Skip to content
Home » Blog » Page 19

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 7

அத்தியாயம் – 7 இரவும் பகலும் தாயை போல ரியோட்டோ தேஜுவை பார்த்துக்கொள்ள அவளுக்கு ஜுரம் மட்டும் குறைந்த பாடில்லை.. இந்நிலையில் அன்று அவளுக்கு ஜுரம் அதிகமானதால் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று ஊசி போட்டு… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 7

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

வேண்டும்நீ எந்தன் நிழலாய் – 6

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

வேண்டும் நீ எந்தன் நிழலாய் அத்தியாயம் – 6 ரியோட்டோவும் தேஜுவும் காதலை பரிமாறிக்கொள்ளவில்லையே தவிர ஒருவரையொருவர் புரிந்து கொள்வதை நிறுத்தவில்லை.. ஆனால் அதிக புரிதலும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணராமல் போனது அந்த… Read More »வேண்டும்நீ எந்தன் நிழலாய் – 6

பிரியமானவளின் நேசன் 7

நேசன் 7 எழில் கொஞ்சும் இயற்கை பேரழகு மிகுந்த குவிரம். விடியலுக்கு ஆயத்தமாகும் மஞ்சள் வண்ணப் பூஞ்சோலையாய் வானம் திறந்திருக்க மென்காற்றில் மிதந்து வரும் வெண்முகில்கள் அதற்கு அழகு சேர்த்தன. பரந்து விரிந்த உயர்ந்த… Read More »பிரியமானவளின் நேசன் 7

பிரியமானவளின் நேசன் – 6

நேசன் 6 விபினம் பற்றி எரிந்தது போல் வதனமெங்கும் செந்சாந்துடன் காற்றுக்கு இணையாக சினத்துடன் உள் நுழைந்த நேசன், உணவு மேஜையில் அமர்ந்து உண்பவனை பார்த்ததும் தணிந்தான் கொஞ்சமே கொஞ்சமாய். பிரியவாகினியை தன்னருகே இழுத்தவன்… Read More »பிரியமானவளின் நேசன் – 6

கடல் விடு தூது – 4

தீரனுடன் பேசிவிட்டு வீட்டிற்குச் சென்ற நித்திலாவுக்கு, உடலில் வலிமையே இல்லாத உணர்வு. கட்டிலில் விழுந்தவளுக்கு, எழ மனமில்லை. ஆராவமுதனை அவள் கடைசியாகச் சந்தித்த நாளை, மனதில் அசைப்போட்டுக்கொண்டு படுத்திருந்தவள், எப்போது கண்ணயர்ந்தாள் என்றே தெரியாமல்… Read More »கடல் விடு தூது – 4

அரிதாரம் – 22

நிகேதன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் ஆராதனா.  சில நொடிகள் தான் அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. சற்றென்று அவள் முகம் அலட்சியமாக மாற, சோபாவில் நன்றாக சாய்ந்து… Read More »அரிதாரம் – 22

அரிதாரம் – 21

தனக்குப் பின்னால் சத்தம் கேட்டு திரும்பிய ஆராதனா, அங்கு நிகேதன் புன்னகையுடன் இருப்பதைக் கண்டு, “சார் என்ன சொன்னீங்க?” என்றாள் குழப்பமாக.  “சாட் ரெடி என்று டைரக்டர் சொல்லிட்டார். அதுதான் எதையும் யோசிக்காமல் வேலையை… Read More »அரிதாரம் – 21

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 5

அத்தியாயம் – 5 அன்று அவர்களுக்கு கிளாஸ் சீக்கிரமே முடிந்துவிட்டதால் ரியோட்டோவும் ரென்னும் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர்.. அதனால் கல்லூரியிலேயே அவளை சந்திக்க முடியவில்லை.. தேஜுவின் அப்பா கேட்டதால் அந்த புரொபசரும் தமிழ் தெரிந்த ஜப்பானிய… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 5

கானல் – 4

தனது அலைபேசியில் கசிந்த அலாரத்தை அணைத்தபடி எழுந்தமர்ந்த சைந்தவி, பக்கத்தில் படுத்திருந்த ஆராதனாவைத் தொட்டுப் பார்த்தாள், காய்ச்சல் குறைந்தபாடில்லை.தூக்கத்தில் இடை இடையே எழுந்து சோதிக்க வேறு செய்தாள். காய்ச்சல் இறங்கியதாகத் தெரியவில்லை. அது தன்… Read More »கானல் – 4