Skip to content
Home » Blog » Page 51

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

முகப்பு இல்லா பனுவல் – 15

கீழே விழப்போன மாதவியை அவள் விழாதபடிக்கு இடையில் கைதாங்கி பிடித்து நிறுத்தினான். அவளின் இடையை தன்னுடன் நெருக்கி அவள் கழுத்தில் முகம் புதைக்க முனைந்தான் தேவராஜன்.  ஒரு நொடி இருவரும் தன்னிலை இழந்தனர். சற்றென்று… Read More »முகப்பு இல்லா பனுவல் – 15

மயிலாய் வருடும் மகாலட்மியே 40

எழில் வருணிடம் சொல்லிவிட்டு ஒரு வகுப்பு எடுத்து விட்டு வந்து மகாவிற்கு போன் செய்தான் மகாவுக்கு அது ஃப்ரீ ஹவர் என்பதால் அவளது அறையில் தன்  உட்கார்ந்திருந்தால் எழில் போன் செய்தவுடன் இந்த நேரத்தில்… Read More »மயிலாய் வருடும் மகாலட்மியே 40

கானல் பொய்கை 2

பி.ஜி.என் அப்பார்ட்மெண்ட்ஸ், வாலஸ் கார்டன், நுங்கம்பாக்கம்… உயர்நடுத்தரவர்க்கத்தினர் ‘கேட்டட் கம்யூனிட்டி’ வகையறா குடியிருப்பு அது. அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியோடு தனது வீடு இருக்கும் ஐந்தாவது தளத்தை அடைய மின்தூக்கியின் முன்னே நின்றான்… Read More »கானல் பொய்கை 2

பூவிதழில் பூத்த புன்னகையே 28

வரு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும்போது தேவாவின் பெற்றோர்களும் தம்பியும் இருப்பதை பார்த்துவிட்டு மூவரையும் வாருங்கள் என்று அழைத்துவிட்டு அவளது அறைக்குள் சென்று விட்டாள்… இவர்கள் மூவரும் இப்பொழுது எதற்கு வந்திருக்கிறார்கள் என்ன விஷயம்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 28

காதலை கண்ட நொடி -12

அத்தியாயம் – 12 கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைக்க உன் கரம் நீளுமென  நம்பிக்கையில்.. என் கண்கள் காவிரியை ஊற்றெடுக்கும்.. எதிர்பாராத தாக்குதலால் அவனும் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் சரிய அவனை நோக்கி ஓடிவந்தனர்… Read More »காதலை கண்ட நொடி -12

காதலை கண்ட நொடி -11

அத்தியாயம் 11 வீட்டுக்கு வந்ததும் அவளை அப்படியே நிற்கவைத்து பேசினார் மதுமிதா அவர் பக்கத்திலேயே அமர்ந்திருந்தார் இனியன்.. “இங்க வா கயல் உன்கிட்ட பேசனும்” என்று மதுமிதா அழைக்க ‘நேத்து அப்பா பேசியதை வைத்து… Read More »காதலை கண்ட நொடி -11

கானல் பொய்கை 1

எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்.. சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான அந்த மருத்துவமனையின் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் பாலா. பாலமுருகன் என்ற பெயரை ‘பாலா’வாகப் பள்ளிப்பருவத்தில் சுருக்கிக்கொண்டதன் பலனை மென்பொருள் நிறுவனத்தில் இணைந்த… Read More »கானல் பொய்கை 1

காதலை கண்ட நொடி -10

அத்தியாயம் – 10 உயிரை உருக்கி..  உனக்காய் பரிசளித்தேன்.. காகிதமாய் கிழித்தெறிந்தாயே.. தாங்குமா..         -டைரியில்.. அன்று வீட்டுக்கு சென்றவளிடம் தாய் தங்களது குடும்ப கஷ்டத்தை சொல்லி வருத்தப்பட்டு தாங்கள் நல்லபடியாக இருக்கும் போதே அவளுக்கு… Read More »காதலை கண்ட நொடி -10

காதலை கண்ட நொடி -9

அத்தியாயம் – 9 ஸ்டீவ் இஷானை தன் மகன் என்று சொன்னதும் இஷான் அவளைத்தான் பார்த்தான் அவளோ அதிர்வின் எல்லைக்கே சென்றுவிட்டாள்.. ‘அப்படியானால் இவன்தான் இவரோட பிள்ளையா? என் மனசு இவனை தேடிட்டு இருந்துச்சே… Read More »காதலை கண்ட நொடி -9

விருப்பமில்லலா மணமேடை விரும்பியவளோடு 13

“ஒன்றுமில்லை வா டா என்று விட்டு சித்து தனது தம்பியை அழைத்துக்  கொண்டே படிகளில் இறங்கி வந்தான்..” “கீழே இறங்கிய  பிறகு தான் சித்து ஹரிணி இங்கு இருப்பதை பார்க்க செய்தான். ஹரிணியை பார்த்து… Read More »விருப்பமில்லலா மணமேடை விரும்பியவளோடு 13