Skip to content
Home » Blog » Page 41

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

புன்னகை 58

“சுவாதி சொல்லியது போல் மறுநாள் விழுந்தவுடன் மலராகவே எழுந்து வீட்டு வேலையில் அனைத்தையும் முடித்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.”.. “வசந்த்  எட்டு மணி போல் எழுந்து வந்தான். வசந்த் வந்தவுடன் கிளம்புங்கள் நாம் உங்கள்… Read More »புன்னகை 58

புன்னகை 57

“தேவா, வரு இருவரும் சுவாதி வீட்டிற்கு செல்லும் பொழுது சுவாதி வீட்டில் ஒரு பெண் இருக்க செய்தாள். அந்த பெண்ணை பார்த்துவிட்டு இவள் யார் ?என்று தெரியாததால் தேவா ,வரு இருவரும் சுவாதி அருகில்… Read More »புன்னகை 57

புன்னகை 56

“வரு,தேவா இருவரும் வீட்டிற்கு வரும்போது தேவா வீட்டில் ஒரு பைக் நின்று கொண்டு இருந்தது .வண்டியை விட்டு இறங்கியவுடன் வரு தான் என்ன அப்பா ,அம்மா வண்டி இங்கே இருக்கிறது என்றாள்”. .. “வீட்டிற்குள்… Read More »புன்னகை 56

புன்னகை 55

“வரு புடவை கட்டி கொண்டு அலுவலகத்திற்கு வந்ததால்  அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் தோழிகள் வருவிடம்  என்ன வரு இன்று புடவை கட்டிக் கொண்டு வந்திருக்கிறாய் ?”என்று கேட்டார்கள் .. வரு வாய் திறப்பதற்கு… Read More »புன்னகை 55

துளி தீயும் நீயா 2

எப்பொழுதும் போல அலுவலகத்துக்கு வந்து சேர்ந்த ஷிவேஷ் அன்றைய மீட்டிங்கிற்கான வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான் யார் என்ன வேலை செய்தார்கள், இடையில் ஏற்பட்ட பிழைகள் என்ன, அதனை அடுத்த முறை வராமல் தவிர்க்க என்ன… Read More »துளி தீயும் நீயா 2

துளி தீயும் நீயா 1

ஹே என்று மொத்த டீமும் தங்கள் வெற்றியை கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டாடிக் கொண்டிருந்தது. மிகவும் நுணுக்கமாக வேலைகளை சரிபார்த்து வாங்கும் ஒரு கிளைண்டின் பிராஜெக்ட் முடிந்ததில் அந்த குழுவே அன்று தான் நிம்மதியாக… Read More »துளி தீயும் நீயா 1

தீரா காதலே – 18

தீரா காதலே – 18 மாலை மயங்கும் மந்தகாசவேளை நெருங்கும் நேரம் வெஞ்சுடரி தன் காதலன் நிலவனை காண போகும் மகிழ்ச்சியில் செந்நிற சிவப்பாய் வெட்கத்துடன் தன்னை மெல்ல மெல்ல மறைத்து கொண்டிருந்தாள். முழுவதுமாய்… Read More »தீரா காதலே – 18

அரளிப்பூ 23 இறுதி அத்தியாயம்

இளமாறனுக்கு இரவு தூங்காத இரவாக மாறிவிட இயலினியோ நன்றாக உறங்கி எழுந்தாள்… அவள் எழுந்ததுமே செல்லத்தாயி தெளிவாக கூறிவிட்டார். “இன்றைய வேலையெல்லாம் நீ தனியாக பார்க்க வேணாம்… நான் ஆள் ஒருத்தவங்கள வர சொல்லி… Read More »அரளிப்பூ 23 இறுதி அத்தியாயம்

அரளிப்பூ 22

இயலினியை கடத்தியவர்கள் மீது புகர் தர இளமாறன் கூற அவள் முடியாது என்று திட்டம்மாக மறுத்து விட்டாள்… அதற்கு அவள் அசால்ட்டாக கூறிய காரணத்தை கேட்ட இளமாறனுக்கு அவளின் வலி அவனின் வலி போலவே… Read More »அரளிப்பூ 22

புன்னகை 55

“வரு புடவை கட்டி கொண்டு அலுவலகத்திற்கு வந்ததால்  அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் தோழிகள் வருவிடம்  என்ன வரு இன்று புடவை கட்டிக் கொண்டு வந்திருக்கிறாய் ?”என்று கேட்டார்கள் .. வரு வாய் திறப்பதற்கு… Read More »புன்னகை 55