Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே – 14

மயிலாய் வருடும் மகாலட்சுமியே – 14

மகிழ் தன் தங்கை சொன்னது செய்வாள் என்று உணர்ந்ததால் எதுவோ செய்யுங்கள் ஆனால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றான் அதன் பிறகு உதிரன் மகாவை பார்க்க அவளது அறைக்கு சென்று இருந்தான் மகா என்று அழைத்தவுடன் மகா உதிரனை கட்டி அணைத்து கொண்டு அழுதால் அண்ணா நான் பண்ணது வேண்டுமானால் தவறு தான் இல்லை என்று சொல்லவில்லை அதற்காக என்னை வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள சொல்லி சொல்வாரா என்று கேட்டால் உதிரன் மகாவை அறைந்தான் எப்படி மகா எனக்கு புரியவில்லை நீ அவன் கயலை திருமணம் செய்து கொள்ளட்டும் என்று எண்ணும்பொழுது அது தவறாக இல்லை அதுவே அவன் உன்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றவுடன் தவறாக தெரிகிறதா என்றான் மகா அழுது கொண்டே இருந்தால் உதிரன் தனது தங்கையின் அழுகையை நிறுத்த வேண்டும் என்று எண்ணவில்லை அவள் செய்த தவறை அவள் உணர வேண்டும் என்று எண்ணினான் அப்போது மகிழனின் அரைக்கதவு தட்டப்பட்டது மகா தனது கண்ணை துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தால் அப்போது அங்கே மகாவின் அறைக்கு வெளியே நிலா நின்று கொண்டிருந்தாள் நிலாவை அங்கு பார்த்தவுடன் மகா தான் நிலாவிடம் என்ன நிலா என்றால் உங்கள் இருவரையும் வீட்டில் உள்ளவர்கள் வெளியே அழைத்து வர சொன்னார்கள் என்றால் உதிரன் தான் ஏன் என்றான் மகிழ் மாமா அக்காவை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லிவிட்டது அதனால் பந்தக்கால் நட போறார்கள் நேரம் ஆகிறது என்பதால் உங்கள் இருவரையும் வர சொன்னார்கள் என்றால் உதிரன் திரும்பி மகாவை பார்த்தான் மகா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் முதலில் மகாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டே வெளியில் வந்தான் மகா அங்கு வந்து நின்றவுடன் மகிழ் மகாவை முறைத்து பார்த்தான் மகா எதுவும் பேசாமல் தன் தலையை கீழே குனிந்து கொண்டால் பிறகு பெரியோர்கள் அனைவரும் சந்தோஷத்தோடும் மகிழ்ச்சியோடும் பந்த கால் மாட்டார்கள் இருவரும் அமைதியாகவே அனைத்து சடங்குகளையும் ஒன்றாக இணைந்து செய்தார்கள் பந்தக்கல் நாட்டு முடிந்தவுடன் இருவருக்கும் நலங்கு வைக்க ஆரம்பித்தார்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள் சிறிது இடைவெளி விட்டு தான் அமர்ந்து இருந்தார்கள் ஊரில் உள்ள அனைவரும் அந்த நலுங்கில் கலந்து கொண்டவர்கள் ஊர் பொதுமக்கள் யாருமே கயலை பற்றி எதுவும் கேட்கவில்லை ஊரில் உள்ளவர்களுக்கே தெரியும் இந்த பெரிய குடும்பத்தை பற்றி அப்படி இருப்பதால் கயலை பற்றி இப்பொழுது நாம் பேச வேண்டாம் அதான் மகிழனின் திருமணம் நிற்காமல் நடக்கிறதே அதனால் மகாவையும் மகிழனையும் வாழ்த்தி விட்டு செல்லலாம் என்று விட்டு அமைதியாக தான் இருந்தார்கள் பிறகு பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து நலங்கையும் ஆரம்பித்து வைத்தார்கள் ஒவ்வொருவர்களாக நலங்கு வைத்தார்கள் இருவருமே அமைதியாக தான் இருந்தார்கள் எதுவும் பேசவில்லை நலங்கு வைத்து முடிந்தவுடன் அனைவரையும் சாப்பிட வர சொல்லி இருந்தார்கள் ஊரில் இருக்கும் மக்கள்  எல்லோருக்கும் பந்தி பரிமாறப்பட்டது இதுவரை மகிழனுடைய திருமணத்தில் எந்த வேலைகளும் செய்யாமல் கண்டும் காணாமல் இருந்த உதிரன் கூட இப்பொழுது ஓடியாடி செய்தான் இதுவரை மயக்கமாக இருக்கிறது என்று சொல்லி அமைதியாக ஒரு இடத்தில் இருந்த இனி கூட அவளால் முடிந்தவற்றை செய்தால் வீட்டில் உள்ளவர்கள் கர்ப்பமாக இருக்கிறாய் ஒன்றும் செய்ய வேண்டாம் என்றார்கள் இது என் அண்ணனுடைய திருமணம் நான் செய்யாமல் யார் செய்வார்கள் என்று