ஒரு நாள் கழிந்தது-புதுமைப்பித்தன்
ஒரு நாள் கழிந்தது “கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?” என்று முணுமுணுத்தார் முருகதாசர். கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள்… Read More »ஒரு நாள் கழிந்தது-புதுமைப்பித்தன்