Skip to content
Home » Blog » Page 40

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

தீரா காதலே – 16

தீரா காதலே – 16 அலுவலகத்திற்கு செல்லும் நேரமாதலால் காலை நேர பரபரப்புடன் சாலையெங்கும் அனைவரும் சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்க ஆதினி வீட்டை கடந்து சாலையில் நடந்து கொண்டிருந்தாள். கடந்து சென்ற ஆட்டோ அனைத்தும்… Read More »தீரா காதலே – 16

அரளிப்பூ 17

இயலினியின் பன்னிரண்டாம் வகுப்பு இறுதி தேர்வின் மதிப்பு எண்ணோ ஆயிரத்து நூற்றியென்பது என்று இருக்க அந்த ஊர் மக்கள் எல்லாம் மயங்கி விழாத குறை தான்… சதாசிவத்திற்கு இம்முறை தன் மகள் இவ்வளவு மதிப்பெண்… Read More »அரளிப்பூ 17

புன்னகை 50

வரு ஆதுவிற்கு கொரிக்க தீனி எடுத்துக் கொண்டு வைத்துவிட்டு அவளது அறைக்கு சென்றாள். “தேவா ஒரு சில நிமிடம் நின்று  மற்ற மூவரையும் பார்த்துவிட்டு அவனது அறைக்குள் புகுந்தான் வரு தன்னறையில் இருக்கும் பொருட்களை… Read More »புன்னகை 50

புன்னகை 49

தேவாவின் எம் டி தேவா வீட்டிற்கு வந்திருந்தார் வந்தவர் அனைவரிடமும் பேசிவிட்டு நான் ஒரு முக்கியமான விஷயமாக தான் வந்திருக்கிறேன் என்றார் . “அனைவரும் அவரை கேள்வியாக பார்த்தவுடன் சிரித்த முகமாக தேவாவின் கையில்… Read More »புன்னகை 49

புன்னகை 48

“தேவா கட்டிலில் உட்கார்ந்தவுடன் வரு வேகமாக அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்  தேவா அவளை ஒரு பக்கமாக அணைத்துக்கொண்டு அவளது தலையை வருடி விட்டான்”..” அவள் தன் கண்ணில் துளிர்த்த ஒரு சில  நீர்… Read More »புன்னகை 48

புன்னகை 47

“தேவா வரு விடம் நீ மாவு பிசைந்து வைக்க வேண்டும் என்றவுடன் வரு அதிர்ச்சியாகி என்ன நான் மாவு பிசையா  வேண்டுமா ?என்று முழித்துக் கொண்டு சமையலறையில் நின்று கொண்டு இருந்தாள்”..தேவா அவளை பார்த்துவிட்டு… Read More »புன்னகை 47

பூவிதழில் பூத்த புன்னகையே-46

வரு வேகமாக  தனது முந்தியை தன் மேல் போர்த்திக்கொண்டு அதற்குள் வந்து விட்டீர்களா” என்றாள் ..”இது என்ன டி கேள்வி  நான் ரெஸ்ட் ரூம் தான் சென்றிருந்தேன் அங்கே குடியிருக்க செல்ல வில்லையே” ..என்றான்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே-46

மகாலட்சுமி 55

எழில் மகா இருவரும் ஒன்றாக தான் வெவ்வேறு வண்டியில் வந்து இறங்கினார்கள் இருவரும் ஒன்றாக தான் வந்தார்கள் ஆனால் வரும் வழியில் ஒன்றும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை.. இருவரும் வீட்டிற்குள் வந்தவுடன் முதலில் சுந்தரி… Read More »மகாலட்சுமி 55

மகாலட்சுமி 54

நிலா தனது தோழிகளிடம் வேணிக்கு தனது அண்ணன் முகிலுடன் திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னால் அவள் அவ்வாறு சொன்னவுடன் அவளது தோழிகள் மூவரும் என்ன உன் அண்ணன் உடன் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று… Read More »மகாலட்சுமி 54

மகாலட்சுமி 53

ப்ரின்ஸ்பல் ஆறு பேரையும் ஒரு முறை பார்த்துவிட்டு இளவேனில் தாயிடம் அம்மா படிக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதே தவறு அது மட்டுமில்லாமல்  மாப்பிளை எப்படிப்பட்டவர் என்று கூட விசாரிக்காமல் தான் திருமண ஏற்பாடு… Read More »மகாலட்சுமி 53