Skip to content
Home » Blog » Page 41

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

மயிலாய் வருடும் மகாலட்சுமி யே 52

முகில் மகிழ் நிலா வேணி நால்வரும் கல்லூரிக்கு வந்து இருந்தார்கள் அவர்கள் நால்வரும் வண்டியை விட்டு இறங்கி வரும் பொழுது எழில் வருனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தான்… நிலா வேனியிடம் இந்தா பீட்டர் இங்கே… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமி யே 52

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 51

மகிழ் சாப்பிட்டுவிட்டு கை துடைக்க போகும் வேளையில் துடைக்காதே என்று  எழில் சொன்னவுடன் மகிழ் திரும்பி எழிலை முறைத்து பார்த்தான் வீட்டில் உள்ள அனைவருமே இவன்  ஏன் அவ்வாறு சொல்கிறான் என்று அவனையே பார்த்தார்கள்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 51

பூவிதழில் பூத்த புன்னகையே 45

“வரு தேவா இருவரும் வருவின் பெற்றவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது வாசலில் கலை ,மாணிக்கம், சகுந்தலா மூவரும்  நின்று கொண்டு இருந்தார்கள்” ” சகுந்தலா இருவரையும் பார்த்துவிட்டு கலையின் காதில் பேச செய்தார் என்ன அக்கா… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 45

பூவிதழில் பூத்த புன்னகையே 44

“வரு ஆதுவிடம் நீ இன்னும் பள்ளிக்கு கிளம்பவில்லையா? என்று கேட்டவுடன் அண்ணி நேற்று தானே திருமணம் ஆகியது என்றான் டேய் எங்கள் இருவருக்கும் தான் திருமணமாகியது “.. “என்னவோ உனக்கு திருமணமாகியது போல் சொல்கிறாய்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 44

அரளிப்பூ 16

அவர் வழக்கம் போல் மீடியாவின் முன் தனது கட்சியின் பெருமை அவரின் ஆட்சியின் பெருமை அவர் செய்தது செய்ய போவது என்று அனைத்தையும் கூறி முடித்து இயலினிக்கு இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று… Read More »அரளிப்பூ 16

விழா

வளையல் சூட்டும் விழா “ஹே மாலினி எப்படி இருக்க வா வா..” “உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு என்ன இந்த பக்கம் வர அதிசயமா இருக்கு “. ” உங்கள பாக்க தான் வந்துட்டு… Read More »விழா

பூவிதழில் பூத்த புன்னகையே 43

” நான் நீ தேவாவிற்கு காட்ட வேண்டிய பாசத்தை தடுத்தேன் என்பதற்காக தான் நீயாகவே ஆதுவை அவனிடம் விட்டு விட்டாயா ? நீ  தேவாவிற்கு கொடுக்காத பாசத்தை ஆதுவிற்கு கொடுக்கக் கூடாது என்று எண்ணினாயா?..”அது… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 43

அரளிப்பூ 15

அன்றில் இருந்து சதாசிவம் தனக்கு இயலினி என்ற ஒரு பெண் பிள்ளை பிறந்தது என்பதையே மறந்து விட்டார்… அதாவது கொஞ்சுவதற்கும் அன்பு காட்டுவதற்கும் நீ என் மகள் என்று கூறுவதற்கும் மட்டும் அவள் அவரின்… Read More »அரளிப்பூ 15

பூவிதழில் பூத்த புன்னகையே 42

“தேவா வருவைப் பின்பக்கம் இருந்து கட்டி அணைத்தவுடன் வரு அவன் பக்கம் திரும்பி அவனது கழுத்தில் தனது கையை மாலையாக போட்டுக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்” ..”ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு தேவா… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 42

பூவிதழில் பூத்த புன்னகையே 41

“வரு, தேவா இருவரும் ஐயர் மந்திரங்கள் சொல்ல சொல்ல இருவரும் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்” “தேவா அமைதியாக ஓம குண்டத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான் அவனது மனம் முழுவதாக வருவிடம் தனது மனதை வெளிப்படுத்த… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 41