பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 21-25 அத்தியாயங்கள்
21. பல்லக்கு ஏறும் பாக்கியம் அந்த ஆண்டில் வழக்கமாக மாரிக்காலம் ஆரம்பிக்க வேண்டிய காலத்தில் ஆரம்பிக்கவில்லை. இரண்டு தடவை மழை தொடங்குவது போல் தொடங்கிச் சட்டென்று நின்று விட்டது. காவேரி ஆற்றிலும் அதன் கிளை… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-4 | மணிமகுடம் | 21-25 அத்தியாயங்கள்
