Skip to content
Home » Blog

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

மனம் உன்னாலே பூப்பூக்குதே 16

பூ 16 அடுத்து வந்து இரண்டு நாட்கள் அந்த வீட்டில் இயந்திரகத்தில் தான் நகர்ந்தது ஆருத்ரா தன் மாமியார் சொல்லும் முன்பாகவே அவளாக சில வேலைகளை செய்து முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பினால், மாலையும் அவள்… Read More »மனம் உன்னாலே பூப்பூக்குதே 16

மனம் உன்னாலே பூப்பூக்குதே 15

பூ 15 ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு ஆருத்ரா அலுவலகத்தை அடையும்போது பன்னிரெண்டு மணியைத் தாண்டி விட்டது. தன்னுடைய இடத்திற்கு வந்து கைப்பையை வைத்து விட்டு அமர்ந்தவளை அடுத்த நொடியே வந்து… Read More »மனம் உன்னாலே பூப்பூக்குதே 15

23) மோதலில் ஒரு காதல்

காலிங் பெல் அடித்த கதவை திறந்தார் வம்சியின் தாய். முகத்தில் அவ்வளவு சிரித்த முகப்புன்னகையுடன் எதிரில் இருந்தவர்களை வரவேற்றார் சித்ரா.     அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அவர்களின் மருமகள்களான பிரியா, மகிழ், மதுப்பிரியா,யாஷினி, மற்றும்… Read More »23) மோதலில் ஒரு காதல்

மனம் உன்னாலே பூப்பூக்குதே 14

பூ 14 அடுத்து வந்த நான்கு நாட்களும் ஆருத்ரா எப்படி அந்த வீட்டில் நேரத்தை தள்ளினாள் என்றால் அது மிகவும் சிரமமான ஒன்றாகவே இருந்தது. காலை எழுந்து குளிக்க எண்ணினால், அவள் துணிகள் இல்லை.… Read More »மனம் உன்னாலே பூப்பூக்குதே 14

தட்டாதே திறக்கிறேன் -7

சுட்டெரிக்கும் சூரியனை ஒய்வெடுக்க கூறிவிட்டு நிலவு மகளை செவ்வானம் தன் காவலாளியாக மாற்றிக் கொள்ள மலர்களின் வாசனையும் மண்ணின் வாசனையும் கலந்த சுகந்தமான நறுமணத்தை வந்து அளித்தது மாலை வேளை. ஆனால் அதை ரசிக்கத்தான்… Read More »தட்டாதே திறக்கிறேன் -7

மனம் உன்னாலே பூப்பூக்குதே 13

பூ 13 நான்கு மணிக்கு நடை திறந்ததும் கூட்டத்தோடு கூட்டமாய் உள்ளே சென்று ரங்கனை தரிசித்தாள். நெஞ்சில் அலைகடல் போல ஆர்ப்பரித்த பல கேள்விகள், குழப்பங்கள் எல்லாம் பாறையாய் மனதில் அழுத்தி இருந்தவை அவன்… Read More »மனம் உன்னாலே பூப்பூக்குதே 13

21) மோதலில் ஒரு காதல்

கதவை திறந்து பார்த்த வம்சி வாங்க ஆதி என அழைத்தான்.             ஒரு விஷயம் சொல்ல வந்திருந்தார் ஆதித்யா.அவரை சிரித்த முகத்துடன் வரவேற்றாலும் வம்சிக்கு ஒரு பயம் இருந்தது மகிழ் எங்கு சென்றிருப்பால் என்று.     … Read More »21) மோதலில் ஒரு காதல்

நிழல் தேடும் நிலவே…8

நான் தான் சொன்னேனே சித்தார்த் விட்டுருங்க முடிஞ்சு போனது முடிஞ்சு போனதாகவே இருக்கட்டும் என்ற மகாலட்சுமியின் கையைப் பிடித்தவன் என்னடி சொல்ற முடிஞ்சு போனது முடிஞ்சு போனதா இருக்கட்டுமா நான் உன்னை லவ் பண்றேன்… Read More »நிழல் தேடும் நிலவே…8

தீயாகிய தீபம் 12

தீயாகிய தீபம் 12 விக்கி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி பத்து நாட்கள் ஆயிற்று. கால் காயம் சற்றே பரவாயில்லை. ருத்ராவிடம் மனம் விட்டுப் பேசியதில்  மனவேதனை கொஞ்சம் மட்டுப்பட்டது. தன் அறை கட்டிலில் இருந்து… Read More »தீயாகிய தீபம் 12

மோதலில் ஒரு காதல்-20

       மகி நடுக்கத்திலிருக்க அவளை கட்டி அணைக்க கையை ஏந்தி வந்தான் ஆருத்ரன். அவன் பின்புறம் வருவதால் மகி நடுக்கத்தில் அவனை பார்க்கவில்லை. ஆனால் எதார்த்தமாக திரும்பிய கௌரியின் கண்களில் பட்டுவிட்டது. பிரியாவை விட்டுவிட்டு… Read More »மோதலில் ஒரு காதல்-20