சொல்லி ஒவ்வொன்றாக செய்து கொண்டிருந்தால் நிலா இனி உடனே அவளும் ஒரு சில வேலைகளை செய்து கொண்டிருந்தாள் உதிரன் எழில் முகில் முவரும் தான் அனைத்தையும் எடுத்துக்காட்டி செய்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது மணமக்களை சாப்பிட வர சொல்லி சொல்லி இருந்தார்கள் இருவரையும் நிலா தான் அழைக்க சென்றாள் நான் அப்புறமாக சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றான் மகிழ் நிலா தான் இல்லை இப்போதே சாப்பிட்டாக வேண்டும் என்று சொல்லி சாப்பிட பந்தி பரிமாறும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து அமர வைத்தால் இருவருமே அமைதியாக தான் சாதத்தை பிசைந்து கொண்டிருந்தார்கள் இருவருமே சாப்பிடவில்லை வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த சூழ்நிலையை எப்படி சரி செய்வது இருவருக்கும் தானே திருமணமாக ஆனால் இருவருமே மூஞ்சியை  இப்படி துக்கி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணினார்கள் அப்போது நிலா தான் முகிலனிடம் வந்தால்  என்ன நிலா இங்கே சுத்தி கொண்டு இருக்கிறாய் இனி கூட இருக்க வேண்டியதுதானே என்றான்நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இருக்கீங்க உங்களுக்கு எத பத்தியும் கவலை இல்லையா பந்தியில் மட்டும் கவனமா இருக்கீங்க என்றாள் எழில் தான் நிலாவின் தலையில் கொட்டி என்னடி குட்டி சாத்தன் என்றான் அப்புறம் வேற எதுல கவனம் செலுத்தனும் என்றான் போ மாமா நீ எந்த நேரத்தில் விளையாடுவது என்று இல்லாம விளையாடிட்டு இருக்க என்றால் என்னது மாமாவா இந்த குட்டிசாத்தான் மாமானு கூப்பிடுது அதிசயம் தான்எப்ப பார்த்தாலும் மகிழ் அண்ணனை தான மாமானு கூப்பிடும் இன்று இருவருமே எண்ணினார்கள் இப்ப என்ன பிரச்சனை என்றார்கள் இருவரும் ஒரே போல் அங்க பாருங்க மகா மகிழ் மாமா ரெண்டு பேருமே மூஞ்ச ஊருன்னு வச்சுட்டு உட்கார்ந்து இருக்காங்க பாரு சரி இப்ப நம்ம என்ன பண்ணலாம் நம்ம தான் ஏதாச்சும் பண்ணனும் நம்பலே அமைதியாக இருந்தால் என்றாள் சரி அதுக்கு என்ன பண்றது  சரி இப்போ நீ போ நாம் அதை பிறகு பார்க்கலாம் என்றான் இல்ல ஏதாச்சும் பண்ணனும் என்றாள் எழில் தான் சோத்து மூட்டை நீ போய் சாப்பிடு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றான் நீங்க  தாண்டா சோத்து மூட்டை தடிமாடு என்று எழில் தலையில் கொட்டிவிட்டு வேகமாக ஓடினாள் எழிலும் முகிலும் அவளை துரத்திக் கொண்டே அவள் பின்னாடியே வந்தார்கள் அப்பொழுது நிலா வேகமாக சென்று மகிழ் மேல் மோதினால் நிலா குட்டி என்ன டா இப்படி ஓடிப் வர்ற ஏண்டா என்றும் இவங்க ரெண்டு பேரும்  என்னை அடிக்க வராங்க என்றால் மகிழும் பின்னாடி திரும்பி பார்த்தான் எழிலும் முகிலும் வந்திருந்தார்கள் இருவரையும் மகிழ முறைத்து பார்த்தான்மகிழ் தங்கள் இருவரையும் முறைப்பதை பார்த்துவிட்டு உன்னைடைய நிலா குட்டி என்ன பண்ண என்று கேள் அப்புறம் பேசு என்றார்கள் எழிலும் முகிலும் அவளை முறைத்து பார்த்தார்கள் அவள் இருவரையும் பார்த்து கண்ணடித்தால் நிலா இருவரையும் பார்த்து கண்ணடித்த உடன் இப்ப இந்த குட்டி சாத்தான் ஏதோ ஒரு முடிவு எடுத்துவிட்டது என்று உணர்ந்தார்கள்அதன் பிறகு இருவரும் வேறு எதுவும் பேசாமல் இது அவள் ஆடிய நாடகம் என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தார்கள் மாமா நீ சாப்பிட வேண்டும் சரி வா என்று அழைத்துக் கொண்டு சென்றாள் அப்பொழுது ஊர் மக்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீடு நோக்கி சென்றிருந்தார்கள் மாமா எனக்கு ஊட்டி விடு என்றால் அவனும் சரி என்று விட்டு அவர்கள் வீட்டிற்கு வெளியே பந்தலில் அவளை உட்கார வைத்து அவளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான் அப்பொழுது