Skip to content
Home » Blog » Page 11

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

கல்கியின் மோகினித்தீவு (6-10 அத்தியாயம் முடிவுற்றது)

ஆறாம் அத்தியாயம்      மோகினித் தீவின் சுந்தர புருஷன் கூறினான்: “இளம் சிற்பியைக் குறித்துப் பாண்டிய குமாரி கொண்ட எண்ணத்தில் தவறு ஒன்றுமில்லை. சுகுமாரன் தன் இதயத்தை உண்மையில் அவளுக்குப் பறிகொடுத்து விட்டான். அவளை ஏமாற்ற… Read More »கல்கியின் மோகினித்தீவு (6-10 அத்தியாயம் முடிவுற்றது)

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 61

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம் – 61 அடுத்த இரண்டு நாட்களில் மேதா தனது ஆரோக்கியத்தை நன்றாக சரிசெய்து கொண்டாள்.அதுபோல நடித்தாள் ஏனெனில் நாளுக்கு நாள் அவளது வயிற்று வலி அதிகம் ஆகிக்கொண்டே போனது அதை பற்றி யாரிடமும்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 61

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 60

அத்தியாயம் – 60 அருந்ததி அறைக்குள் வரும்வரை அவளது அருகில் அமர்ந்து இருந்தவன் அருந்ததி வந்ததும் அவன் வெளியே சென்றுவிட்டான்.அருகில் இருந்த இன்னொரு அறைக்கு சென்றவன்நூறாவது முறையாக எண்ணினான்‘இவளுக்கு ஏன் நாம இவ்ளோ மெனக்கெட்டு… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 60

நீயே என் ஜீவனடி – ஜீவன் 12

அரவிந்தின் தாலி  ஆனந்தியிடம் அடைக்கலமாகி இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. அவனிடமிருந்து தப்பித்து செல்ல முடியாது என்பதை அறிந்ததாலோ என்னவோ அதற்குப்பின் அவள் தப்பிக்க  எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரவிந்திடம் போராட முடியாமல் வாழ்க்கையை விதியிடம்… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 12

7. ஒரு மழைப்பொழுதினில்

பட்டாம்பூச்சிகளை ரசிக்காத மனிதன் நான்! படபடக்கும் அதன் இறக்கைகளால் சலனம் தோன்றியதே இல்லை! அதன் வர்ணங்கள் என் எண்ணங்களுள் புகுந்ததே இல்லை! ஒரு முட்டை, புழுவாகி, கூட்டுப்புழுவாகி முழு பட்டாம்பூச்சியாக உருப்பெறுகிறது. அவ்வளவுதான். இதில்… Read More »7. ஒரு மழைப்பொழுதினில்

நீயே என் ஜீவனடி – ஜீவன் 11

அவள் உள்ளே நுழைந்தபோது அரவிந்த் கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி ஏதோ ஃபைலை புரட்டிக் கொண்டு அதில் கையெழுத்திட்டு கொண்டிருந்தான். அவள் தயங்கியபடியே அவனருகில் செல்ல, அவன் அவளை பார்க்க கூட இல்லை. ”… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 11

நீயே என் ஜீவனடி – ஜீவன் 10

கீழே இறங்கியவளின் கைகள் சிவந்திருக்க கை இரண்டையும் அழுத்தி தேய்த்தவள் திரும்ப அதிர்ச்சியாக நின்றாள். பின் பார்வையை பால்கனியை நோக்கி விட்டு விட்டு மீண்டும் திரும்பினாள். ‘ என்ன இது மேலே இருந்து பார்க்கும்போது… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 10

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 59

அத்தியாயம் – 59 அருந்ததியை கண்காட்டியபடி தனது டிரான்ஸ்லேட்டரை எடுத்து ஆன் செய்து மாட்டியபடி அவர்களுக்கும் சேர்த்து டீ ஆர்டர் செய்தான் கூடவே அனைவருக்கும் டிஃபனும்.அவள் அருகில் சென்ற நிதின்“அரூமா அவளுக்கு ஒன்னுமில்லடா பார்த்தல… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 59

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 58

அத்தியாயம் – 58 சிவந்த முகத்தைமறைக்க அவள் நிமிரவே இல்ல திட்டி திட்டி அவளை சாப்பிடவைப்பதிலேயே குறியாக இருந்தவன் கடைசி நாலு வாய் இருக்கும் போது தான் தான் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்றே… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 58

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 58

அத்தியாயம் – 58 சிவந்த முகத்தைமறைக்க அவள் நிமிரவே இல்ல திட்டி திட்டி அவளை சாப்பிடவைப்பதிலேயே குறியாக இருந்தவன் கடைசி நாலு வாய் இருக்கும் போது தான் தான் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்றே… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 58