Skip to content
Home » Blog » Page 44

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 43

ராமு கருப்பையாவிடம் எனக்கு இருப்பது ஒரே ஒரு பெண் தான் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் அவளுக்கு நாளை திருமணம் என்ற உடன் நிலா தான் வேகமாக அதிர்ச்சியாகி என்ன இளவேனிலுக்கு நாளை… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 43

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 42

மகிழ் மனதில் எப்படியாவது முகில் விரும்பும் பெண்ணை முகிலிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணினான் பிறகு வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் பிறகு வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்தும்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 42

பூவிதழில் பூத்த புன்னகையே 30

” வரு தேவா இருவருக்கும் நாளை நிச்சயம் என்று இருக்கும் நிலையில் இன்று மாலை இருவரும் அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் சொல்ல வேண்டுமா ?”என்று யோசித்தார்கள் …வரு தேவாவின் அறை கதவை தட்டிக் கொண்டு… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 30

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-21

பாகம்-21 அவளின் மெல்லிய அழிப்புக்கு அவன் அவள் அருகில் வந்ததும், சட்டை காலரை பிடித்துக் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் தந்தாள். பெரியவர்களும் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ள்வில்லை. குழந்தைகள் சந்தோசமாக இருப்பது தானே… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-21

பூவிதழில் பூத்த புன்னகையே 29

தேவா அரசியின் அறைக்கதவை தட்டி வரு வெளியில் வந்தவுடன் இன்னும் கிளம்பவில்லையா நீ …”வீட்டிற்கு நேரமாக செல்லமால்   இங்கே இருந்து கொள்ளலாம் என்ற எண்ணமா? “என்றான் வரு அவனைப் பார்த்து முறைத்து விட்டு நான்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 29

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 41

மகா மகிழிடம் முகில் அண்ணா ஒரு பெண்ணை விரும்புகிறது அந்த பெண்ணிற்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்கிறார்கள் என்றவுடன் மகிழ் வேகமாக  என்ன முகில் ஒரு பெண்ணை… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 41

மயிலாய் வருடும் மகாலட்மியே 40

எழில் வருணிடம் சொல்லிவிட்டு ஒரு வகுப்பு எடுத்து விட்டு வந்து மகாவிற்கு போன் செய்தான் மகாவுக்கு அது ஃப்ரீ ஹவர் என்பதால் அவளது அறையில் தன்  உட்கார்ந்திருந்தால் எழில் போன் செய்தவுடன் இந்த நேரத்தில்… Read More »மயிலாய் வருடும் மகாலட்மியே 40

பூவிதழில் பூத்த புன்னகையே 28

வரு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும்போது தேவாவின் பெற்றோர்களும் தம்பியும் இருப்பதை பார்த்துவிட்டு மூவரையும் வாருங்கள் என்று அழைத்துவிட்டு அவளது அறைக்குள் சென்று விட்டாள்… இவர்கள் மூவரும் இப்பொழுது எதற்கு வந்திருக்கிறார்கள் என்ன விஷயம்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 28

விருப்பமில்லலா மணமேடை விரும்பியவளோடு 13

“ஒன்றுமில்லை வா டா என்று விட்டு சித்து தனது தம்பியை அழைத்துக்  கொண்டே படிகளில் இறங்கி வந்தான்..” “கீழே இறங்கிய  பிறகு தான் சித்து ஹரிணி இங்கு இருப்பதை பார்க்க செய்தான். ஹரிணியை பார்த்து… Read More »விருப்பமில்லலா மணமேடை விரும்பியவளோடு 13

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 39

நிலா சென்றவுடன் மகிழ் எழில் தோளில் தட்டி அவள் இப்போது உன்னை தானே அழைத்தால் என்று கேட்டான் எழில் தனது அண்ணனை அமைதியாக பார்த்தான் மகிழ் சிரித்துக் கொண்டே எனக்கு தெரிகிறது அவள் உன்னை… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 39