Skip to content
Home » Blog » Page 45

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

காதலை கண்ட நொடி -7

அத்தியாயம் -7 மறுநாள்.. கயலுக்கு அன்று மனசே சரியில்லை.. இஷானின் பார்வை அவளுக்குள் ஏதோ மாற்றங்களை வரவைத்தது.. எங்கே அவனை காதலித்துவிடுவோமோ என்ற பயத்திலேயே அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே திரிந்தாள் ஆனால் அவளை காணும்போது… Read More »காதலை கண்ட நொடி -7

காதலை கண்ட நொடி -6

அத்தியாயம் – 6 மறுநாள்.. “அந்த பொண்ணுதான் யாருனு தெரிஞ்சுபோச்சுல இனி என்ன செய்ய போறடா?” என்று கேட்டான் ஜோனஸ்.. “லவ் தான்” என்றான் அசால்ட்டாக.. “எதே.. லவ்வா.. ஏன்டா பிரச்சனைனு தெரிஞ்சே போய்… Read More »காதலை கண்ட நொடி -6

காதலை கண்ட நொடி -5

அத்தியாயம் – 5 முற்பகலில் உன் முகம்  இரவின் மதியாய் என்னை  மயக்க.. மூர்ச்சையாகி விட்டேன்..உன் நினைவினில்.. உன் மடிதாங்கி.. எனை சுமக்க வருவாயா?           -டைரியில்.. தன்னை காணவருமாறு சொல்லி சென்றவனுக்கோ மனதில் ஏதோ… Read More »காதலை கண்ட நொடி -5

காதலை கண்ட நொடி – 4

அத்தியாயம் 4 கயல்விழியின் தாய் மதுமிதா..தன் கணவன் பிள்ளைகள் மேல் உயிரையே வைத்து இருந்தார்.. ஆனால் தன் கணவனது இந்த நிலைக்கு அவரது தந்தையே காரணம் என எண்ணி அவரது மேல் தீராத கோபம்… Read More »காதலை கண்ட நொடி – 4

காதலை கண்ட நொடி -3

அத்தியாயம் 3 கெளதமும் அவள் பின்னே செல்ல அவள் மேனேஜர் அறைக்கு செல்ல அவளை காத்திருக்க சொன்னாள் அங்கிருந்த பணிப்பெண்.. வாங்க நாம அதுக்குள்ள என்ன பிரச்சனை செஞ்சா நம்ம ஆளுனு பார்த்துட்டு ரெண்டு… Read More »காதலை கண்ட நொடி -3

தீரா காதலே – 9

மறைத்து வந்த மேகக்கூடாரங்கள் சற்றே விலக நிலவன் மெதுவே தன் தலையை நீட்டி தண்ணொளியில் மேதினி மகளை வெளிச்சத்தால் நிறைத்திட பார்க்க, இன்னும் கட்டாந்தரையில் படுத்து அழுதுகொண்டிருந்தவளை கண்டு அதனை காண இயலாத நிலவன்… Read More »தீரா காதலே – 9

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -15

பாகம் 15 இத்தனை நேரம் சந்திராவைப் பற்றி மாயாவிடம் கூறி கொண்டிருந்த சாரதாவுக்கு அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல இங்கு சந்திராவுக்கும் ஏனோ சூர்யாவின் அன்னையின் அணைப்பு வேண்டும் போல… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -15

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 38

மகிழ் மகாவை கூப்பிட்டவுடன் மகா வேகமாக ஏதோ ஒரு யோசனையில் என்ன மகிழ் என்று கேட்டால் அப்படி  கேட்டவுடன் தான் அவள் ஒன்றை உணர்ந்தால் தன் வீட்டில்  உள்ள அனைவரின் முன்பும் தனது மாமாவை… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 38

பூவிதழில் பூத்த புன்னகையே 26

தீரன் தேவாவிடம் உன் திருமணத்தைப் பற்றி என்று சொன்னவுடன் என்ன என் திருமணத்தை பற்றியா என்று அதிர்ச்சி ஆகி கேட்டான் அவர் லேசான சிரிப்புடன் என்னடா உன்னிடம் தான் ஏற்கனவே கேட்டிருந்தேன் உங்களது விருப்பம்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 26

Buy Praveena Thangaraj Books

அச்சுப் புத்தகமாக வெளியான பிரவீணா தங்கராஜ் நாவல்கள். கீழ்க்கண்ட புத்தகங்கள் வாங்க விரும்புவோர், இந்த தளத்தின் உரிமையாளரை தொடர்பு கொள்ளலாம். 👉 📧 pravee.thangaraj@gmail.com மற்றும் 📲 9840932361 என்ற எண்ணை தொடர்பு கொண்டால்… Read More »Buy Praveena Thangaraj Books