Skip to content
Home » பொதுவுடைமை நூல்கள் » Page 3

பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை-நூல்கள்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது போல இப்பிரிவில் வாசிக்கும் நூல்கள் அனைவருக்கும் பொதுவானது.  இந்நூல்களை உலகத்தில் எல்லோரும் வாசித்து நூலின் பெருமையை விரிவு செய்யவே பொதுவுடைமை செய்யப்பட்டுள்ளது.

கோபாலய்யங்காரின் மனைவி

கோபாலய்யங்காரின் மனைவி 1     (பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு ‘கண்டதும் காதல்’… Read More »கோபாலய்யங்காரின் மனைவி

செல்லம்மாள்- புதுமைப்பித்தன்

செல்லம்மாள் 1     செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்.      நெற்றியில்… Read More »செல்லம்மாள்- புதுமைப்பித்தன்

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-22

வானதி கலங்கிப்போனாள். தான் யாரை இவ்வழக்கின் கலங்கரையாக நம்பினாளோ, அவரே கழற்றிவிட நினைக்கையில், இனி அவள் என்னதான் செய்வாள்? கண்ணைத் துடைத்துக்கொண்டு, அவரை வெறுப்பான பார்வையொன்று பார்த்துவிட்டு வெளியே ஓடினாள் வானதி. திவாகரும் அவள்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-22

அகல்யை-புதுமைப்பித்தன்

   வேதகாலம்      சிந்து நதி தீரத்திலே…      இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற… Read More »அகல்யை-புதுமைப்பித்தன்