Skip to content
Home » Blog » Page 12

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 55

வேண்டும் நீ எந்தன் நிழலாய் அத்தியாயம் – 55 அவளை அணைத்தபடி காரில் அமர்ந்து இருந்தவன் டிரைவரிடம் நீர் கேட்டான் அவரும் எடுத்து கொடுக்க அதை வாங்கியவன் அவளை தனது தோளில் சாய்த்தபடியே அவளது… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 55

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 54

அத்தியாயம் – 54 மேதாவிற்கு பதட்டத்தில் வலி அதிகமாக துவங்கியதுயாரிடம் உதவி கேட்பது என்றே புரியவில்லை அவளது உடை வேறு அன்றைய தினம் சந்தன நிற சுடிதார் அணிந்து இருந்ததால் இரத்தக்கறை அவளது உடையை… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 54

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 53

அத்தியாயம் – 53 குழப்பத்துடனே ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான் இவ நல்லவளா? கெட்டவளா? சென்னையில இருக்க வேண்டிய சாஹித்யன் இங்கே எப்படி? அது எப்படி இவளுக்கு தெரியும் அவன் தங்கும் இடம்?இவளுக்கு யார்கூடதான் கான்டாக்ட்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 53

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 52

அத்தியாயம் – 52 மீண்டும் மீண்டும் அவளை பற்றி தவறாகவே புரிந்து கொண்டு அவள்மேல் கோவத்தை வளர்த்துக்கொண்டே சென்றான் ஆராஷி.அவள் ப்ளானை தெரிந்து அவளை எல்லோர் முன்னிலையிலும் காட்டி கொடுத்து அவளை துரத்தியடிக்க வேண்டும்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 52

4. ஒரு மழைப்பொழுதினில்

விசும்பில் சிறகு விரித்து பறந்த பறவைகள் வீடு திரும்புகிறது… ஏனாம்? வற்றாத நீருடைய ஆழியில் யாரோ நீரை முகந்தெடுத்து சென்று விட்டனராம்! யாரோ? வேறு யார்? வெண் முகில் கூட்டங்கள் நீரையள்ளி மண்டிவிட்டு பெருத்து… Read More »4. ஒரு மழைப்பொழுதினில்

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 51

அத்தியாயம் – 51 கேரவன் உள்ளே சென்றவன் தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு அவள்மேல் கோவமாகவே இருப்பதை போல எண்ணிக்கொண்டு இது வெறும் நடிப்புத்தான் நடித்து கொடுத்துவிட்டு போகவேண்டும் அவ்வளவுதான் அவளது நடிப்பு… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 51

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 50

அத்தியாயம் – 50 இதற்கு முன்னும் ப்ரைட் மேக்கப் போட்டு இருந்தாலும் அது ஜோடி இல்லாமல் எடுத்ததால் அதை சுலபமாக நடித்து விட்டாள் ஆனால் இன்று தாலி கட்டும் காட்சிவரை நடிக்க வேண்டும் அதும்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 50

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 49

அத்தியாயம் – 49 அவளது சிற்றுண்டி அவ்வளவு ருசியாக இருக்கவும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டவன் அவளை சாப்பிட்டாளா? இல்லையா என யோசித்து கடைசியில் அவளிடம் ஏதும் கேட்காமலே கிளம்பினான்அவளும் கூடவே கிளம்ப இருவரும் கார்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 49

3. ஒரு மழைப்பொழுதினில்

நெடுமாறனுக்கு இறுதி காரியம் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஆதாரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது அந்த மக்களுக்கு வருத்தமாக இருந்தது. சிதம்பரம் என்பவர் தான் அந்த தேயிலை தோட்டத்தின் முதலாளி. அன்று படையலுக்காக அவரும் வந்திருந்தார்.… Read More »3. ஒரு மழைப்பொழுதினில்

மீண்டும் மலரும் உறவுகள் 29

காலை பொழுது நன்றாக புலர்ந்தது. எப்பொழுதும் போல் எழுந்து தியா குளித்துவிட்டு தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு சமையல் அறையில் வந்து நின்றாள். அவளது கையில் மலர் எதுவும் பேசாமல் டீ காப்பை கொடுத்தார்.… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 29