Skip to content
Home » Blog

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-11

அத்தியாயம்-11   அன்னை சொன்ன காரணத்திற்காக பிரதன்யா மிகவும் கஷ்டப்பட்டு அமுல்யாவிடம் பேச முயன்றாள்.    அறையில், தோட்டத்தில், பக்கத்தில் உள்ள பார்க்கில் என்று அழைத்து செல்லும் பொழுது எல்லாம், சூழ்நிலை அமையாமல் அல்லது… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-11

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-9

அத்தியாயம்-9    இஷான் அமுல்யாவிடம் இடைபட்ட நாளில் பழகயியலாது துடித்தவன், வேறு வழியின்றி, துகிராவிடம் பேசும் நோக்கத்தில் அமுல்யாவை பள்ளிக்கூடம் சேர்க்க துகிராவை தான் அழைத்து வந்தான்.   காரில் பின்னிருக்கையில் அம்மாவும் பொண்ணும்… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-9

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-6

அத்தியாயம்-6 பைரவி துகிராவிடம், “குழந்தையை நீ கொடுக்காட்டி, எப்படியும் போலீஸ் மூலமாக போய் சட்டரீதியா அப்ரோச் பண்ணினா, சட்டமே எங்களிடம் தான் குழந்தையை கொடுக்க சொல்வாங்க. அந்தளவு எங்களுக்கு போக விருப்பமில்லைம்மா. ஏன்னா ஏற்கனவே… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-6

90’s பையன் 2k பொண்ணு-30

ரிஷிவா-30       “நேத்து வந்திங்க இன்னிக்கே போகணுமா?” என்று வேதாச்சலம் கவலையாய் கேட்டார்.     “நாளைக்கு ஆபிஸ் இருக்கு தாத்தா. கண்டிப்பா போகணும்” என்று ரிஷி கூறிவிட்டு கடைசி மிடறாய்… Read More »90’s பையன் 2k பொண்ணு-30

90’s பையன் 2k பொண்ணு-24

ரிஷிவா-24     கதவை திறந்து பார்த்து மணியை பார்த்தான். 12:45 க்கே புட் டெலிவரி கொடுக்க வந்திருந்தனர்.     அடப்பாவிகளா… ஒரு முத்தம் கொடுத்து முடிக்கலை. மற்ற நேரமா இருந்தா போன்… Read More »90’s பையன் 2k பொண்ணு-24

தெரிந்துசெயல்வகை-47

பொருட்பால் | அரசியல் |தெரிந்துசெயல்வகை குறள்:461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல் ஒரு செயலைத்‌ தொடங்குமுன்‌ அதனால்‌ அழிவதையும்‌, அழிந்தபின்‌ ஆவதையும்‌, பின்பு உண்டாகும்‌ ஊதியத்தையும்‌ ஆராய்ந்து செய்ய வேண்டும்‌. குறள்:462 தெரிந்த இனத்தொடு… Read More »தெரிந்துசெயல்வகை-47

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-15

அத்தியாயம்-15    அனிதா பாரதி இருவரும் செல்ல வேண்டிய பேருந்து சென்றதும் கூட்டம் குறைய அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் பாரதி அமர்ந்தாள். அனிதா ஸ்கூல் பையுடன் அவளை பார்வையிட, பாரதி எச்சில் விழுங்கி “ஒரு… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-15

புண்ணியக் கணக்கு

புண்ணியக் கணக்கு அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.   (௭௰௨ – 72)  அதிகாரம்- அன்புடைமை. அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோபொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்… Read More »புண்ணியக் கணக்கு

வேதனையின் வலி

அன்றைய காலை யாருக்கு சுபிட்சமாகத் தொடங்கியதோ இல்லையோ சுமித்ராவிற்கு மிக ஆனந்தமாக விடிந்தது. அன்று அக்டோபர் பதினைந்து. அவள் வாழ்வில் மறக்க முடியாத நாள். அவளையும் தாய் என்று உலகம் கூற, மலடி என்ற… Read More »வேதனையின் வலி

தட்டிக்கொடு

தட்டிக்கொடு    பிள்ளைகளை வளர்ப்பதில் அப்பா அம்மாவோட முக்கிய வேலையில் ஒன்னு தட்டிக்கொடுக்கறது.    எந்த காரணம் என்றாலும், எந்த வித சோகத்திலும் மனசொடிந்து தன் பிள்ளைங்க சோர்வா இருக்கறப்ப தட்டிக்கொடுத்து ஆதரவா பேசுவாங்க.   … Read More »தட்டிக்கொடு