Skip to content
Home » Blog » Page 46

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

பூவிதழில் பூத்த புன்னகையே 17

தேவா மறுநாள் அலுவலகம் சென்றவுடன் முதல் வேலையாக வருவை தனது அறைக்கு வர சொன்னான் “என்னடா இது காலையிலேயே முதல் வேலையாக நம்மல  கூப்பிடுறாரு அதிசயமா இருக்கே”… இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று அவனது… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 17

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 29

இனிக்கு வளைகாப்பு வைக்கலாம் என்று சொன்னவுடன் மகிழ் வேகமாக  உதிரனைப் பார்த்தான் உதிரனும் மகிழை தான் பார்த்தான் இருவரும் தங்களுக்குள்ளே பார்த்து சிரித்துக் கொண்டே இனிக்கு வளைகாப்பா வச்சிடலாமே என்றார்கள் வீட்டில் உள்ள அனைவரும்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 29

பூவிதழில் பூத்த புன்னகையே 13

தேவா அன்று வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து வைத்துவிட்டு ஒரு மீட்டிங் செல்ல வேண்டும் என்பதால் ஆபீசுக்கு வந்திருந்தான் அவன் வந்து பத்து நிமிடங்களுக்கு பிறகு தான் வரு அன்று ஆபீஸ்க்கு வந்தாள் …தேவா… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 13

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 25

மகிழ் பெரியவர்களிடம் நீங்கள் இப்பொழுது குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு வாருங்கள் மாலை வேளையில் அனைவரும் குடும்பத்துடன் மலைக் கோவிலுக்கு சென்று விட்டு வரலாம் என்றான் பெரியவர்களும் அவன் இதுவரை ஒத்துக் கொண்டது பெரிய… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 25

பூவிதழில் பூத்த புன்னகையே 11

ஒரு இரண்டு மணி நேரம் கழித்து தீரனை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் வீட்டிற்கு வந்தவுடன் தேவா தனது அப்பாவிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டான் …உங்களுக்கு சுகர் இருப்பது சித்திக்கு தெரிந்துவிட்டது என்றான் அவர்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 11

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 22

மகிழ் மகா எழில் இருவரையும் முறைத்துவிட்டு தன்னுடன் இருப்பவர்களையும் பார்த்துவிட்டு இது என்னுடைய அத்தை மகள் கயல்விழி இது அவளுடைய கணவன் அன்புச்செல்வன் இது என்னுடைய தம்பி எழில்வேந்தன் என்று விட்டு அமைதியாக இருந்தான்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 22

19) மோதலில் ஒரு காதல்

இத சாப்பிடு மகி என அடம்பிடித்தான் வம்சி.  வம்சியினை  பார்த்து கொண்டிருந்தவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.     வம்சி நான் இதை சாப்பிடனுமா?… என பவ்வியமாக கேட்ட மகிழிடம், ஆமா மகி உன் காதலன்… Read More »19) மோதலில் ஒரு காதல்