Skip to content
Home » Blog » Page 38

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

முகப்பு இல்லா பனுவல் – 15

கீழே விழப்போன மாதவியை அவள் விழாதபடிக்கு இடையில் கைதாங்கி பிடித்து நிறுத்தினான். அவளின் இடையை தன்னுடன் நெருக்கி அவள் கழுத்தில் முகம் புதைக்க முனைந்தான் தேவராஜன்.  ஒரு நொடி இருவரும் தன்னிலை இழந்தனர். சற்றென்று… Read More »முகப்பு இல்லா பனுவல் – 15

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கானல் பொய்கை 2

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பி.ஜி.என் அப்பார்ட்மெண்ட்ஸ், வாலஸ் கார்டன், நுங்கம்பாக்கம்… உயர்நடுத்தரவர்க்கத்தினர் ‘கேட்டட் கம்யூனிட்டி’ வகையறா குடியிருப்பு அது. அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியோடு தனது வீடு இருக்கும் ஐந்தாவது தளத்தை அடைய மின்தூக்கியின் முன்னே நின்றான்… Read More »கானல் பொய்கை 2

காதலை கண்ட நொடி -12

அத்தியாயம் – 12 கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைக்க உன் கரம் நீளுமென  நம்பிக்கையில்.. என் கண்கள் காவிரியை ஊற்றெடுக்கும்.. எதிர்பாராத தாக்குதலால் அவனும் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் சரிய அவனை நோக்கி ஓடிவந்தனர்… Read More »காதலை கண்ட நொடி -12

காதலை கண்ட நொடி -11

அத்தியாயம் 11 வீட்டுக்கு வந்ததும் அவளை அப்படியே நிற்கவைத்து பேசினார் மதுமிதா அவர் பக்கத்திலேயே அமர்ந்திருந்தார் இனியன்.. “இங்க வா கயல் உன்கிட்ட பேசனும்” என்று மதுமிதா அழைக்க ‘நேத்து அப்பா பேசியதை வைத்து… Read More »காதலை கண்ட நொடி -11

கானல் பொய்கை 1

எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்.. சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான அந்த மருத்துவமனையின் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் பாலா. பாலமுருகன் என்ற பெயரை ‘பாலா’வாகப் பள்ளிப்பருவத்தில் சுருக்கிக்கொண்டதன் பலனை மென்பொருள் நிறுவனத்தில் இணைந்த… Read More »கானல் பொய்கை 1

காதலை கண்ட நொடி -10

அத்தியாயம் – 10 உயிரை உருக்கி..  உனக்காய் பரிசளித்தேன்.. காகிதமாய் கிழித்தெறிந்தாயே.. தாங்குமா..         -டைரியில்.. அன்று வீட்டுக்கு சென்றவளிடம் தாய் தங்களது குடும்ப கஷ்டத்தை சொல்லி வருத்தப்பட்டு தாங்கள் நல்லபடியாக இருக்கும் போதே அவளுக்கு… Read More »காதலை கண்ட நொடி -10

காதலை கண்ட நொடி -9

அத்தியாயம் – 9 ஸ்டீவ் இஷானை தன் மகன் என்று சொன்னதும் இஷான் அவளைத்தான் பார்த்தான் அவளோ அதிர்வின் எல்லைக்கே சென்றுவிட்டாள்.. ‘அப்படியானால் இவன்தான் இவரோட பிள்ளையா? என் மனசு இவனை தேடிட்டு இருந்துச்சே… Read More »காதலை கண்ட நொடி -9

காதலை கண்ட நொடி -8

அத்தியாயம் – 8 அவளை அடித்துவிட்டானே தவிர அவனுக்கு மனதே பொறுக்கவில்லை.. அவர்களை வேடிக்கை பார்த்தவர்கள் கலைந்து சென்றனர்..அந்நேரம் தன் நண்பனை காணாமல் தேடி வந்தவன் அவனை பார்த்துவிட்டு அருகில் வர.. இதுவரை எந்த… Read More »காதலை கண்ட நொடி -8

காதலை கண்ட நொடி -7

அத்தியாயம் -7 மறுநாள்.. கயலுக்கு அன்று மனசே சரியில்லை.. இஷானின் பார்வை அவளுக்குள் ஏதோ மாற்றங்களை வரவைத்தது.. எங்கே அவனை காதலித்துவிடுவோமோ என்ற பயத்திலேயே அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே திரிந்தாள் ஆனால் அவளை காணும்போது… Read More »காதலை கண்ட நொடி -7

முகப்பு இல்லா பனுவல் – 13

மறுநாள் காலையிலேயே கதிரின் காவல் நிலையத்திற்கு, நீதிமன்றம் அழைத்துச் செல்லும் முன்பு லஞ்சம் கொடுத்து பெண்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு அழகிய பெண் வந்தாள். “என்ன இன்ஸ்ஸு… பிள்ளைகளை கூட்டிட்டு வந்திருக்கீங்க… எப்போதும் போல… Read More »முகப்பு இல்லா பனுவல் – 13