Skip to content
Home » Blog » Page 11

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

7. ஒரு மழைப்பொழுதினில்

பட்டாம்பூச்சிகளை ரசிக்காத மனிதன் நான்! படபடக்கும் அதன் இறக்கைகளால் சலனம் தோன்றியதே இல்லை! அதன் வர்ணங்கள் என் எண்ணங்களுள் புகுந்ததே இல்லை! ஒரு முட்டை, புழுவாகி, கூட்டுப்புழுவாகி முழு பட்டாம்பூச்சியாக உருப்பெறுகிறது. அவ்வளவுதான். இதில்… Read More »7. ஒரு மழைப்பொழுதினில்

நீயே என் ஜீவனடி – ஜீவன் 11

அவள் உள்ளே நுழைந்தபோது அரவிந்த் கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி ஏதோ ஃபைலை புரட்டிக் கொண்டு அதில் கையெழுத்திட்டு கொண்டிருந்தான். அவள் தயங்கியபடியே அவனருகில் செல்ல, அவன் அவளை பார்க்க கூட இல்லை. ”… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 11

நீயே என் ஜீவனடி – ஜீவன் 10

கீழே இறங்கியவளின் கைகள் சிவந்திருக்க கை இரண்டையும் அழுத்தி தேய்த்தவள் திரும்ப அதிர்ச்சியாக நின்றாள். பின் பார்வையை பால்கனியை நோக்கி விட்டு விட்டு மீண்டும் திரும்பினாள். ‘ என்ன இது மேலே இருந்து பார்க்கும்போது… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 10

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 59

அத்தியாயம் – 59 அருந்ததியை கண்காட்டியபடி தனது டிரான்ஸ்லேட்டரை எடுத்து ஆன் செய்து மாட்டியபடி அவர்களுக்கும் சேர்த்து டீ ஆர்டர் செய்தான் கூடவே அனைவருக்கும் டிஃபனும்.அவள் அருகில் சென்ற நிதின்“அரூமா அவளுக்கு ஒன்னுமில்லடா பார்த்தல… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 59

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 58

அத்தியாயம் – 58 சிவந்த முகத்தைமறைக்க அவள் நிமிரவே இல்ல திட்டி திட்டி அவளை சாப்பிடவைப்பதிலேயே குறியாக இருந்தவன் கடைசி நாலு வாய் இருக்கும் போது தான் தான் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்றே… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 58

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 58

அத்தியாயம் – 58 சிவந்த முகத்தைமறைக்க அவள் நிமிரவே இல்ல திட்டி திட்டி அவளை சாப்பிடவைப்பதிலேயே குறியாக இருந்தவன் கடைசி நாலு வாய் இருக்கும் போது தான் தான் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்றே… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 58

ஒரு மழைப்பொழுதினில்

“உங்களுக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றான் ஆதன். “அவ சாகறதுக்கு முன்னாடி எல்லாம் பெருசா எதுவுமே நடக்கல சார். அவ செத்ததுக்கு அப்புறம்தான் நிறைய நடந்தது. என்னையும் அவளையும் நடத்த… Read More »ஒரு மழைப்பொழுதினில்

6. ஒரு மழைப்பொழுதினில்

  • AGAM 

அவள் மனப் பரணில் பாந்தமாய் அமர்ந்தேன். பளிங்காய் தெளிந்த நீர்..தும்பைப்பூவாய் தலையில் வீழ்ந்து  காதல் கழிவாய் இருக்க அதை மதிப்புக்கூட்டல் செய்வது எப்படி? “உங்களுக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றான்… Read More »6. ஒரு மழைப்பொழுதினில்

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 57

அத்தியாயம் – 57 கார்ட்ஸ் அங்கேயே நின்றுவிட கார் உள்ளே சென்றது வாசலில் கார் நிற்க மேதாவை எழுப்ப முயன்று தோற்று போனான் அவன் டாக்டர் சொன்னது நினைவு வரமீண்டும் அவளை தூக்கியபடி நடந்தான்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 57

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 56

அத்தியாயம் – 56 டிரைவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு செல்ல அங்கே அவளை அவனே தூக்கி சென்றான். மாஸ்க் கேஃப் அணிந்து இருந்ததால் யாருக்கும் அவனை சட்டென தெரியவில்லை.கூடவே டிரைவரையும் வரச்சொல்லி கூட்டி சென்றவன்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 56