Skip to content
Home » பொதுவுடைமை நூல்கள் » Page 10

பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை-நூல்கள்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது போல இப்பிரிவில் வாசிக்கும் நூல்கள் அனைவருக்கும் பொதுவானது.  இந்நூல்களை உலகத்தில் எல்லோரும் வாசித்து நூலின் பெருமையை விரிவு செய்யவே பொதுவுடைமை செய்யப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 21-25 அத்தியாயங்கள்

21. திரை சலசலத்தது!      ஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா? முடியும் என்று அன்றைக்கு வந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது.      சோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன்… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 21-25 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 16-20 அத்தியாயங்கள்

16. அருள்மொழிவர்மர்     இன்றைக்குச் சுமார் 980 ஆண்டுகளுக்கு முன்னால் (1950ல் எழுதப்பட்டது) கோ இராசகேசரி வர்மர் பராந்தக சுந்தர சோழ மன்னர் தென்னாட்டில் இணையில்லாத சக்கரவர்த்தியாக விளங்கிவந்தார். நம் கதை நடக்கும் காலத்துக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 16-20 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 11-15 அத்தியாயங்கள்

11. திடும்பிரவேசம்      இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலே கூட இடம் பெற்றிருக்கும் நகரம் நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் வழங்கப்பட்டு வந்தது. புண்ணியஸ்தல மகிமையன்றி, குடந்தை… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 11-15 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 6-10 அத்தியாயங்கள்

6. நடுநிசிக் கூட்டம்      குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன்… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 6-10 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-1 | புது வெள்ளம் | 1-5 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 1-5 அத்தியாயங்கள் 1. ஆடித் திருநாள்      ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-1 | புது வெள்ளம் | 1-5 அத்தியாயங்கள்

கல்கியின் சோலைமலை இளவரசி (16-20 அத்தியாயம் முடிந்தது)

16. கயிறு தொங்கிற்று!      இரவுக்கும் பகலுக்கும் அதிக வேற்றுமையில்லாமல் இருள் சூழ்ந்திருந்த எட்டடிச் சதுர அறையில் குமாரலிங்கம் தன்னந்தனியாக அடைக்கப்பட்டிருந்தான்!      இரவிலே இரும்புக் கதவுக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு கரியடைந்த ஹரிகேன் லாந்தர் மங்கிய… Read More »கல்கியின் சோலைமலை இளவரசி (16-20 அத்தியாயம் முடிந்தது)

கல்கியின் சோலைமலை இளவரசி (11-15 அத்தியாயம்)

11. அரண்மனைச் சிறை      மறுநாள் காலையில் குமாரலிங்கம் உறக்கம் நீங்கிக் கண்விழித்து எழுந்தபோது, சூரியன் உதயமாகி மலைக்கு மேலே வெகுதூரம் வந்திருப்பதைப் பார்த்தான். ‘அப்பா! இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோ ம்! பல தினங்கள் தூக்கமில்லாமல்… Read More »கல்கியின் சோலைமலை இளவரசி (11-15 அத்தியாயம்)

கல்கியின் சோலைமலை இளவரசி (6-10 அத்தியாயம்)

6. ‘மாலை வருகிறேன்’      நீண்ட நேரம் வரையில் மாறனேந்தல் இளவரசன் பிரக்ஞையேயில்லாமல் தூங்கினான். நேரமாக ஆகத் தூக்கத்தில் கனவுகள் தோன்ற ஆரம்பித்தன. சில சமயம் இன்பக் கனவுகள் கண்டபோது, தூங்குகின்ற முகத்தில் புன்னகை மலர்ந்தது.… Read More »கல்கியின் சோலைமலை இளவரசி (6-10 அத்தியாயம்)

கல்கியின் சோலைமலை இளவரசி (1-5 அத்தியாயம்)

1. நள்ளிரவு ரயில் வண்டி      கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடை இடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற… Read More »கல்கியின் சோலைமலை இளவரசி (1-5 அத்தியாயம்)

கல்கியின் மோகினித் தீவு (1-5 அத்தியாயம்)

முன்னுரை      அந்த இங்கிலீஷ் சினிமா கொஞ்சங்கூட நன்றாயில்லை. “ஏண்டா அப்பா, இங்கே வந்தோம்? காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்ட கதையாயிருக்கிறதே!” என்ற எண்ணம் உண்டாயிற்று.      அந்த படத்தில் குதிரைகள் குடல் தெறிக்க ஓடிக்… Read More »கல்கியின் மோகினித் தீவு (1-5 அத்தியாயம்)