வீட்டில் உள்ள அனைவரையும் இருந்தார்கள் அப்போது எழிலும் அண்ணா எனக்கு என்று கேட்டான் முகிலும் எனக்கு என்று கேட்டான் ஆமாம் இருவரும் சின்ன குழந்தைகள் பாரு என்று நிலா இருவரது தலையிலும் கொட்டினாள் ஆமாம் டி நீ மட்டும் சின்ன குழந்தை பாரு என்று அவளை முறைத்து பார்த்தான் டேய் அமைதியா இருங்க என்று இருவரையும் மகிழ் சொன்னான்பிறகு மகிழ் அவனது கையில் சாப்பாடு வைத்தான். அதேபோல் முகில் கையிலும் சாதத்தை உருட்டி வைத்தான் அப்பொழுது வீட்டில் உள்ள அனைவருமே ஒவ்வொரு வராக வந்து உட்கார்ந்தார்கள் அவன் சாதத்தை உருட்டி தருகிறான் என்றவுடன்  உதிரன் மகாவையும் அழைத்துக்கொண்டு வந்து அங்கு உக்கார வைத்தான் அதேபோல் ஒவ்வொருவராக வந்து உட்கார்ந்தார்கள்அப்படியே மகிழன் ஒவ்வொருவருக்காக சாதம் உருட்டி கொடுத்துக்கொண்டே வந்தான் மகாவின் முறை வரும்போது அவளது கையில் அவன் சாதம் உருட்டி வைக்கவில்லை மகா கை நீட்டிக் கொண்டுதான் இருந்தால் அருகில் இருந்த எழில் கையில் சாதம்  வைத்தான் மகாவின் கண்ணில் இருந்து நீர் வழிந்தது அதை பார்த்தவுடன் எழிலுக்கு வருத்தமாக இருந்தது உடனே தனது கையில் இருக்கும் சாதத்தை மகாவின் வாயில் ஊட்டி விட்டு அவளது கண்ணீரை துடைத்து விட்டான்என் லட்சுயோட கண்ல இருந்து எப்பவுமே கண்ணீர் வரக்கூடாது என்று கூறிவிட்டு இதுவும் அண்ணன் கொடுத்த சாதம்தான் என்று கூறி அவளது வாயில் ஒட்டி விட்டான் வேந்தா என்று சொல்லிக்கொண்டு எழிலை கட்டிக்கொண்டு அழுதால் இருவருமே நெருங்கிய நண்பர்கள் சிறு வயதிலிருந்து இருவரும் எல்லா நேரங்களிலும் மகா எழில் என்று தான் சொல்லிக் கொள்வார்கள்ஏதோ ஒரு உணர்வு மிகுதியில் தான்  லட்சு வேந்தா என்று சொல்லிக் கொள்வார்கள் அதேபோன்றுதான் இப்போதும்  உணர்வு மிகுதியில் சொல்கிறார்கள் அப்போது உதிரனும் தனது கையில் இருக்கும் உருண்டையை மகாவிற்கு ஊட்டி விட்டான். அதேபோல் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் கையில் இருக்கும் உருண்டையை மகாவிற்கு ஊட்டி விட்டார்கள் இவை அனைத்தையும் பார்த்தவுடன் மகிழனக்கு அழுகையாக வந்தது அவன் எதுவும் பேசாமல் அவனது அறைக்கு சென்று விட்டான் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ் செல்வதையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் வருத்தமாக இருந்தது அவன் மகாவிற்கு சாதம் உருட்டி தரவில்லை என்றவுடன் நாம் அனைவரும் அவளுக்கு சாப்பாடு கொடுப்பதை பார்த்துடன் அவன் வருத்தப்பட்டு கொண்டு அவனது அறைக்கு செல்கிறானே இன்னும் அவன் சாப்பிடவில்லையே என்று எண்ணி வருந்தினார்கள் அப்போது மகிழனின் அறை கதவு திறக்கப்பட்டது மகிழ்  யாரென்று பார்த்தான் உதிரன் தான் வந்து நின்றான் என்ன மச்சான் செய்கிறாய் வந்து சாப்பிடு எதற்காக இப்படி வந்த என்றான் இப்பொழுது அங்கு என்ன நடந்தது என்று உனக்கே தெரிகிறது தானே என்றான் நீ ஏன் அவளுக்கு தரவில்லை அவளுக்கு நீ எப்பொழுதும் போல் கொடுத்திருந்தால் வீட்டில் உள்ளவர்கள் ஏன் அவளுக்கு ஊட்டப் போகிறார்கள் என்றான்நீ அவளை எல்லா இடங்களிலும் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்றான் மகிழ் உதிரனை முறைத்துக் கொண்டு இருந்தான்  நீ இப்பொழுது அமைதியாக வந்து சாப்பிடு என்றான் எனக்கு வேண்டாம் போதும் என்றான் டேய் உனக்கு என்ன வந்தது என்றான் எப்படி என்னை சாப்பிட சொல்கிறாய் இந்த ஒட்டுமொத்த குடும்பமும் அவள் மேல் எந்த அளவிற்கு பாசம் வைத்து இருக்கிறது என்று இப்பொழுது பார்த்தது தானே என்றான்இந்த ஒட்டுமொத்த குடும்பமும் இவள் மீது இப்படி பாசமாக இருப்பதால் தானே இவள் இந்த குடும்பத்திற்காக என்னை தூக்கி எறிய செய்தாள் அவள் இந்த குடும்பத்திற்காக செய்ததாக கூட இருக்கட்டும் ஆனால் என்னால் மறக்க