Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 » Page 14

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -4

பாகம்-4சாரா என்று மகேஷ் அவளை அழைத்த அன்று முதன் முதலில் நினைவு கண் முன் வந்தது. பேருந்தில் வரும்போது நினைவில் வந்தவன் இதோ தூங்க வரும்போதும் நினைவில் வந்து நின்றான்.மனதில் அமர்ந்தவனை கண்ணில் நிறைத்துக்… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -4

06.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு கலைச்செல்வி ஒருவாரமாக காலேஜ் வரவில்லை கவலையில் மூழ்கி போனது என்னவோ ஸ்ரீ தான் போன் எடுத்தாலும் ஆன்சர் இல்லை வீட்டுக்கு சென்று பார்த்து வரலாம் என்றாள் தன் வீட்டில்… Read More »06.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

தீரா காதலே -2

ஆகாயம் இருள் பூச தொடங்கும் நேரம் மின்மினியாக நட்சத்திர பட்டாளம் நிலவனை கண்ணடித்தபடி சுற்றி வர, வெட்கத்தில் நிலவன் ஒளிந்தும் ஒளியாமலும் தன் இருப்பை மெலிதாக வெளிப்படுத்தும் அந்த ரம்யமான சூழலை ரசித்தபடி பின்னணியில்… Read More »தீரா காதலே -2

என்  வாசம் நீ உன் சுவாசம் நான் -3

அத்யாயம்-3மறு நாள் காலை இருவருமே அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர் . ஒன்றாகவே லிப்டில் பயணித்தனர். முதலில் தள்ளி தள்ளி நின்றிருந்தவர்கள் மற்றவர்கள் ஏற ஏற அருகருகே நின்றிருந்தனர். அவளின் மூக்குத்தியும் நாக பழ வர்ண… Read More »என்  வாசம் நீ உன் சுவாசம் நான் -3

தீரா காதலே – 1

தீரா காதலே 1 வட சென்னையின் பரபரப்பான நகரம், கனவுகளின் நகரம், ‘குட்டித் தொழில் நகரம்’ என இன்னும் பல அடையாளங்களை கொண்ட ராயபுரம், அதன் ஒரு பகுதியான ‘ஆடைகளின் சொர்க்கபுரி’ வண்ணாரப்பேட்டை விடிந்தும்… Read More »தீரா காதலே – 1

Pages: 1 2

05.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

கூட்டத்தின் நடுவில் மாட்டிக்கொண்டு கோழி குஞ்சை போல் நடுங்கிக்கொண்டு இருந்தவளின் கரத்தை பற்றி இழுத்தது‌ ஒரு கரம் அந்த கரத்திற்கு சொந்தகாரர் யார்? என நிமிர்ந்து பார்க்க யாதவ் எதிரில் இருந்த கூட்டத்தை கோபமாக… Read More »05.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 1

அக்டோபர் மாதத்தின் மத்தியில் வடகிழக்குப் பருவமழை சென்னையில் வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தது.   ஏதோ புயல் உருவாகி இருப்பதாகவும் இரண்டு நாட்களில் கரை கடந்து விடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறிய அறிக்கையை… Read More »முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 1

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-2

அத்யாயம்-2 அவரவர் வீட்டிற்கு வந்த இருவரும் வேறு வேறு மன நிலையில் இருந்தனர். தான் மனதில் நினைத்திருந்தவனே இன்று நல்ல நிலையில் அதுவும் தனக்கே முதலாளியாக வந்ததில் சந்திரா பெரு மகிழ்ச்சி அடைந்திருந்தாள் .… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-2

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-1

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -1அத்தியாயம்-1அதிகாலை 5.30 மணிக்கே சூரியன் பளீரென்று இருந்தது.‘ஓ! லேட் ஆகிடுச்சா’அவசரமாக மணியை பார்த்தவள் 5.30 என்று பார்த்ததும் சற்று நிம்மதி அடைந்தாள். மெதுவாக கட்டிலை விட்டு… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-1

தேன்மொழி பேசிடும் பைங்கிளியாள் 19

நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க அவர்களின் வாயை பார்த்தப்படி அமர்ந்து இருந்தாள் பிருந்தா.”டேய் ஆதவா‌ சும்மாவே எம்புட்டு நேரம் இப்படியே பேசிட்டு கெடக்குறது நல்ல மாங்காவா பார்த்து பறிச்சு போடு எல்லாரும் சாப்பிடலாம்…”… Read More »தேன்மொழி பேசிடும் பைங்கிளியாள் 19