Skip to content
Home » Blog » Page 17

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 49

அத்தியாயம்- 47 அவள் அழுவதை பார்த்தவன் அவளுக்கு தைரியம் கொடுக்கும் வகையில் பேசினான். “சீ மை கேர்ள். முதல்ல நீ தைரியமா இருக்கனும் எவ்ளோ ப்ராப்ளம் வந்தாலும் அதை எதிர்த்து போராடனும்.எங்க அம்மா சொல்லுவாங்க… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 49

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 46

அத்தியாயம் – 46 அங்கேயே ஒன்றரை மாத காலம் தங்கவேண்டி இருப்பதால் புதிதாக டான்ஸ் கிளாஸ் சேர்ந்த தேஜு வரவில்லை என்று கூறிவிட மேதாவோ வந்தே தீருவேன் என அடம்பிடித்து அவருடன் சென்றாள்.அங்கே சென்று… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 46

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 45

அத்தியாயம் – 45 அவள் சம்மதம் கிடைத்ததும் வேலைகள் மடமடவென துவங்கியது.எல்லோரும் கிளம்பிவிட அங்கேயே அமர்ந்து இருந்தவளை தான் வெற்றி புன்னகையோடு பார்த்திருந்தான் ஆராஷி. எல்லோரும் சென்றதும் அவளுக்கு மேலும் கண்ணீர் தான் வந்தது.அதற்குள்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 45

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 44

அத்தியாயம் – 44 நிதின் அமைதியாக அவனை பார்த்தபடி இருக்க அதையே தனக்கு சம்மதமாய் எடுத்தபடி ஆங்கிலத்தில் அவன் பேச நிதினுக்கு புரிந்தது.ஆனால் இதை எப்படி மேதாவிடம் அவன் சொல்லுவான்.அவளா இதற்கு சம்மதிப்பாள்.இது தான்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 44

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 43

அத்தியாயம் – 43 மொபைல் ரிங் ஆனதும் யாரென பார்க்க ரியோட்டோதான் அழைத்திருந்தான் உடனே யோசனையை விடுத்தவன் எடுத்து பேச ஆரம்பித்தான். “அண்ணா எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான் ஆரா. “நான் நல்லா இருக்கேன்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 43

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 42

அத்தியாயம் – 42 அவளை அரணாக நின்று அவன் காக்க அவனையும் சேர்த்து முறைத்தவள்“யு வில் ப்பே ஃபார் திஸ்” என்று கோவமாய் பேச“வில் சீ” என்று திமிராய் பதிலளித்தவன்“கெட் அவுட்” என்று கூற… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 42

1.ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் – தீராதீ

  • Dhiradhi 

வேதங்கள் துறந்து மாதங்கள் கடந்து நிலமகளடி மடிந்த கதிரவனின் சொப்பன நேரமதனில், ஈன சுவரத்தை இரசிப்பதை போல் வலியில் துடிதுடித்து அலறி கொண்டிருந்த அவனின் மரண ஓலத்தை காது குளிர கேட்டு கொண்டே விடாது… Read More »1.ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் – தீராதீ

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 41

அத்தியாயம் – 41 அவன் சென்றதும் சுயநினைவுக்கு வந்தவள் தலையில் அடித்துக்கொண்டு அவன் பின்னே ஓடினாள். ஓடியவள் அங்கு ஜனங்களோடு நின்று விட்டாள். ஹீரோயின் நேராக ஆராஷியிடம் வந்து“ஹாய் ஆரோ” என்றபடி கைநீட்டவலுக்கட்டாயமாக வரவழைத்த… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 41

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 40

அத்தியாயம் -40 கீழே மொத்தமாய் விழப்போனவளை இருகை கொண்டு அவன் தூக்க அவனோடு ஓட்டிக்கொண்டாள் மேதா இந்த கூத்துக்கு காரணமாய் இருந்த அவனது மொபைல் ஆஃப் ஆகிவிட்டது. அவன் தூக்கியதில் அவனது முகத்திற்கு மிக… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 40

வேண்டும் நீ எந்தன் நிழலாய்- 39

அத்தியாயம் – 39 கையிலும் வலி வயிற்றிலும் வலி நெஞ்சில் தன்மேல் உயிராய் இருப்பவர்களை காயப்படுத்திய வலி என அனைத்தும் ஒன்று சேர அப்படியே தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவள் அங்கேயே சத்தம் வராமல்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்- 39