Skip to content
Home » Blog » Page 44

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

கானல் பொய்கை 14

பாரதி பிரியம்வதாவிடம் தொடர்ந்து தெரபிக்குச் சென்றுவந்தாள். அவர் கொடுத்த மருந்துகளையும் உட்கொண்டாள். மருந்துகளின் பக்கவிளைவாக சில நேரங்களில் அவளையும் மீறி கோபத்தில் கத்திவிடுவாள். ஆனால் பாலா மருத்துவரின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு அவளைக் குழந்தை… Read More »கானல் பொய்கை 14

கானல் பொய்கை 13

பாரதியிடம் மேற்கொண்டு எந்தச் சமாதானமும் பேசவில்லை பாலா. ஆனால் இனியொரு முறை தவறாக அவளிடம் பேசிவிடக்கூடாதென மனதில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொண்டான். பாரதியும் அடுத்தடுத்த நாட்களில் ‘வெர்சுவல் குரு’ செயலியில் குழந்தைங்களுக்கு ஆங்கிலபாடம் மற்றும் ஆங்கிலத்தில்… Read More »கானல் பொய்கை 13

மகாலட்சுமி 55

எழில் மகா இருவரும் ஒன்றாக தான் வெவ்வேறு வண்டியில் வந்து இறங்கினார்கள் இருவரும் ஒன்றாக தான் வந்தார்கள் ஆனால் வரும் வழியில் ஒன்றும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை.. இருவரும் வீட்டிற்குள் வந்தவுடன் முதலில் சுந்தரி… Read More »மகாலட்சுமி 55

மகாலட்சுமி 54

நிலா தனது தோழிகளிடம் வேணிக்கு தனது அண்ணன் முகிலுடன் திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னால் அவள் அவ்வாறு சொன்னவுடன் அவளது தோழிகள் மூவரும் என்ன உன் அண்ணன் உடன் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று… Read More »மகாலட்சுமி 54

மகாலட்சுமி 53

ப்ரின்ஸ்பல் ஆறு பேரையும் ஒரு முறை பார்த்துவிட்டு இளவேனில் தாயிடம் அம்மா படிக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதே தவறு அது மட்டுமில்லாமல்  மாப்பிளை எப்படிப்பட்டவர் என்று கூட விசாரிக்காமல் தான் திருமண ஏற்பாடு… Read More »மகாலட்சுமி 53

மயிலாய் வருடும் மகாலட்சுமி யே 52

முகில் மகிழ் நிலா வேணி நால்வரும் கல்லூரிக்கு வந்து இருந்தார்கள் அவர்கள் நால்வரும் வண்டியை விட்டு இறங்கி வரும் பொழுது எழில் வருனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தான்… நிலா வேனியிடம் இந்தா பீட்டர் இங்கே… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமி யே 52

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 51

மகிழ் சாப்பிட்டுவிட்டு கை துடைக்க போகும் வேளையில் துடைக்காதே என்று  எழில் சொன்னவுடன் மகிழ் திரும்பி எழிலை முறைத்து பார்த்தான் வீட்டில் உள்ள அனைவருமே இவன்  ஏன் அவ்வாறு சொல்கிறான் என்று அவனையே பார்த்தார்கள்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 51

பூவிதழில் பூத்த புன்னகையே 45

“வரு தேவா இருவரும் வருவின் பெற்றவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது வாசலில் கலை ,மாணிக்கம், சகுந்தலா மூவரும்  நின்று கொண்டு இருந்தார்கள்” ” சகுந்தலா இருவரையும் பார்த்துவிட்டு கலையின் காதில் பேச செய்தார் என்ன அக்கா… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 45

பூவிதழில் பூத்த புன்னகையே 44

“வரு ஆதுவிடம் நீ இன்னும் பள்ளிக்கு கிளம்பவில்லையா? என்று கேட்டவுடன் அண்ணி நேற்று தானே திருமணம் ஆகியது என்றான் டேய் எங்கள் இருவருக்கும் தான் திருமணமாகியது “.. “என்னவோ உனக்கு திருமணமாகியது போல் சொல்கிறாய்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 44

கானல் பொய்கை 12

கொதிநீர் பட்டு சிவந்து எரிச்சல் கண்ட மேனியோடு உடையைக் கூட மாற்றாமல் ட்ரஸ்சிங் டேபிள் மோடா மீது அமர்ந்திருந்தாள் பாரதி. காயத்தையும் தாண்டி மனதை துளைத்தெடுத்த வேதனை ஒருவாறு அடங்கியிருந்தது. உடல் இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தது.… Read More »கானல் பொய்கை 12