Skip to content
Home » Blog » Page 12

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

ஒரு மழைப்பொழுதினில்

“உங்களுக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றான் ஆதன். “அவ சாகறதுக்கு முன்னாடி எல்லாம் பெருசா எதுவுமே நடக்கல சார். அவ செத்ததுக்கு அப்புறம்தான் நிறைய நடந்தது. என்னையும் அவளையும் நடத்த… Read More »ஒரு மழைப்பொழுதினில்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

6. ஒரு மழைப்பொழுதினில்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  • AGAM 

அவள் மனப் பரணில் பாந்தமாய் அமர்ந்தேன். பளிங்காய் தெளிந்த நீர்..தும்பைப்பூவாய் தலையில் வீழ்ந்து  காதல் கழிவாய் இருக்க அதை மதிப்புக்கூட்டல் செய்வது எப்படி? “உங்களுக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றான்… Read More »6. ஒரு மழைப்பொழுதினில்

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 57

அத்தியாயம் – 57 கார்ட்ஸ் அங்கேயே நின்றுவிட கார் உள்ளே சென்றது வாசலில் கார் நிற்க மேதாவை எழுப்ப முயன்று தோற்று போனான் அவன் டாக்டர் சொன்னது நினைவு வரமீண்டும் அவளை தூக்கியபடி நடந்தான்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 57

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 56

அத்தியாயம் – 56 டிரைவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு செல்ல அங்கே அவளை அவனே தூக்கி சென்றான். மாஸ்க் கேஃப் அணிந்து இருந்ததால் யாருக்கும் அவனை சட்டென தெரியவில்லை.கூடவே டிரைவரையும் வரச்சொல்லி கூட்டி சென்றவன்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 56

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 55

வேண்டும் நீ எந்தன் நிழலாய் அத்தியாயம் – 55 அவளை அணைத்தபடி காரில் அமர்ந்து இருந்தவன் டிரைவரிடம் நீர் கேட்டான் அவரும் எடுத்து கொடுக்க அதை வாங்கியவன் அவளை தனது தோளில் சாய்த்தபடியே அவளது… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 55

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 54

அத்தியாயம் – 54 மேதாவிற்கு பதட்டத்தில் வலி அதிகமாக துவங்கியதுயாரிடம் உதவி கேட்பது என்றே புரியவில்லை அவளது உடை வேறு அன்றைய தினம் சந்தன நிற சுடிதார் அணிந்து இருந்ததால் இரத்தக்கறை அவளது உடையை… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 54

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 53

அத்தியாயம் – 53 குழப்பத்துடனே ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான் இவ நல்லவளா? கெட்டவளா? சென்னையில இருக்க வேண்டிய சாஹித்யன் இங்கே எப்படி? அது எப்படி இவளுக்கு தெரியும் அவன் தங்கும் இடம்?இவளுக்கு யார்கூடதான் கான்டாக்ட்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 53

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 52

அத்தியாயம் – 52 மீண்டும் மீண்டும் அவளை பற்றி தவறாகவே புரிந்து கொண்டு அவள்மேல் கோவத்தை வளர்த்துக்கொண்டே சென்றான் ஆராஷி.அவள் ப்ளானை தெரிந்து அவளை எல்லோர் முன்னிலையிலும் காட்டி கொடுத்து அவளை துரத்தியடிக்க வேண்டும்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 52

4. ஒரு மழைப்பொழுதினில்

விசும்பில் சிறகு விரித்து பறந்த பறவைகள் வீடு திரும்புகிறது… ஏனாம்? வற்றாத நீருடைய ஆழியில் யாரோ நீரை முகந்தெடுத்து சென்று விட்டனராம்! யாரோ? வேறு யார்? வெண் முகில் கூட்டங்கள் நீரையள்ளி மண்டிவிட்டு பெருத்து… Read More »4. ஒரு மழைப்பொழுதினில்

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 51

அத்தியாயம் – 51 கேரவன் உள்ளே சென்றவன் தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு அவள்மேல் கோவமாகவே இருப்பதை போல எண்ணிக்கொண்டு இது வெறும் நடிப்புத்தான் நடித்து கொடுத்துவிட்டு போகவேண்டும் அவ்வளவுதான் அவளது நடிப்பு… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 51