கல்கியின் மோகினித்தீவு (6-10 அத்தியாயம் முடிவுற்றது)
ஆறாம் அத்தியாயம் மோகினித் தீவின் சுந்தர புருஷன் கூறினான்: “இளம் சிற்பியைக் குறித்துப் பாண்டிய குமாரி கொண்ட எண்ணத்தில் தவறு ஒன்றுமில்லை. சுகுமாரன் தன் இதயத்தை உண்மையில் அவளுக்குப் பறிகொடுத்து விட்டான். அவளை ஏமாற்ற… Read More »கல்கியின் மோகினித்தீவு (6-10 அத்தியாயம் முடிவுற்றது)
