அரளிப்பூ 16
அவர் வழக்கம் போல் மீடியாவின் முன் தனது கட்சியின் பெருமை அவரின் ஆட்சியின் பெருமை அவர் செய்தது செய்ய போவது என்று அனைத்தையும் கூறி முடித்து இயலினிக்கு இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று… Read More »அரளிப்பூ 16
அவர் வழக்கம் போல் மீடியாவின் முன் தனது கட்சியின் பெருமை அவரின் ஆட்சியின் பெருமை அவர் செய்தது செய்ய போவது என்று அனைத்தையும் கூறி முடித்து இயலினிக்கு இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று… Read More »அரளிப்பூ 16
வளையல் சூட்டும் விழா “ஹே மாலினி எப்படி இருக்க வா வா..” “உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு என்ன இந்த பக்கம் வர அதிசயமா இருக்கு “. ” உங்கள பாக்க தான் வந்துட்டு… Read More »விழா
” நான் நீ தேவாவிற்கு காட்ட வேண்டிய பாசத்தை தடுத்தேன் என்பதற்காக தான் நீயாகவே ஆதுவை அவனிடம் விட்டு விட்டாயா ? நீ தேவாவிற்கு கொடுக்காத பாசத்தை ஆதுவிற்கு கொடுக்கக் கூடாது என்று எண்ணினாயா?..”அது… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 43
அன்றில் இருந்து சதாசிவம் தனக்கு இயலினி என்ற ஒரு பெண் பிள்ளை பிறந்தது என்பதையே மறந்து விட்டார்… அதாவது கொஞ்சுவதற்கும் அன்பு காட்டுவதற்கும் நீ என் மகள் என்று கூறுவதற்கும் மட்டும் அவள் அவரின்… Read More »அரளிப்பூ 15
“தேவா வருவைப் பின்பக்கம் இருந்து கட்டி அணைத்தவுடன் வரு அவன் பக்கம் திரும்பி அவனது கழுத்தில் தனது கையை மாலையாக போட்டுக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்” ..”ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு தேவா… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 42
“வரு, தேவா இருவரும் ஐயர் மந்திரங்கள் சொல்ல சொல்ல இருவரும் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்” “தேவா அமைதியாக ஓம குண்டத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான் அவனது மனம் முழுவதாக வருவிடம் தனது மனதை வெளிப்படுத்த… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 41
“தேவா வருவின் அறை கதவை தட்டி அங்கு வருவிற்கு அலங்கரித்துக் கொண்டிருக்கும் பெண்களை கொஞ்ச நேரம் வெளியே இருக்குமாறு சொல்லிவிட்டு உள்ளே சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வருவிடம் பேச ஆரம்பித்தான்”…அவள் அவனை அமைதியாக… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 40
பம்பரம் போல் வேகமாக சுழலும் பூமிக்கு ஈடாக மனிதனும் ஓடத்தொடங்கி விட்ட இக்காலத்தில் நாகரீகம், நவநாகரீக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறோம் அதில்… Read More »நர்த்தகியின் சபதம்..!
செல்லத்தாயி வசிக்கும் ஊர் காரப்பட்டியை விட்டு நான்கு ஐந்து ஊர் தள்ளி தான் உள்ளது… ஆகையால் திடீரென அழைப்பு வந்து, “இங்க ஒரு பிரச்சனை… அதனால உன் பேத்தி இயலினிய வந்து கையோட கூட்டிட்டு… Read More »அரளிப்பூ 14
மருத்துவர் பிரியம்வதாவின் முன்னே அமைதியாக அமர்ந்திருந்தாள் பாரதி. அவள் மீண்டும் சிகிச்சையைத் தொடர முன்வந்ததில் அவருக்குச் சந்தோசம். கூடவே ஒரு மருத்துவராக அவளுக்கு வந்த பாதிப்பை நினைத்து அவள் தன்னையே குறைவாக எண்ணிவிடக்கூடாது என்று… Read More »கானல் பொய்கை 11