முடியாது எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் என் மனதை விட்டு அழியாது எனக்கு அவள் செய்தது துரோகம் டா என்றான்அதற்கு இப்போ  என்ன பண்ணுவது டா நீ சொல்வது புரிகிறது ஆனால் வேண்டாம் இதற்கு மேல் இதைப் பற்றி பேச வேண்டாம் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதை நான் கெடுக்க விரும்பவில்லை என்றான் கொஞ்சமாவது வந்து சாப்பிடுடா என்றான் உதிரன்  மகிழ் இடம் வேண்டும்  இப்போது அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள் நான் அப்புறமாக வந்து சாப்பிடுகிறேன் என்றான் அப்பொழுது அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது இனியால் தான் இப்பொழுது உங்கள் இருவரும் திருமணம் நடைபெறுகிறது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்றான் அப்போது உதிரன் சட்டையை மகிழ் பிடித்தான் இனி அவ்வளவு பேசும் வரை நீ அமைதியாக தான் இருந்தாய் அவ என்ன பேச்சு பேசுகிறாள் நீ அமைதியாக இருக்கிறாய் ஏன் என்னை என்ன செய்ய சொல்கிறாய் என்றான் டேய் என்ன பேச்சு பேசுகிறாய் அவள் வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு உன்னை எனக்காக விட்டுக்கொடுப்பேன் என்று சொல்கிறாள் ஆமாம் நீங்கள் இரண்டு பேரும் இந்த குடும்பத்திற்காக உங்கள் காதலை விட்டுக் கொடுக்கவில்லையா அதேபோல் உனக்காக அவளுடைய அண்ணனுக்காக அவள் என்னை விட்டுத் தர நினைக்கிறாள் எனக்கு இதில் தவறாக ஒன்றும் தோற்றவில்லை என்றான்மகள் உதிரனை அடிக்க கை ஓங்கினான் பிறகு அவனை அடிக்காமல் அவனை கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்  இருவரும் கட்டி பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்கும் போது ஒரு கொலுசு ஒலி கேட்டது அந்த கொலுசு ஒலி யாருடையது என்று மகிழன் உணர்ந்தான் உதிரா அவள வெளியே போக சொல்லு அவள் என்னுடைய அறைக்கு வரக்கூடாது என்றான் அப்பொழுது மகாவும் வந்து நின்றாள் மகா வந்து நின்று விட்டு மாமா வந்து சாப்பிடு என்றால் மகாவை அடிக்க வேகமாக கை ஓங்கினான் மகிழன் உதிரன் தான் மகிழனின் கையை பிடிக்க வந்தான் என்னடா செய்கிறாய் என்றான் மரியாதையாக என்னுடைய ரூமை விட்டு வெளியே செல்ல சொல் இவளை இவள் என்னிடம் இனிமேல் பேசக்கூட செய்யக்கூடாது நான் சாப்பிடுகிறேன் இல்லை சாப்பிடவில்லை இவளுக்கு என்ன வந்தது என்றான்மகாவின் கண்ணில் இருந்து நீர் வழிந்தது மகா அழுகிறாள் என்ற உடன் அவளது கண்ணீரை பார்க்க முடியாமல் மகிழ் தான் மரியாதையா இவளை இந்த ரூமை விட்டு வெளியே போக சொல் என்றான்  மகா தன்னுடைய கண்ணிரை பொறுக்க மாட்டாது தான் தன்னுடைய மாமா அவ்வாறு சொல்கிறார் என்பதை உணர்ந்து வேறு எதுவும் பேசாமல் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு அமைதியாக வெளியே சென்றாள்பிறகு மகிழும் உதிரனும் வெளியே வந்தார்கள் நிச்சயதார்த்தம் நாளை நாளை மறுநாள் திருமணம் ..அனைத்து வாசகர்களும் வந்து விடுங்கள் மகிழ் மகா திருமணத்திற்கு …இந்த அத்தியாயத்திற்கு கமெண்ட் பண்ணும் அனைத்து வாசக நெஞ்சங்களும் இந்த கூட்டு குடும்பத்தில் நீங்களும் ஒரு அங்கமாக வாழ்ந்து மகிழ் மகா இருவரின் திருமணத்திலும் கலந்து கொண்டு அவர்கள் இருவரையும் வாழ்த்து மாறு கேட்டுக்கொள்கிறேன்..மகா மகிழ் திருமணமும் எந்த தடங்கலும் இல்லாமல் நடைபெறுமா ..இருவரும் விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டாலும் வாழ்க்கையில் ஒன்றாக இணைவர்களா ..என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் அன்புடன்❣️ தனிமையின் காதலி ❣️மயிலாய் வருடம் மகாலட்சுமி தினமும் காலை 10 மணிக்கு ஒரு அத்தியாயம் பதிவிடப்படும் வர்ணங்களின் வர்ணஜாலம் தினமும் காலை 6 மணிக்கு ஒரு அத்தியாயம் பதிவிடப்படும் மிக்க நன்றி

