மயிலாய் வருடும் மகாலட்சுமியே 17
மகா மகிழ் இருவரது திருமணமும் நல்ல முறையில் நடைபெற்றது பிறகு இருவரையும் மண்டபத்திற்கு அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றார்கள் அங்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் காவேரி… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 17
பூவிதழில் பூத்த புன்னகையே 4
பார்வதி தீரன் இருவரது வாழ்க்கையும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது அப்பொழுது தான் அவர்களது வாழ்வில் முதல் அடி இறங்க ஆரம்பித்தது…பார்வதி கோவில் சென்று வருவதாக சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்று இருந்தார் “அவர் கோவிலுக்கு சென்று… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 4
மயிலாய் வருடும் மகாலட்சுமியே 16
அதிகாலை இரண்டரை மணி போல மகாவின் அறை கதவு தட்டப்பட்டது அவளும் வேகமாக எழுந்து கதவைத் திறந்தால் என்ன மகா தூங்கவில்லையா தட்டிய உடனே திறந்து விட்டாய் என்று காவேரி தான் கேட்டார் இல்ல… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 16
பூவிதழில் பூத்த புன்னகையே 3
மறுநாள் காலையில் “தீரன் பாருவிடம் கோவிலுக்கு வருமாறு சொல்லி இருந்தார்” அவரும் கோவிலுக்கு தானே என்று எண்ணிவிட்டு கோவிலுக்கு சென்றார்.. கோவிலுக்கு சென்று பார்வதி சாமியை தரிசனம் செய்து கொண்டிருக்கும் வேளையில் “தீரன் பார்வதியின்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 3
மயிலாய் வருடும் மகாலட்சுமியே – 14
மகிழ் தன் தங்கை சொன்னது செய்வாள் என்று உணர்ந்ததால் எதுவோ செய்யுங்கள் ஆனால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றான் அதன் பிறகு உதிரன் மகாவை பார்க்க அவளது அறைக்கு சென்று இருந்தான் மகா… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே – 14
பூவிதழில் பூத்த புன்னகையே 2
“தேவா அவனது வீட்டில் இருந்து வெளியில் வந்து தனது பைக் நிறுத்தி இருக்கும் இடம் நோக்கி சென்றான்”. “தேவா வீட்டை விட்டு வெளியே வந்து ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு தனது சுதந்திர காற்றை… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 2
மயிலாய் வருடும் மகாலட்சுமியே 13
கயல் நான் பந்தக்கால் நடும் வரை அமைதியாக இருந்துவிட்டு அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டால் வீட்டில் உள்ளவர்கள் உனக்கு மகாவை திருமணம் செய்து வைப்பார்கள் என்று எண்ணினேன்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 13
16) மோதலில் ஒரு காதல்
ஓஒ ஓஒ ஓஒ எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும்போது எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது!!!!!! எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய் … Read More »16) மோதலில் ஒரு காதல்