Skip to content
Home » Blog » Page 52

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 39

நிலா சென்றவுடன் மகிழ் எழில் தோளில் தட்டி அவள் இப்போது உன்னை தானே அழைத்தால் என்று கேட்டான் எழில் தனது அண்ணனை அமைதியாக பார்த்தான் மகிழ் சிரித்துக் கொண்டே எனக்கு தெரிகிறது அவள் உன்னை… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 39

பூவிதழில் பூத்த புன்னகையே 27

Your Attractive வாசு தேவாவிடம் பேசி சென்றவுடன் தேவா ஏதோ ஒரு சில நொடி தன் தலையில் கை வைத்துக் கொண்டு அப்படியே  தான் அமர்ந்து இருந்தான் பிறகு நேரம் ஆவதை உணர்ந்து வீட்டிற்கு… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 27

காதலை கண்ட நொடி -8

அத்தியாயம் – 8 அவளை அடித்துவிட்டானே தவிர அவனுக்கு மனதே பொறுக்கவில்லை.. அவர்களை வேடிக்கை பார்த்தவர்கள் கலைந்து சென்றனர்..அந்நேரம் தன் நண்பனை காணாமல் தேடி வந்தவன் அவனை பார்த்துவிட்டு அருகில் வர.. இதுவரை எந்த… Read More »காதலை கண்ட நொடி -8

காதலை கண்ட நொடி -7

அத்தியாயம் -7 மறுநாள்.. கயலுக்கு அன்று மனசே சரியில்லை.. இஷானின் பார்வை அவளுக்குள் ஏதோ மாற்றங்களை வரவைத்தது.. எங்கே அவனை காதலித்துவிடுவோமோ என்ற பயத்திலேயே அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே திரிந்தாள் ஆனால் அவளை காணும்போது… Read More »காதலை கண்ட நொடி -7

முகப்பு இல்லா பனுவல் – 13

மறுநாள் காலையிலேயே கதிரின் காவல் நிலையத்திற்கு, நீதிமன்றம் அழைத்துச் செல்லும் முன்பு லஞ்சம் கொடுத்து பெண்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு அழகிய பெண் வந்தாள். “என்ன இன்ஸ்ஸு… பிள்ளைகளை கூட்டிட்டு வந்திருக்கீங்க… எப்போதும் போல… Read More »முகப்பு இல்லா பனுவல் – 13

காதலை கண்ட நொடி -6

அத்தியாயம் – 6 மறுநாள்.. “அந்த பொண்ணுதான் யாருனு தெரிஞ்சுபோச்சுல இனி என்ன செய்ய போறடா?” என்று கேட்டான் ஜோனஸ்.. “லவ் தான்” என்றான் அசால்ட்டாக.. “எதே.. லவ்வா.. ஏன்டா பிரச்சனைனு தெரிஞ்சே போய்… Read More »காதலை கண்ட நொடி -6

காதலை கண்ட நொடி -5

அத்தியாயம் – 5 முற்பகலில் உன் முகம்  இரவின் மதியாய் என்னை  மயக்க.. மூர்ச்சையாகி விட்டேன்..உன் நினைவினில்.. உன் மடிதாங்கி.. எனை சுமக்க வருவாயா?           -டைரியில்.. தன்னை காணவருமாறு சொல்லி சென்றவனுக்கோ மனதில் ஏதோ… Read More »காதலை கண்ட நொடி -5

முகப்பு இல்லா பனுவல் – 12

தனக்காக யோசிக்கும் தேவராஜனின் செயலில் மனம் நெகிழ்ந்து போனார் காமாட்சி. தேவராஜனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “எனக்காக நீ ஒவ்வொன்றையும் செய்கிறாய். அதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இப்பொழுது ஒரு… Read More »முகப்பு இல்லா பனுவல் – 12

முகப்பு இல்லா பனுவல் – 11

தேவராஜன் பிறந்ததைப் பற்றி சொல்லும் பொழுது, இந்திரன் முகத்தில்  அவ்வளவு பூரிப்பு நிரம்பி வழிந்தது. “அவன் பிறந்ததும் இந்த கைகளில் தான் வாங்கினேன். செவிலியர் என்னிடம் கொடுக்கும் பொழுது எவ்வளவு ஆனந்தமாக இருந்தது தெரியுமா?”… Read More »முகப்பு இல்லா பனுவல் – 11

காதலை கண்ட நொடி – 4

அத்தியாயம் 4 கயல்விழியின் தாய் மதுமிதா..தன் கணவன் பிள்ளைகள் மேல் உயிரையே வைத்து இருந்தார்.. ஆனால் தன் கணவனது இந்த நிலைக்கு அவரது தந்தையே காரணம் என எண்ணி அவரது மேல் தீராத கோபம்… Read More »காதலை கண்ட நொடி – 4