Skip to content
Home » Blog » Page 43

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

அரளிப்பூ 18

தன் தந்தை பசுபதியிடம் தனக்கு எந்த மாதிரியான பெண் வேண்டும் என்று கூறி விட்டு இளமாறன் எப்போதும் போல் தனது தந்தையினுடைய தன்னுடைய அழுக்கு துணிகளை எல்லாம் எடுத்து கொண்டு துவைத்து குளித்து வர… Read More »அரளிப்பூ 18

கானல் பொய்கை 15

பாரதிக்கும் பாலாவுக்கும் பிரியம்வதா ‘ஃபேமிலி தெரபியைத்’ தொடர்ந்து அளித்து வந்தார். அதனால் பாரதியைப் புரிந்துகொள்வது அவனுக்கு எளிமையாகிவிட அந்த பாதிப்பின் போது அவளது கவனத்தை மடைமாற்றி குற்றவுணர்ச்சிக்குள் அவள் விழாமல் இருக்கும் பொறுப்பை அவன்… Read More »கானல் பொய்கை 15

தீரா காதலே – 17

தீரா காதலே – 17 மூன்று நாட்கள் கழித்து காலையில் அனைத்து ஊடகங்களிலும் முக்கிய தலைப்புச் செய்திகளாக மோசடி வழக்கு பற்றிய தகவல்கள் வெளியாகின. //லோன் ஆப் செயலிகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட ஏழுபேர்… Read More »தீரா காதலே – 17

தீரா காதலே – 16

தீரா காதலே – 16 அலுவலகத்திற்கு செல்லும் நேரமாதலால் காலை நேர பரபரப்புடன் சாலையெங்கும் அனைவரும் சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்க ஆதினி வீட்டை கடந்து சாலையில் நடந்து கொண்டிருந்தாள். கடந்து சென்ற ஆட்டோ அனைத்தும்… Read More »தீரா காதலே – 16

அரளிப்பூ 17

இயலினியின் பன்னிரண்டாம் வகுப்பு இறுதி தேர்வின் மதிப்பு எண்ணோ ஆயிரத்து நூற்றியென்பது என்று இருக்க அந்த ஊர் மக்கள் எல்லாம் மயங்கி விழாத குறை தான்… சதாசிவத்திற்கு இம்முறை தன் மகள் இவ்வளவு மதிப்பெண்… Read More »அரளிப்பூ 17

புன்னகை 50

வரு ஆதுவிற்கு கொரிக்க தீனி எடுத்துக் கொண்டு வைத்துவிட்டு அவளது அறைக்கு சென்றாள். “தேவா ஒரு சில நிமிடம் நின்று  மற்ற மூவரையும் பார்த்துவிட்டு அவனது அறைக்குள் புகுந்தான் வரு தன்னறையில் இருக்கும் பொருட்களை… Read More »புன்னகை 50

புன்னகை 49

தேவாவின் எம் டி தேவா வீட்டிற்கு வந்திருந்தார் வந்தவர் அனைவரிடமும் பேசிவிட்டு நான் ஒரு முக்கியமான விஷயமாக தான் வந்திருக்கிறேன் என்றார் . “அனைவரும் அவரை கேள்வியாக பார்த்தவுடன் சிரித்த முகமாக தேவாவின் கையில்… Read More »புன்னகை 49

புன்னகை 48

“தேவா கட்டிலில் உட்கார்ந்தவுடன் வரு வேகமாக அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்  தேவா அவளை ஒரு பக்கமாக அணைத்துக்கொண்டு அவளது தலையை வருடி விட்டான்”..” அவள் தன் கண்ணில் துளிர்த்த ஒரு சில  நீர்… Read More »புன்னகை 48

புன்னகை 47

“தேவா வரு விடம் நீ மாவு பிசைந்து வைக்க வேண்டும் என்றவுடன் வரு அதிர்ச்சியாகி என்ன நான் மாவு பிசையா  வேண்டுமா ?என்று முழித்துக் கொண்டு சமையலறையில் நின்று கொண்டு இருந்தாள்”..தேவா அவளை பார்த்துவிட்டு… Read More »புன்னகை 47

பூவிதழில் பூத்த புன்னகையே-46

வரு வேகமாக  தனது முந்தியை தன் மேல் போர்த்திக்கொண்டு அதற்குள் வந்து விட்டீர்களா” என்றாள் ..”இது என்ன டி கேள்வி  நான் ரெஸ்ட் ரூம் தான் சென்றிருந்தேன் அங்கே குடியிருக்க செல்ல வில்லையே” ..என்றான்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே-46