Skip to content
Home » Blog » Page 48

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

பூவிதழில் பூத்த புன்னகையே 33

வரு வாசுவுடன் பேசிவிட்டு தான் இப்போது முதலில் சுவாதியை பார்த்து பேச வேண்டும் ஆகையால் சுவாதி வீட்டுக்கு செல்லலாம் என்று எண்ணி கொஞ்ச தூரம் சென்று கொண்டிருந்தாள்..அப்போது “அவளுடைய தாயிடம் இருந்து போன் வந்தது… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 33

தீரா காதலே – 11

பிரியதர்ஷன் “யெஸ். தீபக் அவனா சூசைட் பண்ணிக்கல. அவனை தூண்டி விட்ருகாங்க” என்று சொல்லியதை கேட்டு நிகிலும் அன்பினியும் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினார்கள். “என்ன சொல்றீங்க தர்ஷன்?” அன்பினி “இந்த டைரியை பாருங்க ரெண்டு… Read More »தீரா காதலே – 11

கானல் பொய்கை 7

சுசரிதாவின் வானவில் தளத்தில் எழுத ஆரம்பித்திருந்தாள் பாரதி. அதுவும் சுசரிதா என்ற புனைப்பெயரிலேயே. அவளோடு சேர்ந்து கிட்டத்தட்ட பதினான்கு எழுத்தாளர்கள் அதே புனைப்பெயரில் வெவ்வேறு கதைகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். சிலருக்குப் பணத்தேவை, சிலருக்கோ இல்லத்தரசி தானே… Read More »கானல் பொய்கை 7

பூவிதழில் பூத்த புன்னகையே 32

அனைவரும் திருமணத்திற்கு தேவையான முகூர்த்த புடவை வேஷ்டி சட்டை அனைத்தையும் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கும் சென்று விட்டு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்…மாணிக்கம் , கலை , வரு மூவரையும்  அவர்கள் வீட்டில்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 32

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 44

காவேரி வீட்டில் உள்ள அனைவரிடமும் ராமு இளவேனிலுக்கு திருமண ஏற்பாடு எப்போதும் போல் செய்வது போல் பக்கத்து ஊரில் இருக்கும் சிவன் கோயிலில் திருமணத்திற்கு ஆன எல்லா ஏற்படும் செய்யட்டும் நாம் அந்த இடத்தில்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 44

முகப்பு இல்லா பனுவல் – 21

தன் மார்பில் சாய்ந்து கொண்டு “பெண்களை கடத்தி, இப்படி இத்தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை தடுக்கவே முடியாதாங்க” என்று கவலையாக கேட்டாள் மாதவி, “எந்த ஒரு குற்றத்தையும் முழுமையாக தடுக்க முடியாது மாதவி” என்றான்.  அவள்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 21

முகப்பு இல்லா பனுவல் – 20

தேவராஜன் மாதவி திருமணத்திற்கு புடவை வாங்குவதற்காக விசு தன் மனைவி மற்றும் மாதவியை அழைத்துக்கொண்டு கடைக்கு வர, அவர்களுக்கு முன்பே அங்கு இருந்தான் தேவராஜன். அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே “என்னடா? வேற எந்த வேலையும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 20

காதலை கண்ட நொடி -18 (epilogue)

கடைசி அத்தியாயம்.. அதாங்க எபிலாக்.. எட்டு மாதங்கள் கழித்து.. லண்டன் மாநகரத்தில் கோலாகலமாக கொண்டாட்டமாய் தமிழரின் ப்ராமண முறைப்படி திருமணம் ஏற்பாடு ஆனது.. ஸ்பைசி எஃப் எம் மின் ஓனரும் லண்டனின் அப்பர் மிடில்… Read More »காதலை கண்ட நொடி -18 (epilogue)

காதலை கண்ட நொடி – 17

அத்தியாயம் – 17 என் சுவாசமாய் நீ    ஆனபின் ஒருமுறை இதயம் துடிக்க உன்னை தேடினேன்.. காற்றாய் கரைந்து போன  மாயம் என்ன என் சுவாசமானவனே..         -டைரியில்.. “நோ..என் இஷான என்கிட்ட இருந்து பிரிக்காதீங்க..நோஓஓஓ” … Read More »காதலை கண்ட நொடி – 17

முகப்பு இல்லா பனுவல் – 19

கதிரை பற்றியும் மாதவியைப் பற்றியும் முழுமையாக தன் தாய் தந்தையரிடம் தெரிவித்தான் தேவராஜன்.  “நான் மாதவியை திருமணம் செய்து, அவள் இங்கு வந்த பிறகு என் மனைவியாக மட்டும் தான் நீங்கள் அவளை பார்க்க… Read More »முகப்பு இல்லா பனுவல் – 19