Skip to content
Home » Blog » Page 17

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 11

அத்தியாயம் – 11“உங்களை எதை வெச்சு எங்க அப்பா ப்ராண்ட் அம்பாசிடரா செலெக்ட் பண்ணாருனு தெரிஞ்சுக்கத்தான் வந்தேன்” என்று நிதின் கூற ஆராஷி அவனை புரியாத பார்வை பார்க்க..“ஐ..ஐ..மீன் நா..நான் நீங்க எப்படி நடிக்கறீங்க… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 11

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம் -10அன்றைய தினம் அவனுடனே இருந்ததால் ரியோட்டோவால் நிதினின் அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை..அதனால் ஃபோன் செய்து சொல்லிவிட நிதினும்“பரவாயில்லை இப்போ நீங்க அவர்கூட இருக்குறதுதான் நல்லது” என்றுவிட்டு வைத்துவிட்டான்..சிறிது நேரம் மனம் வருந்தியவன் அப்போது… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 10

பிரியமானவளின் நேசன் 11

நேசன் 11 பசுமை விரித்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே கருணையின் பிறப்பிடமாக மலை நம்பிக் கோவில் வீற்றிருக்கும் அழகேத் தனி. மனத்திற்க்கு இரம்மியமாகவும், பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் அடர்ந்த மரங்கள் நிறைந்த… Read More »பிரியமானவளின் நேசன் 11

கடல் விடு தூது – 9

மராக்குவா மக்களின் கொண்டாட்ட தினம் அன்று. ஆண்டிற்கு ஒரு முறை, கடலுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் பௌர்ணமி இரவு. பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களால் கடவுளின் தூதுவனாக நம்பப்படும் திரிவிக்ரமராஜா இத்தீவை அடைந்த… Read More »கடல் விடு தூது – 9

கடல் விடு தூது – 8

அமுதன் எங்கெல்லாம் கரை ஒழுங்கியிருக்கக்கூடும், என்று ஒரு பட்டியலிட்டு,அதிலிருக்கும் தீவுகளில் அமுதனைத் தேடத் தொடங்கியிருந்தனர் தீரனும் நித்திலாவும்.  இன்று இரண்டு தீவுகளில் தேடுவது என்று முடிவு செய்து கிளம்பியவர்கள், இரண்டாவது தீவை அடைந்த பின்,… Read More »கடல் விடு தூது – 8

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 9

அத்தியாயம் – 9 “என்ன ஆச்சு ஆரா?” என்று அவனது அறைக்கதவை திறந்து கொண்டு வந்தான் ரியோட்டோ.. அவன் அமைதியாகவே இருக்க..அவனது தோளில் கை வைத்தவன்.. “ரெண்டு பேரும் தொலைச்ச புதையலை இங்க வந்து… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 9

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 8

அத்தியாயம் – 8 (மக்களே ரியோ கான்வர்சேஷன் ஃபுல்லா ஜாப்பனீஸில் தான் இருக்கும் நான்தான் தமிழ்ல எழுதுறேன்.. கூகுள் மாமா தப்பா சொல்லிடுவாரோனு ஒரு சந்தேகம் அதான் முடிஞ்சவரை தமிழ்ல டைப்புறேன்..அட்ஜஸ்ட் கரோ..) “நாம… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 8

கடல் விடு தூது – 7

போர்ட் ப்ளேரில், தான் தங்கியிருக்கும் விடுதி அறையில் அமர்ந்திருந்தார் மிஷ்ரா. நேரம் மதியம் இரண்டு. தீரனிடம் உள்ள சேட்டிலைட் பேசிக்கு அழைத்தார்.  “சார். ரீச் ஆகிட்டோம்” என்று அவருக்குத் தெரிவித்தான் தீரன்.  “ஓகே தீரன்.… Read More »கடல் விடு தூது – 7

கடல் விடு தூது – 6

“ஆரா… ஆரா… காப்பாத்து ப்ளீஸ்!” என்று அரைத் தூக்கத்தில், பயத்தில், பிதற்றிக்கொண்டிருந்தாள் நித்திலா.  மீண்டும் முன்பு வந்த அதே ஆக்டோபஸ்  கனவு. அந்தமான் வந்ததிலிருந்து, கண்ணை மூடும் நேரமெல்லாம் ஆக்டோபஸ்  கனவில் வந்து பயமுறுத்திக்கொண்டிருந்தது.… Read More »கடல் விடு தூது – 6

எலும்பகம்2

எலும்பகம் 2 வெறுப்பின் உச்சத்தில் “வேண்டாம் ஏகா உனக்கு நல்லதுக்கில்லை சொல்லிட்டேன் ..  நான்   பார்க்கத்தான் மாடர்ன்னா இருக்கேன். உண்மையில  தரலோக்கல்”  என்றபடி சக்தி பல்லைக் கடித்தான். “ஓ .. சார் ரௌடியா? நான் பயந்துட்டேன் பா” என்று  இன்னுமாய் வெறுப்பேற்றினான் ஏகா. பின்பு நேருக்கு நேர்… Read More »எலும்பகம்2