Skip to content
Home » Blog » Page 50

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

முகப்பு இல்லா பனுவல் – 16

தேவராஜன், மாதவியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கதிரிடம் கேட்க, கதிருக்கோ என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.  “ஏன் அமைதியாக இருக்கிறாய்?” என்று தேவராஜன் கதிரை பார்க்க,  “இல்லை சார்.… Read More »முகப்பு இல்லா பனுவல் – 16

கானல் பொய்கை 4

 “காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறப்ப இருந்து இந்தப் பிரச்சனை இருக்கு மேம்” ஓரளவுக்கு அமைதியான பாரதி கூற பிரியம்வதா அவளது பேச்சைக் கவனித்தபடியே நோட்பேடில் குறித்துக்கொண்டார். “அப்பவும் இதை கண்ட்ரோல் பண்ணிக்க நீ ஏதாச்சும்… Read More »கானல் பொய்கை 4

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-21

பாகம்-21 அவளின் மெல்லிய அழிப்புக்கு அவன் அவள் அருகில் வந்ததும், சட்டை காலரை பிடித்துக் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் தந்தாள். பெரியவர்களும் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ள்வில்லை. குழந்தைகள் சந்தோசமாக இருப்பது தானே… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-21

காதலை கண்ட நொடி – 15

அத்தியாயம் – 15 தன் மருமகனிடம் எல்லாம் கூறியபின் அவரது வெருப்பை உணர்ந்தவர் மனம் உடைந்து போனார்..அந்த வருத்தம், மீனாட்சி இனியன் மதுமிதாவிற்கு இழைத்த பாவம், அவர்களை கண்டுபிடிக்க இயலாத நிலை என வாட்ட… Read More »காதலை கண்ட நொடி – 15

காதலை கண்ட நொடி -14

அத்தியாயம் – 14 வானளவு ஆசை  இருந்தும் கடுகளவு கூட  உன்னை நெருங்காமல்  கட்டிக்காத்த என் காதல்  கலங்கி நிற்கிறதடா.. உன் காதல் மழை என்மேல்  பொழியாதா? – டைரியில். இவ்வளவும் நடந்தது தன்… Read More »காதலை கண்ட நொடி -14

காதலை கண்ட நொடி – 13

அத்தியாயம் – 13 இஷானுக்கு ஆபரேஷன் துவங்கியது.. அடுத்து அடுத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் முற்றும் பேச முடியாதவளாய் தொய்ந்து அமர்ந்த நேரத்தில் அவசரமாய் வந்தார் ஸ்டீவ்.. வந்தவர் இனியனை பார்த்ததும் அப்படியே நின்றார்..அவர் வாய்… Read More »காதலை கண்ட நொடி – 13

பூவிதழில் பூத்த புன்னகையே 29

தேவா அரசியின் அறைக்கதவை தட்டி வரு வெளியில் வந்தவுடன் இன்னும் கிளம்பவில்லையா நீ …”வீட்டிற்கு நேரமாக செல்லமால்   இங்கே இருந்து கொள்ளலாம் என்ற எண்ணமா? “என்றான் வரு அவனைப் பார்த்து முறைத்து விட்டு நான்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 29

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 41

மகா மகிழிடம் முகில் அண்ணா ஒரு பெண்ணை விரும்புகிறது அந்த பெண்ணிற்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்கிறார்கள் என்றவுடன் மகிழ் வேகமாக  என்ன முகில் ஒரு பெண்ணை… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 41

கானல் பொய்கை 3

தாம்பத்தியத்தின் பிற்பாடு தனக்கு ஏற்படும் உணர்வுக்கொந்தளிப்புகளைச் சமாளிக்க புதுவழியைக் கண்டறிந்துவிட்ட திருப்தியோடு பாரதி ஒரு வாரத்தைக் கடத்திவிட்டாள். மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவளை எப்படியாவது எழுத வைத்துவிடவேண்டுமென பகீரத பிரயத்தனம் செய்தான் பாலா. அவனது… Read More »கானல் பொய்கை 3

முகப்பு இல்லா பனுவல் – 14

எங்கு நான் சென்றாலும் உன்னை தேடி தேடியே ஒவ்வொரு தடவையும் நான் ரெய்டு செய்தேன். அன்று போலீஸ் ஸ்டேஷனில் உன்னை கண்டதும் மிக மகிழ்ந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி, சிறிது நேரத்திலேயே, நீ மாமா… Read More »முகப்பு இல்லா பனுவல் – 14