மகிழ் தன் தங்கை சொன்னது செய்வாள் என்று உணர்ந்ததால் எதுவோ செய்யுங்கள் ஆனால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றான் அதன் பிறகு உதிரன் மகாவை பார்க்க அவளது அறைக்கு சென்று இருந்தான் மகா என்று அழைத்தவுடன் மகா உதிரனை கட்டி அணைத்து கொண்டு அழுதால்

அண்ணா நான் பண்ணது வேண்டுமானால் தவறு தான் இல்லை என்று சொல்லவில்லை அதற்காக என்னை வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள சொல்லி சொல்வாரா என்று கேட்டால் உதிரன் மகாவை அறைந்தான் எப்படி மகா எனக்கு புரியவில்லை நீ அவன் கயலை திருமணம் செய்து கொள்ளட்டும் என்று எண்ணும்பொழுது அது தவறாக இல்லை அதுவே அவன் உன்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றவுடன் தவறாக தெரிகிறதா என்றான்

மகா அழுது கொண்டே இருந்தால் உதிரன் தனது தங்கையின் அழுகையை நிறுத்த வேண்டும் என்று எண்ணவில்லை அவள் செய்த தவறை அவள் உணர வேண்டும் என்று எண்ணினான் அப்போது மகிழனின் அரைக்கதவு தட்டப்பட்டது மகா தனது கண்ணை துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தால்

அப்போது அங்கே மகாவின் அறைக்கு வெளியே நிலா நின்று கொண்டிருந்தாள் நிலாவை அங்கு பார்த்தவுடன் மகா தான் நிலாவிடம் என்ன நிலா என்றால் உங்கள் இருவரையும் வீட்டில் உள்ளவர்கள் வெளியே அழைத்து வர சொன்னார்கள் என்றால் உதிரன் தான் ஏன் என்றான் மகிழ் மாமா அக்காவை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லிவிட்டது அதனால் பந்தக்கால் நட போறார்கள் நேரம் ஆகிறது என்பதால் உங்கள் இருவரையும் வர சொன்னார்கள் என்றால்

உதிரன் திரும்பி மகாவை பார்த்தான் மகா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் முதலில் மகாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டே வெளியில் வந்தான் மகா அங்கு வந்து நின்றவுடன் மகிழ் மகாவை முறைத்து பார்த்தான் மகா எதுவும் பேசாமல் தன் தலையை கீழே குனிந்து கொண்டால் பிறகு பெரியோர்கள் அனைவரும் சந்தோஷத்தோடும் மகிழ்ச்சியோடும் பந்த கால் மாட்டார்கள்

இருவரும் அமைதியாகவே அனைத்து சடங்குகளையும் ஒன்றாக இணைந்து செய்தார்கள் பந்தக்கல் நாட்டு முடிந்தவுடன் இருவருக்கும் நலங்கு வைக்க ஆரம்பித்தார்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள் சிறிது இடைவெளி விட்டு தான் அமர்ந்து இருந்தார்கள் ஊரில் உள்ள அனைவரும் அந்த நலுங்கில் கலந்து கொண்டவர்கள்

ஊர் பொதுமக்கள் யாருமே கயலை பற்றி எதுவும் கேட்கவில்லை ஊரில் உள்ளவர்களுக்கே தெரியும் இந்த பெரிய குடும்பத்தை பற்றி அப்படி இருப்பதால் கயலை பற்றி இப்பொழுது நாம் பேச வேண்டாம் அதான் மகிழனின் திருமணம் நிற்காமல் நடக்கிறதே அதனால் மகாவையும் மகிழனையும் வாழ்த்தி விட்டு செல்லலாம் என்று விட்டு அமைதியாக தான் இருந்தார்கள்

பிறகு பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து நலங்கையும் ஆரம்பித்து வைத்தார்கள் ஒவ்வொருவர்களாக நலங்கு வைத்தார்கள் இருவருமே அமைதியாக தான் இருந்தார்கள் எதுவும் பேசவில்லை நலங்கு வைத்து முடிந்தவுடன் அனைவரையும் சாப்பிட வர சொல்லி இருந்தார்கள் ஊரில் இருக்கும் மக்கள்  எல்லோருக்கும் பந்தி பரிமாறப்பட்டது

இதுவரை மகிழனுடைய திருமணத்தில் எந்த வேலைகளும் செய்யாமல் கண்டும் காணாமல் இருந்த உதிரன் கூட இப்பொழுது ஓடியாடி செய்தான் இதுவரை மயக்கமாக இருக்கிறது என்று சொல்லி அமைதியாக ஒரு இடத்தில் இருந்த இனி கூட அவளால் முடிந்தவற்றை செய்தால் வீட்டில் உள்ளவர்கள் கர்ப்பமாக இருக்கிறாய் ஒன்றும் செய்ய வேண்டாம் என்றார்கள்

இது என் அண்ணனுடைய திருமணம் நான் செய்யாமல் யார் செய்வார்கள் என்று சொல்லி ஒவ்வொன்றாக செய்து கொண்டிருந்தால் நிலா இனி உடனே அவளும் ஒரு சில வேலைகளை செய்து கொண்டிருந்தாள் உதிரன் எழில் முகில் முவரும் தான் அனைத்தையும் எடுத்துக்காட்டி செய்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது மணமக்களை சாப்பிட வர சொல்லி சொல்லி இருந்தார்கள் இருவரையும் நிலா தான் அழைக்க சென்றாள்

