Skip to content
Home » Blog » Page 40

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

மகாலட்சுமி 57

நிலா வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு அவர்கள் ஹாஸ்பிடல் போய்விட்டு குழந்தை கன்ஃபார்ம் என்று ஆனவுடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு வந்திருந்தார்கள்… நாங்கள் போகும் வேலையில் தான் அவர்களும் வீட்டிற்குள் நுழைந்தார்கள் அவர்களே… Read More »மகாலட்சுமி 57

மகாலட்சுமி 56

வேணி கையில் நிலாவில் பேப்பர் வந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும்  நிலா என்ன மார்க் எடுத்து இருப்பாள் என்று பார்த்தார்கள் .. அப்பொழுது சுந்தரி தான் அந்த பேப்பரை வாங்கியும் பார்த்தார் அவள் 25க்கு… Read More »மகாலட்சுமி 56

இறுதி அத்தியாயம்

மருத்துவமனையில் மூன்றாம் தினத்தின் காலை.. உறங்கிக் கொண்டிருந்த அன்னைக்கு இடையூறு ஏற்படாத படி, ஒலித்த ஜோதியின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தாள் திவ்யா. “ஹலோ..” “ஹலோ.. அம்மா நான் செல்வம்… Read More »இறுதி அத்தியாயம்

புன்னகை 65 (எபிலாக்)

ஆறு மாதங்களுக்குப் பிறகு,… “அந்த திருமண மண்டபமே களைகட்டி இருந்தது காலை வேலை முகூர்த்ததிற்கு மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று ஐயர் சொல்ல..” ” கையில் மூன்று மாத குழந்தையுடன் வருவையும் அழைத்துக்… Read More »புன்னகை 65 (எபிலாக்)

புன்னகை 64 (இறுதி அத்தியாயம்)

“தேவா தன் அறையில் இருந்து வெளியில் வரும் போது ஆது பள்ளி போகாமல் இருந்தவுடன் டேய் பள்ளிக்கு கிளம்பவில்லையா? என்று கேட்டான் “.. “போகணும் அண்ணா என்று விட்டு அண்ணி எங்கே எழுந்து விட்டார்களா… Read More »புன்னகை 64 (இறுதி அத்தியாயம்)

புன்னகை 63

“அரசி வருவின் கையில் ஒரு புடவையை கொடுத்துவிட்டு இந்த புடவை கட்டிக் கொண்டு வா என்றார் . வரு சிறு புன்னகையோடு அரசியை பார்த்தாள்”.. ” அரசி கண் மூடி திறந்தவுடன் எதுவும் பேசாமல்… Read More »புன்னகை 63

புன்னகை 62

“வரு ஆச்சரியமாக பார்த்தவுடன் என்ன டி என்று சிரிப்புடன் அரசி கேட்டார் “.. “ஆதுவை பார்த்தாள் . ஆது சிரித்துக் கொண்டே நீங்கள் இப்படி தண்ணீர் தெளிக்க வெளியில் சென்றவுடன் அம்மா எழுந்து வந்து… Read More »புன்னகை 62

புன்னகை 61

“அனைவரும் அரசியை இப்போது பார்த்தவுடன் அரசியின் பார்வை முழுவதாக வருவிடம் மட்டும்தான் இருந்தது “.. “அரசி வேகமாக எழுந்து வந்து  அவளது அருகில் வந்து அவளது நெற்றியில் இதழ் பதித்தார் “.. “தேவா அமைதியாக… Read More »புன்னகை 61

புன்னகை 60

“ஆது வருவையே பார்த்துக் கொண்டிருந்தவுடன் வரும் ஆது நிதனமாக நான் சொல்வதை யோசி நீ சிறிய பையன் இல்லை என்றுடன் ஆதுவும் தலையாட்டினான் “.. பிறகு ,”அவனது அருகில் உட்கார்ந்து கொண்டு அவன் கண்ணை… Read More »புன்னகை 60

புன்னகை 59

சுவாதி அறைக்கு சென்றவுடன்  கதவை தாழ்ப்பாள் போடாமல் சாதாரணமாக சார்த்த செய்தாள் .. “அவள் வந்து நின்றவுடன் என்ன பேச வேண்டும் என்று வாசு நேரடியாக கேட்க செய்தான். நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று… Read More »புன்னகை 59