Skip to content
Home » Blog » Page 42

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

புன்னகை 54

தேவா குளித்துவிட்டு நார்மலாக வீட்டில் அணியும் ஆடையை அணிந்து கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியில் வந்தான் என்ன டி புடவை கட்டாமல் இருக்கிறாய் என்று கேட்டான்.. ” நீங்கள் குளித்துவிட்டு வெளியில் சென்றால்… Read More »புன்னகை 54

புன்னகை 54

தேவா குளித்துவிட்டு நார்மலாக வீட்டில் அணியும் ஆடையை அணிந்து கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியில் வந்தான் என்ன டி புடவை கட்டாமல் இருக்கிறாய் என்று கேட்டான்.. ” நீங்கள் குளித்துவிட்டு வெளியில் சென்றால்… Read More »புன்னகை 54

புன்னகை 53

வசந்த் மாமா எனக்கு மலர்  தான் வேண்டும் என்று சொன்ன பிறகு மாமாவின் அண்ணன் அப்பொழுது உனக்கு இந்த சொத்திலும் இந்த வீட்டிலும் இடமில்லை என்று சொன்னார்.. ” அப்படி  நீங்கள் கை காமிக்கும் … Read More »புன்னகை 53

அரளிப்பூ 21

தங்களுக்கு முன் என்ன இருக்கின்றது என்று எக்கி பார்த்த கந்தசாமி பைக்கை தள்ளி கொண்டு செல்லும் பெண்ணை பார்த்து அதிர்ந்தார். “என்ன மாப்ள பிரச்சனையே பிரச்சினைய பண்ணிக்கிட்டு போகுது போல?” என்ற கந்தசாமியின் குரலிலே… Read More »அரளிப்பூ 21

அரளிப்பூ 20

எம்எல்ஏ, “என் பிஏ சில டீடெயில்ஸ் எல்லாம் தருவாரு… நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல… எல்லாத்தையும் கன கச்சிதமா செஞ்சி முடிக்கிற… இதுல எங்கேயும் என் பேரு அடிபடக்கூடாது… என்ன புரிஞ்சிதா?”… Read More »அரளிப்பூ 20

புன்னகை 52

தேவா  பணத்தை நீட்டியவுடன் வரு வேறு எதுவும் பேசாமல் தனது பணத்தை பர்சில் வைத்துக் கொண்டாள்.அந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்தாள்.. “இவர்கள் வருவதை  பார்த்து சுவாதி அக்கா மலர் எழுந்து நின்று வரவேற்று… Read More »புன்னகை 52

புன்னகை 51

இப்போது அன்றைய பொழுதும் கழிந்து மாலை வேலை வந்தது . சுவாதி தான் அலுவலகம் முடிந்து வருவிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்.. சுவாதி வருவை சீண்டி கொண்டே இருந்தாள் வரு அவளை திட்டிக்கொண்டே… Read More »புன்னகை 51

கானல் பொய்கை – 17 (Final)

எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்… பிரியம்வதா பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டுப் பாலாவிடம் நீட்டினார். கூடவே பாரதியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரிடையாக கண்காணித்து அவர் தயாரித்த மருத்துவ அறிக்கை, அவளுக்கு இதுவரை கொடுக்கப்பட்ட தெரபிகள்,… Read More »கானல் பொய்கை – 17 (Final)

கானல் பொய்கை – 16 (Pre-Final)

பாரதி அன்று மாமியார் மற்றும் அன்னையுடன் மொபைலில் கான்ஃபரன்ஸ் அழைப்பில் இணைந்திருந்தாள். திருமணமாகி மாதங்கள் ஓடிவிட்டன. பெரியவர்கள் இருவரும் குழந்தையைப் பற்றி எதுவும் யோசித்து வைத்திருக்கிறீர்களா என்று விசாரித்தார்கள். பாரதிக்கோ நாணம் குமிழிட்டது. வார்த்தைகள்… Read More »கானல் பொய்கை – 16 (Pre-Final)

அரளிப்பூ 19

“ஏற்கனவே கீழ் ஜாதி பையனோட பழக்கப்பட்டு பேர கெட்டு போச்சி… இப்ப ஊர்ல உள்ள எல்லார் கிட்டையும் வம்பு வளர்த்து வாயாடின்னு வேற பேர் வாங்கி கிட்டு இருக்கா… இப்பையே எவன் தலையிலாவது கட்டுனா… Read More »அரளிப்பூ 19