Skip to content
Home » Blog » Page 49

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

கானல் பொய்கை 6

பகலவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து அன்றோடு இரு நாட்கள் கடந்திருந்தது. அவர் டவுன் மார்க்கெட்டிலிருக்கும் அரிசி மண்டியில் பொறுப்பாளாராக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். வருகிற சம்பளத்தில் வீட்டு வாடகை, இதர செலவுகள்,… Read More »கானல் பொய்கை 6

முகப்பு இல்லா பனுவல் – 18

விடிய விடிய தன் ஆசையை சோனாவிடம் சொல்லிக் கொண்டு இருந்த தேவராஜன், சூரியன் உதித்து வெகு நேரம் கழித்துதான் படுக்கையில் இருந்து எழுந்தான்.  ஏனோ அவன் தலை வின் வின் என்று வலித்தது. தலையில்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 18

பூவிதழில் பூத்த புன்னகையே 31

“வரு தேவா இருவரது நிச்சயமும் வரு வீட்டில் சிம்பிளாக நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து நல்ல முறையில் நடந்தேறியது”..பிறகு அனைவரும் அவர்களது வீடு நோக்கிச் சென்றார்கள் அப்படியே நாட்கள் நகர்ந்து ஒரு வாரம் சென்று… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 31

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 43

ராமு கருப்பையாவிடம் எனக்கு இருப்பது ஒரே ஒரு பெண் தான் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் அவளுக்கு நாளை திருமணம் என்ற உடன் நிலா தான் வேகமாக அதிர்ச்சியாகி என்ன இளவேனிலுக்கு நாளை… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 43

கானல் பொய்கை 5

பாரதி வெற்றிகரமாக அவளது முதல் கதையை முடித்துவிட்டாள். பெரிதாக கருத்து எதுவும் சொல்லவில்லை. அவள் இதுவரை படித்துச் சலித்த ஆயிரம் கதைகளின் பாதிப்பில் ஆயிரத்து ஒன்றாவதாக அவள் எழுதிய கதை அது. பெரிதாகத் திருப்பம்… Read More »கானல் பொய்கை 5

தீரா காதலே – 10

பார்த்தசாரதி நகர் புது வீட்டில் புதுமண தம்பதியர்களாக காலடி எடுத்து வைத்தனர் தீரா ஆதினி. இவர்களின் வீடு முதல் தளத்தில் இருந்தது. பெற்றவர்களும் நண்பர்களும் வீட்டினை நிறைக்க மன நிறைவை உணர்ந்தனர் தம்பதியர். காலையில்… Read More »தீரா காதலே – 10

காதலை கண்ட நொடி – 16

அத்தியாயம் – 16 நள்ளிரவில் உடல் தூக்கிபோட நர்ஸ் டாக்டர்களை அழைக்க ஆறு பேர் கொண்ட குழு இஷானை நோக்கி ஓடினர்..  அவசரம் அவசரமாக மருத்துவம் செய்ய இரத்த அழுத்தம் அதிகமாகுவதும் குறைவதுமாக இருந்தது… Read More »காதலை கண்ட நொடி – 16

முகப்பு இல்லா பனுவல் – 17

தேவராஜன் கமிஷனராக பதவியேற்றதும், டெல்லியில் நடந்த காவல்துறை கலந்தாசனைக் கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக சென்றிருந்தான். மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தின் இறுதி நாள் அன்று அனைவரிடமும் பேசிவிட்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்தான்.  அங்கிருக்கும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 17

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 42

மகிழ் மனதில் எப்படியாவது முகில் விரும்பும் பெண்ணை முகிலிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணினான் பிறகு வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் பிறகு வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்தும்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 42

பூவிதழில் பூத்த புன்னகையே 30

” வரு தேவா இருவருக்கும் நாளை நிச்சயம் என்று இருக்கும் நிலையில் இன்று மாலை இருவரும் அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் சொல்ல வேண்டுமா ?”என்று யோசித்தார்கள் …வரு தேவாவின் அறை கதவை தட்டிக் கொண்டு… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 30