Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 » Page 10

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

விருப்பமில்லா மணமேடை விரும்பிய வளோடு 4

ஹரிணியின் பெற்றவர்கள் அபிராமி என்ன சொல்ல வருகிறார் என்பதற்காக அபிராமி முகத்தையே பார்த்தார்கள் .”அபிராமி ஒரு சில நொடி ஹரிணியின்  பெற்றோர்களை பார்த்துவிட்டு நான் ஹரிணியை எங்கள் வீட்டு மருமகளாக அழைத்து செல்கிறேன்” என்றார்..… Read More »விருப்பமில்லா மணமேடை விரும்பிய வளோடு 4

முகப்பு இல்லா பனுவல் – 8

தேவராஜனின் பின்னாடியே வந்த விசுவும் “என்னடா இப்படி பண்ற? ஏன் இவ்வளவு அவசரம்?” என்றான்.  “ஏற்கனவே காலம் ரொம்ப ஓடிருச்சு விசு. இனியும் தாமதிக்க கூடாது டா” என்று சொல்லிவிட்டு, “சரி இன்று உனக்கேதும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 8

பூவிதழில் பூத்த புன்னகையே 22

வரு அரசி இருக்கும் அறைக்குச் சென்றாள் அரசி வருவை அங்கு எதிர்பார்க்கவில்லை அவளைப் பார்த்தவுடன் முறைத்தார் அதன் பிறகு உனக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டார்…உங்களுடைய மகன் தான் என்னை இங்கு வர… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 22

அரளிப்பூ 6

பைக்கில் செல்லும் இயலினியையே அந்த இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான்… நடந்த அனைத்தையும் அமைதியாக இன்ஸ்பெக்டர் பின்னாடியே நின்று பார்த்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர், “என்ன சார்? நீங்க யாருன்னு சொன்னதுக்கு அப்பறமும் அந்த பொண்ணு… Read More »அரளிப்பூ 6

09.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

சிறிது நேரம் அவனுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு நேரமாவதை உணர்ந்து வீட்டுக்கு கிளம்பினர் இருவரும் ஸ்ரீக்கு கலைச்செல்வியின் முகத்தை பார்த்த பின்பு சற்று நிம்மதியாக இருந்தது “இப்போ தான்டி உன் முகத்தை பாக்குற மாதிரி… Read More »09.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -7

முத்தையனும் , காஜாவும்  போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்குவதற்காக ஹாஸ்பிடல் வந்திருந்தனர். ரிப்போர்ட் அளிக்க வேண்டிய டாக்டர்க்கு கொஞ்சம் பணி இருப்பதாக கூறி அவர்களை வெயிட்டிங்க்  ஹால் ல் அமரும்மாறு நர்ஸ் கூறவும் இருவரும் வெயிட்டிங்… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -7

முகப்பு இல்லா பனுவல் – 7

இவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி தன்னை அம்மாவாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டது தான் அவரது காதுகளில் ஒலித்துக் கொண்டதே தவிர, “தன் தந்தையை திருமணம் செய்து” என்ற வார்த்தை அவருக்கு காதில் விழவில்லை.  தேவராஜனது… Read More »முகப்பு இல்லா பனுவல் – 7

முகப்பு இல்லா பனுவல் – 6

பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த பெண்மணி தன் அருகில் ஆஜானபாகு போல் நிற்கும் தேவராஜனை கண்டு பயந்து, தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு எழுந்து நின்றார்.  அவரின் பயந்த… Read More »முகப்பு இல்லா பனுவல் – 6

அரளிப்பூ 5

இன்ஸ்பெக்டராக வந்து நின்ற இளைஞன் திருடனை தன் கரத்தில் ஒப்படைத்து விட்டு அவனின் பெயரில் கம்பிளைன்ட் கொடுக்கும் படி இயலினியிடம் கூறினான். ஆனால் அதை சிறிதும் விரும்பாத இயலினி, “நான் எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்…… Read More »அரளிப்பூ 5

காதலின் காலடிச் சுவடுகள் -4

காதலின் காலடிச் சுவடுகள் 4 அந்த மிக பெரிய மாலில் ரிஷி வேந்தன் அருண் இருவரும் அமர்ந்திருந்தனர்.. “அருண் அந்த ஆள் எப்ப வருவாரு” என்று வேந்தன் அருணிடம் கேட்டான்.. “இப்ப வந்துடுவாரு டா”… Read More »காதலின் காலடிச் சுவடுகள் -4