Skip to content

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

பிரியமானவரே என் தேவதூதனே-25

அத்தியாயம்-25 “கர்த்தர் என் மேய்ப்பான்; எனக்கு குறைவாயிருக்காது. – சங்கீதம் “நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னை கைவிடுவதும் இல்லை.” – எபிரெயர் சென்னையின் மாலைக்காற்று சற்று ஈரப்பதமாய் இருந்தாலும், ஒரு விதமான புத்துணர்ச்சி தந்தது. சார்லஸ் தங்கிருக்கும் ரிசார்ட்டின் பால்கனியில் நின்று…

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதுதனே-23

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதுதனே-23 அத்தியாயம்-23   (Few Months Later)   சில மாதங்கள் கடந்து போயிருந்தது. புதிய வீட்டில் சாரா சார்லஸ் இருவரும் தங்கள் இயல்பான நிலையில் வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டு இணைந்துவிட்டனர்.   முன்னாடி இருந்த அதிர்ச்சிகள், கண்ணீர்,…

பிரியமானவரே என் தேவதூதனே-22

அத்தியாயம்-23   “அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்குங்கள்.” -எபேசியர் 4:2   “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து காப்பாராக.” -எண்ணாகமம் 6:24   (Few Months Later)   சில மாதங்கள் கடந்து போயிருந்தது. புதிய வீட்டில் சாரா சார்லஸ் இருவரும் தங்கள்…

பிரியமானவரே என் தேவதூதனே-19

அத்தியாயம்-19   “மகிழ்ச்சியுள்ள இருதயம் நல்ல மருந்து.” -நீதிமொழிகள்   “கர்த்தரைத் தேடுகிறவர்கள் நன்மை குறைவடையார்.” -சங்கீதம்   அந்த காலடி சத்தம் கேட்டு, சாரா கண்ணீரை துடைக்க கூட முடியாமல் நின்றாள். “சாரா…”… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-19

பிரியமானவரே என் தேவதூதனே-18

அத்தியாயம்-18   “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு; திடன்கொள்ளுங்கள்.” – யோவான்   “கர்த்தர் உனக்காக யுத்தம் செய்வார்.” -யாத்திராகமம்   சமையலறையில் சமைத்து கொண்டே மெதுவாக உற்சாகத்துடன், சாரா பாடினாள். அவளுக்கு தனக்காக சார்லஸ் நிர்மலாவிடம் பேசியதை கண்டு சிறு…

The leader-1

🔥தி லீடர்🔥 (அடங்காத திமிர் அரசன்)   அத்தியாயம்-1   அங்கிருந்தவர்களின் கைகளில் மின்னி மறைந்து போனில், தொடர் அழைப்பு ஒலிகள், வந்தவண்ணம் இருந்தது. அவர்களில் பெரும்பாலோருக்கு கைகள் நடுங்கியது. எதிரே நின்றவனின் விஸ்வரூபம் அப்படி.   தீ ஜூவாலைகள் இரண்டும்,…

பிரியமானவரே என் தேவதூதனே-17

அத்தியாயம்-17   “தேவன் நமக்காக இருந்தால் எவன் எதிராக இருப்பான்?” -ரோமர்   “உன் அயலானை உன்னைப்போல் நேசி.” -மாற்கு   அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை. வீட்டில் சர்ச் செல்வதற்காக, சாரா வெள்ளை நிற சால்வார் அணிந்து கண்ணாடி முன்னால்…

தாரமே தாரமே வா-10

அத்தியாயம்-10   சிலை போல எண்ணி பூரிப்பில் கிடந்த ஐஸ்வர்யாவை “தள்ளி நில்லு” என்று கடந்து ”உன்னை யாரு இங்கே வர சொன்னாங்க…” என இலாவை பிடித்து அமர வைத்தான். ”அம்மா பிரியாணி செய்தாங்க உங்களுக்கு நைட் சாப்பிட” என நீட்ட…

பிரியமானவரே என் தேவதூதனே-16

அத்தியாயம்-16   “அவர் எல்லாவற்றையும் நன்மைக்கே நடத்துகிறார்.” -ரோமர்   “தேவனுடைய கிருபை போதுமானது.” -2 கொரிந்தியர்   நேற்றைய இரவில் சாராவின் உடலும் மனமும் சோர்ந்தாலும் முடிவில் அளவற்ற ஆனந்தத்தை அள்ளி வழங்கி மகிழ்ச்சி கடலில் முழ்கடித்தான் சார்லஸ். அந்த…

தாரமே தாரமே வா-9

அத்தியாயம்-9             சுக்குநூறாக சிதறிய போனை எடுத்து பேட்டரி போட்டு பார்க்க அதுவோ உடைபட்ட சுவடோடு ஆன் ஆனது. ”தேங்க் காட்” என உதிர்த்து ”எதுக்கு இப்படி போனை பிடுங்கின?” என்றான். ”உங்களை எங்கயும் போகாம இருக்க சொன்னது நீங்க எவளையும்…