நான் அப்புறமாக சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றான் மகிழ் நிலா தான் இல்லை இப்போதே சாப்பிட்டாக வேண்டும் என்று சொல்லி சாப்பிட பந்தி பரிமாறும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து அமர வைத்தால் இருவருமே அமைதியாக தான் சாதத்தை பிசைந்து கொண்டிருந்தார்கள் இருவருமே சாப்பிடவில்லை

வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த சூழ்நிலையை எப்படி சரி செய்வது இருவருக்கும் தானே திருமணமாக ஆனால் இருவருமே மூஞ்சியை  இப்படி துக்கி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணினார்கள் அப்போது நிலா தான் முகிலனிடம் வந்தால்  என்ன நிலா இங்கே சுத்தி கொண்டு இருக்கிறாய் இனி கூட இருக்க வேண்டியதுதானே என்றான்

நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இருக்கீங்க உங்களுக்கு எத பத்தியும் கவலை இல்லையா பந்தியில் மட்டும் கவனமா இருக்கீங்க என்றாள் எழில் தான் நிலாவின் தலையில் கொட்டி என்னடி குட்டி சாத்தன் என்றான் அப்புறம் வேற எதுல கவனம் செலுத்தனும் என்றான் போ மாமா நீ எந்த நேரத்தில் விளையாடுவது என்று இல்லாம விளையாடிட்டு இருக்க என்றால் என்னது மாமாவா இந்த குட்டிசாத்தான் மாமானு கூப்பிடுது அதிசயம் தான்

எப்ப பார்த்தாலும் மகிழ் அண்ணனை தான மாமானு கூப்பிடும் இன்று இருவருமே எண்ணினார்கள் இப்ப என்ன பிரச்சனை என்றார்கள் இருவரும் ஒரே போல் அங்க பாருங்க மகா மகிழ் மாமா ரெண்டு பேருமே மூஞ்ச ஊருன்னு வச்சுட்டு உட்கார்ந்து இருக்காங்க பாரு சரி இப்ப நம்ம என்ன பண்ணலாம் நம்ம தான் ஏதாச்சும் பண்ணனும்

நம்பலே அமைதியாக இருந்தால் என்றாள் சரி அதுக்கு என்ன பண்றது  சரி இப்போ நீ போ நாம் அதை பிறகு பார்க்கலாம் என்றான் இல்ல ஏதாச்சும் பண்ணனும் என்றாள் எழில் தான் சோத்து மூட்டை நீ போய் சாப்பிடு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றான் நீங்க  தாண்டா சோத்து மூட்டை தடிமாடு என்று எழில் தலையில் கொட்டிவிட்டு வேகமாக ஓடினாள்

எழிலும் முகிலும் அவளை துரத்திக் கொண்டே அவள் பின்னாடியே வந்தார்கள் அப்பொழுது நிலா வேகமாக சென்று மகிழ் மேல் மோதினால் நிலா குட்டி என்ன டா இப்படி ஓடிப் வர்ற ஏண்டா என்றும் இவங்க ரெண்டு பேரும்  என்னை அடிக்க வராங்க என்றால் மகிழும் பின்னாடி திரும்பி பார்த்தான் எழிலும் முகிலும் வந்திருந்தார்கள் இருவரையும் மகிழ முறைத்து பார்த்தான்

மகிழ் தங்கள் இருவரையும் முறைப்பதை பார்த்துவிட்டு உன்னைடைய நிலா குட்டி என்ன பண்ண என்று கேள் அப்புறம் பேசு என்றார்கள் எழிலும் முகிலும் அவளை முறைத்து பார்த்தார்கள் அவள் இருவரையும் பார்த்து கண்ணடித்தால் நிலா இருவரையும் பார்த்து கண்ணடித்த உடன் இப்ப இந்த குட்டி சாத்தான் ஏதோ ஒரு முடிவு எடுத்துவிட்டது என்று உணர்ந்தார்கள்

அதன் பிறகு இருவரும் வேறு எதுவும் பேசாமல் இது அவள் ஆடிய நாடகம் என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தார்கள் மாமா நீ சாப்பிட வேண்டும் சரி வா என்று அழைத்துக் கொண்டு சென்றாள் அப்பொழுது ஊர் மக்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீடு நோக்கி சென்றிருந்தார்கள் மாமா எனக்கு ஊட்டி விடு என்றால் அவனும் சரி என்று விட்டு அவர்கள் வீட்டிற்கு வெளியே பந்தலில் அவளை உட்கார வைத்து அவளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான்

அப்பொழுது வீட்டில் உள்ள அனைவரையும் இருந்தார்கள் அப்போது எழிலும் அண்ணா எனக்கு என்று கேட்டான் முகிலும் எனக்கு என்று கேட்டான் ஆமாம் இருவரும் சின்ன குழந்தைகள் பாரு என்று நிலா இருவரது தலையிலும் கொட்டினாள் ஆமாம் டி நீ மட்டும் சின்ன குழந்தை பாரு என்று அவளை முறைத்து பார்த்தான் டேய் அமைதியா இருங்க என்று இருவரையும் மகிழ் சொன்னான்

