Skip to content
Home » Blog » Page 15

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

மீண்டும் மலரும் உறவுகள் 12

“தேவி என்னடா  ஏதாவது பெண் உன் மனதில் இருந்தால் என்று கேட்டவுடன் அக்கா இதுவரை என் மனதில் எந்த பெண்ணும் இல்லை. போதுமா?” நீயாக எதையாவது  வைத்து யோசித்துக் கொள்ளாதே . அவன் விளையாட்டுக்கு… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 12

மீண்டும் மலரும் உறவுகள் 16

தியா யாருடா அது யாரை பார்த்து பயந்து ஓடுகிறார்கள் இவர்கள் என்று திரும்பிப் பார்க்க செய்தாள். அங்கு நந்தா தனது கையில் பாடம் எடுப்பதற்கான புத்தகம் ஒரு பக்கம் கையிலும், மற்றொரு கையை தன்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 16

மீண்டும் மலரும் உறவுகள் 17

நந்தா சிரித்து முகமாக மைக் முன்பு நின்றான். நந்தா  சார் நந்தா சார்  என்று கத்தினார்கள். ப்ளீஸ் சைலன்ட் ப்ளீஸ் கூப்பிட்டிங்க ஸ்டேஜ் வந்துட்டேன் . “மைக்கும் புடிச்சிட்டேன் சாங் சொன்னீங்கன்னா பாடிடலாம்” என்ற… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 17

மீண்டும் மலரும் உறவுகள்

“ஏன் மா ?இங்க உட்க்கார்ந்து அழுதுட்டு இருக்க..”” என்ன ஆச்சு?” என்று குரல் கேட்டவுடன்  தன் அருகில் திரும்பி பார்த்து திருதிருவென   முழித்தாள். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்”..”அவளது மிரச்சியான… Read More »மீண்டும் மலரும் உறவுகள்

மீண்டும் வளரும் உறவுகள் 28

மலர் பின் கட்டில் சிறிது நேரம் எதை எதையோ அசை போட்டுக்கொண்டு இருந்தவர் மதியத்திற்கு மேல் தன் மகள் இருக்கும் அறை கதவை தட்ட செய்தார் . தியா என்று இரண்டு முறை  கூப்பிட்டும்… Read More »மீண்டும் வளரும் உறவுகள் 28

மீண்டும் மலரும் உறவுகள் 2

“தேவி அவரது வீட்டை நோக்கி சென்றவுடன் மலர் ஒரு சில நொடி வெளியே நின்று தேவி போகும் திசையை பார்த்துவிட்டு சந்தியாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்”.. ” உள்ளே சென்றவுடன் கண்ணன் மலரிடம்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 2

மீண்டும் மலரும் உறவுகள் 7

“நந்தன் அதன் பிறகு மாமா அக்காவிற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்ற உடன் ஒன்று இல்லடா என்று நந்தனின் தலையை வருடி விட்டு தேவியை கைத்தாங்களாக தாங்கள் இருக்கும் அறைக்குச் சென்று படுக்க வைத்தார்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 7

மீண்டும் மலரும் உறவுகள் 3

“கண்ணன் சிரித்த முகமாக மலர் புள்ள என்று மலரின் இரு பக்கத் தோளிலும் கை போட்டார் பின் பக்கம் இருந்து”.. “போயா என்கிட்ட எதுக்கு வர..” “உனக்கு உன் பிள்ளை தானே முக்கியம். நீ… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 3

மீண்டும் மலரும் உறவுகள் 8

“கண்ணன் வேலை விட்டு வீட்டுக்குள் வந்தவர் நந்தன் மட்டும் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு கிச்சனை எட்டிப் பார்த்தார் “. “அங்கும் தன் மனைவி தேவி இல்லை என்று  முகம் ,கை ,கால் கழுவிக்கொண்டு… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 8

மீண்டும் மலரும் உறவுகள் 9

“உதயாவின் பிறந்தநாளை முன்னிட்டு உதயா ,தேவி ,நந்தா மூவரும் கேசரி சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு காலை உணவு வெளியே சாப்பிட்டு விட்டு மாலை பொழுது வரை வெளியே  சுற்றி விட்டு… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 9