Skip to content
Home » Blog » Page 47

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

பூவிதழில் பூத்த புன்னகையே 9

தேவா அரசியிடம் நான் உங்களை அம்மா என்று உங்கள் வாயாலே என்னை சொல்ல சொல்லி கேட்கும் நாள் மிகக்கூடிய விரைவில் வரும் என்று மனதில் எண்ணிக் கொண்டே அவரது அறையை விட்டு வெளியில் சென்றான்…… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 9

18) மோதலில் ஒரு காதல்

வம்சியின் கோலத்தை கண்டு, இது உண்மையா?… இல்ல பொய்யா?….. என அவள் மண்டையின் மேல் வெள்ளை நிற குருவிகள் வட்டமடித்து கொண்டிருந்தது.       அவளிடம் நெருங்கி வந்த வம்சி,” எதுக்கு இப்படி முழிக்கிற “,..என… Read More »18) மோதலில் ஒரு காதல்

பூவிதழில் பூத்த புன்னகையே 7

என்னுடைய மற்ற படைப்புகளும் உள்ளது பிரதிலிபியில் உள்ளது அங்கு சென்று என்னுடைய மற்ற படைப்புகளையும் படித்துவிட்டு தங்களது விமர்சனங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி

17) மோதலில் ஒரு காதல்

எலியும் பூனையும் போல இருந்தாலும் இப்படியே அடித்து பிடித்து விளையாடி கொண்டே குதூகலத்துடன் வாழ்க்கையை வாழ வேண்டுமென நினைத்து கொண்டு பூ போல ஒவ்வொரு நடையாக எடுத்து வைத்தாள் மதுப்பிரியா.     ஐந்து வருட காதலனை… Read More »17) மோதலில் ஒரு காதல்