Skip to content
Home » Blog » Page 13

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

மீண்டும் மலரும் உறவுகள் 30

தியா சென்ற பிறகு ,நந்தா தான் என்ன க்கா என்று கேட்டான் . ஒன்னும்  இல்லடா ,அவளை பார்த்து பேசுறதுக்காக தான் வந்தேன்.எங்க மலர வெறுத்துருவாளோனு பயத்துல தான். நானும் உன்கிட்ட தியா காலேஜ்ல… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 30

மீண்டும் மலரும் உறவுகள் 31

கண்ணனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. தான் இப்போது இதை நினைப்பது சரி இல்லை என்பதை உணர்ந்த கண்ணன் தலையை உலுக்கி விட்டு மலரை பார்க்க செய்தார் . மலர் அமைதியாக கண்ணனை பார்த்துக் கொண்டிருந்தவுடன்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 31

மீண்டும் மலரும் உறவுகள் 26

மலர் நந்தாவிடம் தம்பி என்று பேச வருகையில் நந்தா போதும் இதற்கு மேல் நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கையெடுத்து கும்பிட்டான். சரி என்று விட்டு நந்தா தனது அக்காவையும் ,மச்சானையும் அழைத்து… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 26

மீண்டும் மலரும் உறவுகள் 32

உதயாவிடம் அண்ணா இனிமே இது ஒத்து வராது . “ஏன்,தியா ஒத்து வராது” . எல்லாம் தெரிந்திருந்தும் நீங்கள் கேள்வி கேட்பது சரியா? “அண்ணா ஒத்துக்குறேன். நான் அவரை விரும்பினது உண்மைதான். இப்பவும் விரும்பிட்டு… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 32

மீண்டும் மலரும் உறவுகள் 33

அக்கா என்று நந்தா கத்தியவுடன்..என்னடா வேற எப்படி பேசணும்னு நினைக்கிற. அதுக்காக இப்படியா  . அக்கா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலையே . ஆனா ,இப்போ.. இப்போ இப்போனு வருஷகணக்கா இழுத்துட்டு இருக்க… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 33

மீண்டும் மலரும் உறவுகள் 18

தியா நந்தாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள். இப்பொழுது சீனியர் ஒருவரை கூப்பிட்டு வைத்து சார் யாரை நினைத்து இந்த பாட்டை பாடினார் என்று கேட்டவுடன் சீனியர்கள் சிரித்துவிட்டு சாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலமா ? என்றவுடன்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 18

மீண்டும் மலரும் உறவுகள் 18

தியா நந்தாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள். இப்பொழுது சீனியர் ஒருவரை கூப்பிட்டு வைத்து சார் யாரை நினைத்து இந்த பாட்டை பாடினார் என்று கேட்டவுடன் சீனியர்கள் சிரித்துவிட்டு சாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலமா ? என்றவுடன்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 18

மீண்டும் மலரும் உறவுகள் 19

தியா நந்தா விடம் பூக்கடையில் சார் யாருக்கு பூ என்று கேட்டவுடன் ஒரு நிமிடம் நின்று அவளை உற்று பார்த்தவன் வீட்டிற்கு என்றான். வீட்டிற்கு என்று தெரிகிறது உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 19

மீண்டும் மலரும் உறவுகள் 19

தியா நந்தா விடம் பூக்கடையில் சார் யாருக்கு பூ என்று கேட்டவுடன் ஒரு நிமிடம் நின்று அவளை உற்று பார்த்தவன் வீட்டிற்கு என்றான். வீட்டிற்கு என்று தெரிகிறது உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 19

மீண்டும் மலரும் உறவுகள் 20

நாட்கள் உருண்டோடியது அனைவரும் அவர்களது வேலையை பார்த்து கொண்டு இருந்தார்கள். தன்னுடன் மற்ற ஸ்டுடென்ட்ஸ் பேசும் விதத்திற்கும் தியா பேசும் விதத்திற்க்குமான  வித்தியாசத்தை நன்றாக உணர செய்தான் நந்தா. இருந்தும் இது வயது கோளாறில்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 20