதாந்த் பற்றி எதையும் உரைக்காமல் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டாள்.   மென்பனி, சஹானா இருவரும் கடைசி வரை வேதாந்த் பெயரை உச்சரிக்காமல் கமுக்கமாய் இருந்த… Read More »மனதில் விழுந்த விதையே-22

மனதில் விழுந்த விதையே-20

அத்தியாயம்-20 அம்ரிஷ் மனமுடைந்து போவான் என்று எண்ணியதற்கு மாறாக, “ஆமா ஆன்ட்டி இஷா என் முதல் மனைவி. அவளோட ஒன்றரை வருஷம் வாழ்ந்திருக்கேன். இப்ப கருத்து வேறுபாட்டால பிரிஞ்சிட்டோம். அவளுக்கு அவளோட காதலன் கூட… Read More »மனதில் விழுந்த விதையே-20

மனதில் விழுந்த விதையே-19

அத்தியாயம்-19    மிருதுளாவின் வாழ்க்கை காலையில் எழுந்து நிதானமாக பள்ளிக்கு கிளம்பி, சாக்ஷியின் அன்னை கையால் சமைக்கப்பட்ட உணவை தோழியோடு ருசித்து,  அவள் தந்தை குருபிரசாத்திடமும் டிவியில் வரும் செய்திகளை விவாதித்து, சாக்ஷியின் நடன… Read More »மனதில் விழுந்த விதையே-19

மனதில் விழுந்த விதையே-18

அத்தியாயம்-18 மிருதுளாவுக்கு கொடுக்கப்பட்ட அறையில் தனியாக அமர்ந்திருந்தாள். அடுத்து என்ன? என்ற பெரிய கேள்விக்கு முன் ஒருவரி பதில் கூட எழுதாமல் இருக்க, சாக்ஷி வந்தாள். “படம் பார்க்கலாமா? ஏதாவது சாப்பிடறியா?” என்று கேட்டாள்… Read More »மனதில் விழுந்த விதையே-18

மனதில் விழுந்த விதையே-17

அத்தியாயம்-17 நேராக பெண்கள் நால்வரும் மிருதுளா வீட்டிற்கு தான் வந்தார்கள். திலகாவோ “பத்து நாள் எங்கடி போயிட்டு வர்ற?” என்று வாசலில் கால் மிதிக்கவும் சிகையை அள்ளி கொண்டை போட்டு சிலிர்த்துக்கொண்டு வந்தார். “என்… Read More »மனதில் விழுந்த விதையே-17

மனதில் விழுந்த விதையே-16

அத்தியாயம்-16    அம்ரிஷ் சட்டை அணிந்திடும் அளவிற்கு உடல் தேறிடவும், டீ-ஷர்ட் அணிந்து அறையிலிருந்து வெளியே வந்தான்.    அம்ரிஷ் ஹாலுக்கு வரவும், வேதாந்த் “இப்ப பரவாயில்லையாடா?” என்று நலம் விசாரித்தான்.   “யெஸ்டர்டே விட… Read More »மனதில் விழுந்த விதையே-16

மனதில் விழுந்த விதையே-15

அத்தியாயம்-15    ஆதேஷ், தமிழ் இருவரும் சஹானா மென்பனியிடம், அம்ரிஷ்-மிருதுளா பற்றி உரைத்ததும், மென்பனி போலவே சஹானாவுமே “மிருதுளா அப்படி திங்க் பண்ணிருக்க மாட்டா. அம்ரிஷ் சார் வேண்டுமின்னா சேஞ்ச் ஆனது உங்களுக்கு தெரியலாம்.… Read More »மனதில் விழுந்த விதையே-15