Skip to content
Home » Blog » Page 39

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

மகாலட்சுமி 66

மயிலு நீ இன்னும் சாப்பிடல போல என்றான் நீங்க சாப்டீங்களா உங்க வயிறு நம்பிடுச்சா வந்து படுங்க என்று உடன் மகிழுக்கு ஒரு மாதிரியாக இருந்தது மயிலு என்று அவளை எழுந்து உட்கார வைத்தான்… Read More »மகாலட்சுமி 66

மகாலட்சுமி 65

எழில் வேணியும் நிலாவும் எழுந்து நின்றவுடன் வகுப்பில் உள்ள அனைவரும் இப்போது இவர்கள் இருவரும் என்னை செய்தார்கள் என்று எண்ணினார்கள் அதேபோல் நிலாவின் தோழிகள் நிலா பேசியது அவர் காதில் விழுந்து விட்டதோ என்று… Read More »மகாலட்சுமி 65

மகாலட்சுமி 64

வேணி அனைவரையும் சாப்பிட வைத்தால் அனைவரும் சாப்பிட்டுவிட்டு அமைதியாக வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தார்கள் இரவு 10 மணி இருக்கும் அப்பொழுதுதான் குழந்தை லேசாக சினுங்கியது …. குழந்தைவுடன் குழந்தை தூங்க ஆரம்பித்து ரொம்ப நேரம்… Read More »மகாலட்சுமி 64

மகாலட்சுமி 63

மகிழ் மகா இருவரும் மொட்டை மாடிக்கு சென்று விட்டார்கள் வேணி அனைத்து பொருட்களையும் மொட்டை மாடியில் அடுக்கி நேர்த்தியாக வைத்திருந்தாள் அங்கு ஹாலிலேயே ஓரிடத்தில் கிச்சனுக்கு என்று ஒதுக்கி வைத்திருந்தாள்… அங்கு  இரண்டு அறைகள்… Read More »மகாலட்சுமி 63

மகாலட்சுமி 63

மகிழ் மகா இருவரும் மொட்டை மாடிக்கு சென்று விட்டார்கள் வேணி அனைத்து பொருட்களையும் மொட்டை மாடியில் அடுக்கி நேர்த்தியாக வைத்திருந்தாள் அங்கு ஹாலிலேயே ஓரிடத்தில் கிச்சனுக்கு என்று ஒதுக்கி வைத்திருந்தாள்… அங்கு  இரண்டு அறைகள்… Read More »மகாலட்சுமி 63

மகாலட்சுமி 62

இனி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டில் உள்ள அனைவரும் வீட்டிற்கு சென்றார்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று இறங்கியவுடன் 10 நிமிடங்கள் ஆகியும் காவேரி வெளியில் வரவில்லை … இனி மகாவை பார்த்தால் மகா… Read More »மகாலட்சுமி 62

மகாலட்சுமி 61

உதிரன் அவனது வாயால் கயல் அனாதை போல் திருமணம் செய்து கொண்டதற்கு இந்த மகாவும் மகிழும் தான் காரணம் அது மட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் விரும்பியதால் தான் அவர்கள் விருப்பத்தை வீட்டில் சொல்லாமல் தான்… Read More »மகாலட்சுமி 61

மகாலட்சுமி 59

இப்படியே நாட்கள் உருண்டோடியது ஒரு வாரங்களுக்கு மேலாகச் சென்று இருந்தது அனைவரும் அவர்களது வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர் மகா நிலாப் படிக்கும் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்து விட்டால் …. அவள் எப்பொழுதும் தனியாக அவளுடைய… Read More »மகாலட்சுமி 59

மகாலட்சுமி 58

எழில் கோவிலில் நடந்த விஷயத்தை சொல்லி முடிப்பதற்கும் மருத்துவமனை வருவதற்கும் சரியாக இருந்தது எல்லாம் சரியாகிவிடும் அண்ணி ஒன்றுமில்லை என்றால் வேணி… சரி என்று விட்டு அவளும் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு எழிலின்… Read More »மகாலட்சுமி 58

Competition Judge-Introduction

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 கதைகளுக்கு வாசிப்பு நடுவாராக முத்துலட்சுமி மோகன்தாஸ் M.A. அவர்களை பற்றி.. நடுவர் மோ.முத்துலட்சுமி மோகன்தாஸ் அவர்கள் எனது வேண்டுக்கோளுக்கு இணங்க போட்டிக்கதையை வாசித்துகதைக்கரு, எழுத்துநடை அடிப்படையில் கதைகளை தேர்ந்தெடுத்து உள்ளார்.… Read More »Competition Judge-Introduction