Skip to content

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

தாரமே தாரமே வா-9

அத்தியாயம்-9             சுக்குநூறாக சிதறிய போனை எடுத்து பேட்டரி போட்டு பார்க்க அதுவோ உடைபட்ட சுவடோடு ஆன் ஆனது. ”தேங்க் காட்” என உதிர்த்து ”எதுக்கு இப்படி போனை பிடுங்கின?” என்றான். ”உங்களை எங்கயும் போகாம இருக்க சொன்னது நீங்க எவளையும்…

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதூதனே-14

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-14   “மகிழ்ச்சியுள்ள இருதயம் நல்ல மருந்து.” -நீதிமொழிகள்   “கர்த்தரைத் தேடுகிறவர்கள் நன்மை குறைவடையார்.” -சங்கீதம்   சார்லஸ் இடுப்பில் கை வைத்து நின்றான். இத்தனை பேசியும் தெளிவுப்படுத்தியும் இப்படி பேசி மனதை கொய்கின்றாளே என்றதும் அவன் முகம் முழுக்க…

பிரியமானவரே என் தேவதூதனே-12

அத்தியாயம்-12   சார்லஸ் க்ளினிக் முடிந்து வீடு வந்ததே தாமதமாய் தான். அதில் போட்டில் ஏறி சாராவின் வீட்டிற்கு வரவும் நள்ளிரவு தாண்டியது. சாரா வீட்டில் முன் விளக்கொளி மட்டும் மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது.   வீட்டுக்குள் யாரும் உறங்கவில்லை. சார்லஸ்…

பிரியமானவரே என் தேவதூதனே-11

அத்தியாயம்-11   அடுத்த நாள் காலை… வீடு வழக்கம்போல இயல்பாக இருந்தது.   சார்லஸ் எதுவும் நடக்காதது போலவே ரெடியாகிக் கொண்டு, தனது வேலைக்குச் செல்லத் தயாரானான். தான் அழுதுயிருப்பதை பார்த்தும் தன்னிடம் பேசி கேள்விக் கேட்காமல் செல்வதால் சாராவும் அமைதியாகவே…

பிரியமானவரே என் தேவதூதனே-6

அத்தியாயம்-6   “நம்புகிறவனுக்கு எல்லாம் கூடும்.” -மாற்கு “உன் முழு இருதயத்தோடும் கர்த்தர்மேல் நம்பிக்கையாயிரு.” -நீதிமொழிகள்   அடுத்த நாள் காலை நேரம். வீட்டிற்கு வெளியில் பனித்துளிகள், இன்னும் இலைகளின் முனையில் தொங்கிக் கொண்டிருந்தன. கேரளாவின் அந்த ஈரமான குளிர் காற்று…

தாரமே தாரமே வா-1

அத்தியாயம்-1 ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை  இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை  நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்  புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே! தன் இஷ்ட தெய்வம் விநாயகரை, மனதார வணங்கி நெற்றியில் திருநீறு அணிந்தான் நாயகன் ரித்தீஷ்வரன். ”இறைவா ஐசு இன்னிக்கு செமஸ்டர்…

பிரியமானவரே என் தேவதூதனே-4

அத்தியாயம்-4   “உண்மை உங்களை விடுதலை செய்யும்.” -யோவான்   “எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு.” – பிரசங்கி   மதியம் சாரா வீட்டில் உணவென்றதால் அங்கே செல்ல ஒவ்வொருத்தரும் புறப்பட்டார்கள்.   அப்படியே மெர்ஸியை… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-4

பிரியமானவரே என் தேவதூதனே-3

அத்தியாயம்-3   இன்று இந்த நேரம் சாரா அழுதால், வெளியே இருக்கும் தன் பெற்றவர்கள் கூட தன்னை தான் திட்டுவார்கள். ஏதோ பழைய காதலை மனதில் வைத்து சாராவை அழவைப்பதாக கூறுவார்கள். ஏற்கனவே தாய் தந்தைக்கு துகிரா வந்து சென்றது பிடிக்கவில்லை….

கரை தந்த கடலே-14 (முடிவுற்றது)

அத்தியாயம்-14   பிரசன்னாவுக்கு தந்தை பிரதீப் இன்னமும் எந்த முடிவும் சொல்லாமல் அலைக்கழிப்பதால் கோபத்தோடு நடமாடினான்.   காஞ்சனாவிடம் கூட, “ஆச்சி… நீங்களும் அப்பாவிடம் கல்யாணம் செய்ய சொல்லி புஷ் பண்ணலாம்ல” என்றவனிடம், “அடப்போட… நான் சொல்லி கேட்பதா இருந்தா, நீ…

கரை தந்த கடலே-13

அத்தியாயம்-13 பிரதீப் தனியறையில் சென்று கதவை அடைத்துக் கொள்ள, காஞ்சனாவோ பிரசன்னாவிடம், “என் பையன் பிரதீப்பை அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்காடா? என்ன சொன்னா?” என்று கேட்க, “அய்யோ ஆச்சி, அவங்க இரண்டு பேரும் என்ன… Read More »கரை தந்த கடலே-13