Skip to content
Home » Blog » Page 47

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 47

மகா நிலா படிக்கும் கல்லூரிக்கு வேலைக்கு செல்ல ஒத்துக் கொண்டால் என்றவுடன் வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள் சரி நாங்கள் ஓய்வு எடுக்கிறோம் என்று பெரியவர்கள் அனைவரும் கிளம்பினார்கள் அப்பொழுது காவேரி மகா… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 47

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 46

வேணி சமையலறைக்குள் நுழையும் வேளையில் காவேரி நீ இங்கு எதற்காக வந்தாய் வெளியே போ என்று உடன் வீட்டில் அனைவரும் காவேரியை பார்த்தார்கள் பிறகு வேணி எங்கு  இவர் தன்னை இவருடைய மருமகளாக ஏற்றுக்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 46

பூவிதழில் பூத்த புன்னகையே 37

” பந்தக்கால் நட்ட அன்று மாலை 5 மணிக்கு மேல் தேவா வெளியே கிளம்ப அவனது அறையில் இருந்து வந்தான் அரசி அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர் தீரனிடம் கண்க காண்பித்தார் “”.. “வீட்டில்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 37

பூவிதழில் பூத்த புன்னகையே 36

“தேவாவிற்கு இப்பொழுது இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது வருவை எப்படி சமாதானம் செய்வது என்று புரியவில்லை”..”அவனுக்கு தான் செய்தது தவறு என்று தெரியும் ஆனால் அவன் வேண்டும் என்று செய்யவில்லை அவன் தன்னுடைய… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 36

கானல் பொய்கை 9

பிரியம்வதாவின் முன்னே தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள் பாரதி. அவளுக்கு அடுத்து இங்கே நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் அமர்ந்திருந்தான் பாலா. கடந்த இரண்டு கவுன்சலிங்குகளில் பாரதி சொன்ன விவரங்களை வைத்து அவளுக்கு இருக்கும்… Read More »கானல் பொய்கை 9

தீராகாதலே – 12

தீரா காதலே – 12 🎶 அடடா.. எனகென்ன ஆகுதுதினம் போகும் வழியெல்லாம்இப்ப மறந்து மறந்து போகுதுதனியா நான் நிக்கும் போதெல்லாம்உன் எண்ணம் மட்டும்தான்நிக்காம போதை ஏறுது முழுசா உனக்கென நான் வாழுறேன்புதுசா தினம்… Read More »தீராகாதலே – 12

கானல் பொய்கை 8

பிரியம்வதாவின் அறையில் முகம் இறுக அமர்ந்திருந்தான் பாலா. அவனருகே குளிரில் நடுங்கிய ஆட்டுக்குட்டி போல இருந்த பாரதியின் தேகத்தில் வெடவெடப்பு அடங்கவில்லை. பாரதியின் தற்கொலை எண்ணம், தன்னையே காயப்படுத்திக்கொள்ளும் குணத்திற்கான காரணமென்ன என்பதை அவனிடம்… Read More »கானல் பொய்கை 8

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 45

மகா இளவேனில் அருகில் சென்று உனக்கு எனது அண்ணன் முகிலனை திருமணம் செய்து கொள்ள சம்மதமா உனக்கு இந்த திருமணத்தில் சம்மதமா என்று கேட்டவுடன் இளவேனில் விலுக்கென நிமிர்ந்து மகாவை பார்த்தாள் இளவேனில் ஒரு… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 45

பூவிதழில் பூத்த புன்னகையே 35

மறுநாள் அலுவலகம் முடிந்து தேவாவிற்காக சுவாதி ,வரு இருவரும் பார்க்கங்கில் காத்து கொண்டு இருந்தார்கள் .. “வாசுவும் தேவாவும் பேசிக்கொண்டே கீழே இறங்கி வந்தார்கள் வாசு சுவாதியை ஒரு நிமிடம் கண்கள் கலங்க பார்த்து… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 35

பூவிதழில் பூத்த புன்னகையே 34

வரு தேவாவிற்கு ஃபோன் போட்டவுடன் தேவாவின் போன் சத்தம் தங்களுக்கு அருகில் கேட்டவுடன் வரு அறைக் கதவை திறந்து விட்டு லேசாக வெளியில் எட்டி பார்த்தாள் …”தேவா அவர்கள் வீட்டு ஷோபாவில் உட்கார்ந்து இருப்பதை… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 34