பிறகு மகிழ் அவனது கையில் சாப்பாடு வைத்தான். அதேபோல் முகில் கையிலும் சாதத்தை உருட்டி வைத்தான் அப்பொழுது வீட்டில் உள்ள அனைவருமே ஒவ்வொரு வராக வந்து உட்கார்ந்தார்கள் அவன் சாதத்தை உருட்டி தருகிறான் என்றவுடன்  உதிரன் மகாவையும் அழைத்துக்கொண்டு வந்து அங்கு உக்கார வைத்தான் அதேபோல் ஒவ்வொருவராக வந்து உட்கார்ந்தார்கள்

அப்படியே மகிழன் ஒவ்வொருவருக்காக சாதம் உருட்டி கொடுத்துக்கொண்டே வந்தான் மகாவின் முறை வரும்போது அவளது கையில் அவன் சாதம் உருட்டி வைக்கவில்லை மகா கை நீட்டிக் கொண்டுதான் இருந்தால் அருகில் இருந்த எழில் கையில் சாதம்  வைத்தான் மகாவின் கண்ணில் இருந்து நீர் வழிந்தது அதை பார்த்தவுடன் எழிலுக்கு வருத்தமாக இருந்தது உடனே தனது கையில் இருக்கும் சாதத்தை மகாவின் வாயில் ஊட்டி விட்டு அவளது கண்ணீரை துடைத்து விட்டான்

என் லட்சுயோட கண்ல இருந்து எப்பவுமே கண்ணீர் வரக்கூடாது என்று கூறிவிட்டு இதுவும் அண்ணன் கொடுத்த சாதம்தான் என்று கூறி அவளது வாயில் ஒட்டி விட்டான் வேந்தா என்று சொல்லிக்கொண்டு எழிலை கட்டிக்கொண்டு அழுதால் இருவருமே நெருங்கிய நண்பர்கள் சிறு வயதிலிருந்து இருவரும் எல்லா நேரங்களிலும் மகா எழில் என்று தான் சொல்லிக் கொள்வார்கள்

ஏதோ ஒரு உணர்வு மிகுதியில் தான்  லட்சு வேந்தா என்று சொல்லிக் கொள்வார்கள் அதேபோன்றுதான் இப்போதும்  உணர்வு மிகுதியில் சொல்கிறார்கள் அப்போது உதிரனும் தனது கையில் இருக்கும் உருண்டையை மகாவிற்கு ஊட்டி விட்டான். அதேபோல் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் கையில் இருக்கும் உருண்டையை மகாவிற்கு ஊட்டி விட்டார்கள்

இவை அனைத்தையும் பார்த்தவுடன் மகிழனக்கு அழுகையாக வந்தது அவன் எதுவும் பேசாமல் அவனது அறைக்கு சென்று விட்டான் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ் செல்வதையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் வருத்தமாக இருந்தது அவன் மகாவிற்கு சாதம் உருட்டி தரவில்லை என்றவுடன் நாம் அனைவரும் அவளுக்கு சாப்பாடு கொடுப்பதை பார்த்துடன் அவன் வருத்தப்பட்டு கொண்டு அவனது அறைக்கு செல்கிறானே இன்னும் அவன் சாப்பிடவில்லையே என்று எண்ணி வருந்தினார்கள்

அப்போது மகிழனின் அறை கதவு திறக்கப்பட்டது மகிழ்  யாரென்று பார்த்தான் உதிரன் தான் வந்து நின்றான் என்ன மச்சான் செய்கிறாய் வந்து சாப்பிடு எதற்காக இப்படி வந்த என்றான் இப்பொழுது அங்கு என்ன நடந்தது என்று உனக்கே தெரிகிறது தானே என்றான் நீ ஏன் அவளுக்கு தரவில்லை அவளுக்கு நீ எப்பொழுதும் போல் கொடுத்திருந்தால் வீட்டில் உள்ளவர்கள் ஏன் அவளுக்கு ஊட்டப் போகிறார்கள் என்றான்

நீ அவளை எல்லா இடங்களிலும் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்றான் மகிழ் உதிரனை முறைத்துக் கொண்டு இருந்தான்  நீ இப்பொழுது அமைதியாக வந்து சாப்பிடு என்றான் எனக்கு வேண்டாம் போதும் என்றான் டேய் உனக்கு என்ன வந்தது என்றான் எப்படி என்னை சாப்பிட சொல்கிறாய் இந்த ஒட்டுமொத்த குடும்பமும் அவள் மேல் எந்த அளவிற்கு பாசம் வைத்து இருக்கிறது என்று இப்பொழுது பார்த்தது தானே என்றான்

இந்த ஒட்டுமொத்த குடும்பமும் இவள் மீது இப்படி பாசமாக இருப்பதால் தானே இவள் இந்த குடும்பத்திற்காக என்னை தூக்கி எறிய செய்தாள் அவள் இந்த குடும்பத்திற்காக செய்ததாக கூட இருக்கட்டும் ஆனால் என்னால் மறக்க முடியாது எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் என் மனதை விட்டு அழியாது எனக்கு அவள் செய்தது துரோகம் டா என்றான்

