Skip to content
Home » Blog

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

தீரனின் தென்றல்-23

தீரனின் தென்றல் – 23 பூரணி இறந்ததும் அவர் கூறியது படி தீரன் எதுவும் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள மகன் முறையில் நின்று குமார் தான் அனைத்தும் செய்தான்… பூரணிக்கு செய்ய வேண்டிய காரியங்கள்… Read More »தீரனின் தென்றல்-23

தென்றல் நீ தானே-5

அத்தியாயம்-5    ஹர்ஷன் தன்னிடம் போனும் இல்லை, பொழுதும் போகாமல் இருந்தவன் துஷாராவிடம், “நல்லலேளை உங்களுக்கு காலேஜ் லீவு‌” என்றதும், அவனை பார்த்து, போனை நோண்ட ஆரம்பித்தாள்.    “இங்க ஒரு மனுஷன் இருக்கானே.… Read More »தென்றல் நீ தானே-5

தீரனின் தென்றல் – 18

தென்றல் பேச்சை கேட்டு ரங்கநாதன் திருமணம் குறித்து பேச ஆதீரன் வீட்டிற்கு வந்திருக்க என்றுமில்லாத அலட்சிய பாவம் தீரனிடம்… “வாண்ணே… வா மதினி…” இவர்கள் வந்த காரணத்தை யூகித்து பூரணி மகிழ்வோடு வரவேற்றவர் “தென்றல்… Read More »தீரனின் தென்றல் – 18

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 82

அத்தியாயம் – 82 இதுவரை நடந்ததை தனது தோழியிடம் கூறி முடித்தாள் மேதா.“அப்படி இன்னா ப்ராப்ளம் மேதா? நீ எல்லாத்தையும் தூக்கி போட்டு இப்படி ஒளிஞ்சு வாழ?” என்று அவள் கேட்க.“அதை மட்டும் கேட்காதே… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 82

தீரனின் தென்றல் – 17

“தென்றல்…” தீரன் குரல் அதிர கத்த அதிர்ந்து பார்த்த தென்றல் தான் செய்து கொண்டு இருந்த வேலையை நிறுத்தினாள். “கதவை திறந்து உள்ளே வந்த தீரன் ஏய்… என்னடி பண்ற?” வேதனையோடு கேட்டவன் குரலும்… Read More »தீரனின் தென்றல் – 17

தீரனின் தென்றல் – 16

வழக்கமாக நான்கரை மணி பேருந்தில் டாண் என்று வந்து இறங்கும் தென்றல் இன்றைக்கு வரவில்லை… இன்று இரவு அன்னபூரணி திருமணத்தில் கலந்து கொள்ள ஊருக்கு செல்ல வேண்டும்..  ஆனால் தென்றல் ஏன் இன்னும் வரவில்லை… Read More »தீரனின் தென்றல் – 16

தீரனின் தென்றல் – 15

தீரன் குமார் கல்லூரி இறுதி ஆண்டில் இருக்க தென்றலும் ரூபியும் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தனர்… நால்வரின் படிப்போடு அவர்கள் காதலும் தங்கு தடையின்றி நடைபெற்றது… ரூபிணியின் தந்தை குடிகாரன் என்பதால் சிறுவயதில் இருந்தே… Read More »தீரனின் தென்றல் – 15

தீரனின் தென்றல் – 14

“நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னுசொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சிபேசுறது கண்ணில் தெரியுமாநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னுசொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சிபேசுறது கண்ணில் தெரியுமாஉலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதுஉயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதேஉண்ணாமல் உறங்காமல்உன்னால் தவிக்கும் சிந்தாமணி…… Read More »தீரனின் தென்றல் – 14

தீரனின் தென்றல் – 13

டக் டக் டக்… கதவு தட்டும் சத்தத்தில் நினைவுகளில் இருந்து மீண்டான் ஆதீரன். மதன் சென்று கதவை திறக்க கமலம் தான் இருவரையும் சாப்பிட அழைக்க வந்திருந்தார். “கமலா ம்மா… சாப்பாடா இப்போ முக்கியம்..… Read More »தீரனின் தென்றல் – 13

தீரனின் தென்றல் – 12

தென்றல் கல்லூரி வளாகத்தில் தன் வகுப்பு எது என்று தெரிந்து கொண்டவள் உள்ளே சென்று தான் அமர இடம் எங்கே என்று பார்க்க அவளுக்கு வலது புறம் இரண்டாவது வரிசையில் இருந்து “ஏய் காத்து…”… Read More »தீரனின் தென்றல் – 12