Skip to content
Home » Blog » Page 42

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

நர்த்தகியின் சபதம்..!

பம்பரம் போல் வேகமாக சுழலும் பூமிக்கு ஈடாக மனிதனும் ஓடத்தொடங்கி விட்ட இக்காலத்தில் நாகரீகம், நவநாகரீக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறோம் அதில்… Read More »நர்த்தகியின் சபதம்..!

அரளிப்பூ 14

செல்லத்தாயி வசிக்கும் ஊர் காரப்பட்டியை விட்டு நான்கு ஐந்து ஊர் தள்ளி தான் உள்ளது… ஆகையால் திடீரென அழைப்பு வந்து, “இங்க ஒரு பிரச்சனை… அதனால உன் பேத்தி இயலினிய வந்து கையோட கூட்டிட்டு… Read More »அரளிப்பூ 14

சொந்தமும் கொண்டாட்டமும் – மிருதுளா அஷ்வின்

“அம்மா… அம்மா….” என்று உரக்க அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள் வாசுகி. வாசுகி வீட்டினுள் வரும் போது அவளது தாயார் தினசரி நாளிதழ் ஒன்றை காலை நீட்டி சுவற்றில் சாய்வாக அமர்ந்தபடி வாசித்துக் கொண்டிருந்தார்.… Read More »சொந்தமும் கொண்டாட்டமும் – மிருதுளா அஷ்வின்

தீரா காதலே – 15

தீரா காதலே – 15 நல்ல நண்பன் அண்டை வீட்டுகாரன் தீபக்கின் இழப்பு இருவர் மனதையும் வருத்தியது. தங்களுக்கே இப்படி இருக்குமாயின் மெர்ஸிக்கு அவன்தானே யாவும் அவளுக்கு எப்படி வலிக்கும் என்று உணர்ந்தவர்கள் அவளை… Read More »தீரா காதலே – 15

தீரா காதலே – 14

தீரா காதலே – 14 கதிரவன் தன் ஆளுமையை கூட்டி தன் செங்கதிர்களை செந்தீயாய் தகிக்க வைக்கும் உச்சிவெயில் நேரம். தோளில் ஒரு பையும் கையில் ஒரு வாட்டர் பாட்டிலுமாக வைத்துக்கொண்டு தான் செல்ல… Read More »தீரா காதலே – 14

பூவிதழில் பூத்த புன்னகையே 39

“வாசு அரசியின் பெற்றவர்கள் வெங்கடேசன் பத்மினி இருவரையும் அழைத்து கொண்டு வந்து உடன் இருவருக்கும் முதலில் தங்களது மகளை பார்க்க வேண்டும் போல் இருந்தது “..”தங்களது மகள் அங்கு ஒரு சிலரிடம்  நின்று பேசிக்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 39

அரளிப்பூ 13

ஊருக்குள்ளே வந்த சதாசிவத்திடம் உங்களின் மகள் இயலினி பஞ்சாயத்தில் நிற்கிறாள் என்று கூறியவர்கள் கூடவே, “அவள் நம்மை விட கீழ் ஜாதியை சேர்ந்த ஒரு பையன் உடன் தனியாக பேசி சிரித்து கொண்டு இருக்கையில்… Read More »அரளிப்பூ 13

பூவிதழில் பூத்த புன்னகையே

அன்றைய பொழுதும் அப்படியே கழிந்தது “வருவின் மனதில் தேவா கண்கள் கலங்கினது மட்டுமே வந்து மறைந்தது” இருந்தாலும் “இப்போது வரை நான் அவருடைய மனதில் இல்லையே “என்று யோசித்துக் கொண்டிருந்தாள்…அவளால் அவன் பேசியதை ஒத்துக்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 48

நிலா மகா மகிழ் இருவரிடம் நீங்கள் இருவரும் மனதில் யோசித்ததை செயல்படுத்த நினைத்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது இந்த குடும்பத்திற்காக என்று உங்களது காதலை நீங்கள் இருவரும் தியாகம் செய்த… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 48

தீரா காதலே – 13

தீரா காதலே – 13 அன்பினி நிகில் இருவரும் அலைபேசியின் வீடியோ காணொளி முடிவடைந்ததும் அதை அணைத்து மேஜையில் வைத்து விட்டு கனத்த மனத்துடன் பிரியதர்ஷனை நோக்கினர். சில நிமிடங்கள் அமைதியாக கழிய “இவ்வளவு… Read More »தீரா காதலே – 13