அதற்கு இப்போ  என்ன பண்ணுவது டா நீ சொல்வது புரிகிறது ஆனால் வேண்டாம் இதற்கு மேல் இதைப் பற்றி பேச வேண்டாம் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதை நான் கெடுக்க விரும்பவில்லை என்றான் கொஞ்சமாவது வந்து சாப்பிடுடா என்றான் உதிரன்  மகிழ் இடம் வேண்டும்  இப்போது அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள்

நான் அப்புறமாக வந்து சாப்பிடுகிறேன் என்றான் அப்பொழுது அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது இனியால் தான் இப்பொழுது உங்கள் இருவரும் திருமணம் நடைபெறுகிறது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்றான் அப்போது உதிரன் சட்டையை மகிழ் பிடித்தான் இனி அவ்வளவு பேசும் வரை நீ அமைதியாக தான் இருந்தாய் அவ என்ன பேச்சு பேசுகிறாள் நீ அமைதியாக இருக்கிறாய்

ஏன் என்னை என்ன செய்ய சொல்கிறாய் என்றான் டேய் என்ன பேச்சு பேசுகிறாய் அவள் வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு உன்னை எனக்காக விட்டுக்கொடுப்பேன் என்று சொல்கிறாள் ஆமாம் நீங்கள் இரண்டு பேரும் இந்த குடும்பத்திற்காக உங்கள் காதலை விட்டுக் கொடுக்கவில்லையா அதேபோல் உனக்காக அவளுடைய அண்ணனுக்காக அவள் என்னை விட்டுத் தர நினைக்கிறாள் எனக்கு இதில் தவறாக ஒன்றும் தோற்றவில்லை என்றான்

மகள் உதிரனை அடிக்க கை ஓங்கினான் பிறகு அவனை அடிக்காமல் அவனை கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்  இருவரும் கட்டி பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்கும் போது ஒரு கொலுசு ஒலி கேட்டது அந்த கொலுசு ஒலி யாருடையது என்று மகிழன் உணர்ந்தான் உதிரா அவள வெளியே போக சொல்லு அவள் என்னுடைய அறைக்கு வரக்கூடாது என்றான் அப்பொழுது மகாவும் வந்து நின்றாள்

மகா வந்து நின்று விட்டு மாமா வந்து சாப்பிடு என்றால் மகாவை அடிக்க வேகமாக கை ஓங்கினான் மகிழன் உதிரன் தான் மகிழனின் கையை பிடிக்க வந்தான் என்னடா செய்கிறாய் என்றான் மரியாதையாக என்னுடைய ரூமை விட்டு வெளியே செல்ல சொல் இவளை இவள் என்னிடம் இனிமேல் பேசக்கூட செய்யக்கூடாது நான் சாப்பிடுகிறேன் இல்லை சாப்பிடவில்லை இவளுக்கு என்ன வந்தது என்றான்

மகாவின் கண்ணில் இருந்து நீர் வழிந்தது மகா அழுகிறாள் என்ற உடன் அவளது கண்ணீரை பார்க்க முடியாமல் மகிழ் தான் மரியாதையா இவளை இந்த ரூமை விட்டு வெளியே போக சொல் என்றான்  மகா தன்னுடைய கண்ணிரை பொறுக்க மாட்டாது தான் தன்னுடைய மாமா அவ்வாறு சொல்கிறார் என்பதை உணர்ந்து வேறு எதுவும் பேசாமல் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு அமைதியாக வெளியே சென்றாள்

பிறகு மகிழும் உதிரனும் வெளியே வந்தார்கள் நிச்சயதார்த்தம் நாளை நாளை மறுநாள் திருமணம் ..

அனைத்து வாசகர்களும் வந்து விடுங்கள் மகிழ் மகா திருமணத்திற்கு …

இந்த அத்தியாயத்திற்கு கமெண்ட் பண்ணும் அனைத்து வாசக நெஞ்சங்களும் இந்த கூட்டு குடும்பத்தில் நீங்களும் ஒரு அங்கமாக வாழ்ந்து மகிழ் மகா இருவரின் திருமணத்திலும் கலந்து கொண்டு அவர்கள் இருவரையும் வாழ்த்து மாறு கேட்டுக்கொள்கிறேன்..

மகா மகிழ் திருமணமும் எந்த தடங்கலும் இல்லாமல் நடைபெறுமா ..

இருவரும் விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டாலும் வாழ்க்கையில் ஒன்றாக இணைவர்

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே – 14”

  1. Kalidevi

    Magizh ivlo kovama irukan ava mela eppadi mrg panni happy ah iruka poranga love tha ithu vitu kodukura family kaga nalum kastam irukum thane

  2. CRVS 2797

    மகா, மகிழனை விட்டுக் கொடுத்ததும் தப்பு தானே.
    குடிம்பத்திற்காக காதலை விட்டுக் கொடுக்கலாம்ன்னா, அப்ப அவங்களோட உசந்ததில்லைன்னு மகாவே முடிவு பண்ணிட்டான்னு தானே அர்த்தம் வருது…. அது தப்பு தானே. அப்ப , மகிழனோட கோபம் நியாயம் தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *