Skip to content
Home » Blog » Page 21

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 10

அத்தியாயம் -10அன்றைய தினம் அவனுடனே இருந்ததால் ரியோட்டோவால் நிதினின் அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை..அதனால் ஃபோன் செய்து சொல்லிவிட நிதினும்“பரவாயில்லை இப்போ நீங்க அவர்கூட இருக்குறதுதான் நல்லது” என்றுவிட்டு வைத்துவிட்டான்..சிறிது நேரம் மனம் வருந்தியவன் அப்போது… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 10

சிநேகம் 15

மாளவிகாவின் முறை வந்ததும் டேர் தேர்வு செய்தவளுக்கு அதிகமாய் அவள் ப்ளார்ட்(flirt) செய்த நபரின் சாட்டை காட்ட வேண்டும். என்ற டேர் வர அனைவரும் சிரித்தனர். மிதுனோ அவளை ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தான். மாளு…… Read More »சிநேகம் 15

சிநேகம் 14

திருவனந்தபுரம் டூ திருச்சூர் இரவு 7 மணி அளவில் ஆதவி, மாளவிகாவும் இணைந்திட வேன் புறப்பட்டது. வேனில் ஏறியதும் தன்னை எப்பொழுதும் கலகலப்பாகவே வைத்திருக்கும் மாளவிகா அனைவரிடமும் ஹாய் சொல்லிவிட்டு மிதுனின் அருகில் அமர்ந்தாள்.… Read More »சிநேகம் 14

சிநேகம் 13

ஆதவி கூறியதனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தவன் “சோ என்கிட்ட இருந்து உனக்கு என்ன பதில் தேவைப்படுது” என்றவன் குரல் சற்று இறுக்கமாகவே இருந்தது. “கோபிகா அன்னைக்கு நைட் எங்க போயிருந்தா?அவ காணாம போறதுக்கு முதல்… Read More »சிநேகம் 13

பிரியமானவளின் நேசன் 11

நேசன் 11 பசுமை விரித்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே கருணையின் பிறப்பிடமாக மலை நம்பிக் கோவில் வீற்றிருக்கும் அழகேத் தனி. மனத்திற்க்கு இரம்மியமாகவும், பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் அடர்ந்த மரங்கள் நிறைந்த… Read More »பிரியமானவளின் நேசன் 11

சிநேகம் 12

சூரியன் தன் கதிர்களை தன்னுள்ளே இழுத்து விட்டு மொத்த ஆகாயத்தையும் சந்திரனிடம் விட்டுக் கொடுத்த அந்த நேரம் பகல்நேர பணியாளர்கள் பெரும்பாலும் கிளம்பி இருக்க வெகு சிலரே மீதமிருந்தனர். இரவு நேரத்திற்கான பணியாளர்கள் வந்து… Read More »சிநேகம் 12

சிநேகம் 11

தீபக்கை கிண்டல் அடித்து விட்டு வெளியே சென்ற உத்தவ் நேராக தேடி சென்றது ஆதவியின் இருப்பிடத்தை தான். கட்டாயம் உள்ளே நடந்ததற்கு வருத்தத்தில் இருப்பாள் என நினைத்து அவன் சென்றால் அங்கே இருந்ததை பார்த்து… Read More »சிநேகம் 11

சிநேகம் 10

அரக்கப்பரக்க அலுவலகத்தில் உள்ளே நுழைந்தவளை கேமரா வழியாக பார்த்துக் கொண்டிருந்தான் தீபக். அவன் பார்த்தது மட்டுமல்லாது அறையில் இருந்த மிதுன் உத்தவ் இருவருக்கும் தெரிவித்தட உத்தவோ “இவ அவளோட ரோஷத்துக்கு இன்னைக்கு ஆபீஸ் வரமாட்டானுல… Read More »சிநேகம் 10

சிநேகம் 9

  • Arulmozhi 

மாளவிகா மற்றும் உத்தவ் இருவருடன் இருந்த அந்தப் பெண்ணை கண்டதும் ஆதவியின் மூளை தன்னுள்ளே ஏதேதோ நினைத்துக் கொள்ள மீண்டும் சென்னைக்கு கிளம்பலாம் என முடிவெடுத்தவள் ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்தாள். (யார்ரா… Read More »சிநேகம் 9