Skip to content
Home » Blog » Page 53

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

காதலை கண்ட நொடி -3

அத்தியாயம் 3 கெளதமும் அவள் பின்னே செல்ல அவள் மேனேஜர் அறைக்கு செல்ல அவளை காத்திருக்க சொன்னாள் அங்கிருந்த பணிப்பெண்.. வாங்க நாம அதுக்குள்ள என்ன பிரச்சனை செஞ்சா நம்ம ஆளுனு பார்த்துட்டு ரெண்டு… Read More »காதலை கண்ட நொடி -3

தீரா காதலே – 9

மறைத்து வந்த மேகக்கூடாரங்கள் சற்றே விலக நிலவன் மெதுவே தன் தலையை நீட்டி தண்ணொளியில் மேதினி மகளை வெளிச்சத்தால் நிறைத்திட பார்க்க, இன்னும் கட்டாந்தரையில் படுத்து அழுதுகொண்டிருந்தவளை கண்டு அதனை காண இயலாத நிலவன்… Read More »தீரா காதலே – 9

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -15

பாகம் 15 இத்தனை நேரம் சந்திராவைப் பற்றி மாயாவிடம் கூறி கொண்டிருந்த சாரதாவுக்கு அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல இங்கு சந்திராவுக்கும் ஏனோ சூர்யாவின் அன்னையின் அணைப்பு வேண்டும் போல… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -15

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 38

மகிழ் மகாவை கூப்பிட்டவுடன் மகா வேகமாக ஏதோ ஒரு யோசனையில் என்ன மகிழ் என்று கேட்டால் அப்படி  கேட்டவுடன் தான் அவள் ஒன்றை உணர்ந்தால் தன் வீட்டில்  உள்ள அனைவரின் முன்பும் தனது மாமாவை… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 38

பூவிதழில் பூத்த புன்னகையே 26

தீரன் தேவாவிடம் உன் திருமணத்தைப் பற்றி என்று சொன்னவுடன் என்ன என் திருமணத்தை பற்றியா என்று அதிர்ச்சி ஆகி கேட்டான் அவர் லேசான சிரிப்புடன் என்னடா உன்னிடம் தான் ஏற்கனவே கேட்டிருந்தேன் உங்களது விருப்பம்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 26

காதலை கண்ட நொடி -2

அத்தியாயம் 2 அதற்குள்..அவள் உள்ளே ஓடி மறைந்துவிட்டாள்..‘ப்ரோகிராம்க்கு டைம் ஆச்சுனு சொன்னாங்களே இந்த வாட்ச்மேன்.. என்னவா இருக்கானு கேட்கலாம்னு பார்த்தா இந்த வாட்ச்மேனையும் அனுப்பிட்டேனே..இப்போ அவள எந்த ப்ளோர்ல தேட..சரி விடு பார்த்துக்கலாம்’ என்று… Read More »காதலை கண்ட நொடி -2

காதலை கண்ட நொடி-1

முதல் அத்தியாயம்.. காலை ஒன்பது மணி இருபது நிமிடங்களில் இந்தியாவில் தனது பெரிய பெரிய கால்களை( அதாங்க சக்கரம்) பதித்தது இன்டியன் ஏர்லைன்ஸ் விமானம்..மணமகனே.. மணமகனே வா.. வா..உன் வலது காலை எடுத்துவைத்து வா..வா..(எதே… Read More »காதலை கண்ட நொடி-1

முகப்பு இல்லா பனுவல் – 10

தேவராஜனின் அப்பா என்ற அழைப்பில் உள்ளம் உருகி நின்று விட்டார் இந்திரன்.  அவன் பிறந்து முதன் முதலில் பேச ஆரம்பிக்கும் பொழுது, பேசிய முதல் வார்த்தை அப்பா தான். எல்லா குழந்தைகளும் அம்மா என்று… Read More »முகப்பு இல்லா பனுவல் – 10

தீரா காதலே – 8

வெள்ளி ஆம்பல் மலர் தன் எஜமானன் பரிதியிடம் பெற்ற ஒளிச்சுடர்களை மேதினியெங்கும் உலாவ விடும் அந்திமாலை நேரம். தனலில்லா ஒளிச்சுடர்கள் வளைந்து நெளிந்து அலைகள் மீது மோதி ஒளிவெள்ளமாய் கரைகாதலனை கூச்சமின்றி முத்தமிட்டு செல்லும்… Read More »தீரா காதலே – 8

Buy Praveena Thangaraj Books

அச்சுப் புத்தகமாக வெளியான பிரவீணா தங்கராஜ் நாவல்கள். கீழ்க்கண்ட புத்தகங்கள் வாங்க விரும்புவோர், இந்த தளத்தின் உரிமையாளரை தொடர்பு கொள்ளலாம். 👉 📧 pravee.thangaraj@gmail.com மற்றும் 📲 9840932361 என்ற எண்ணை தொடர்பு கொண்டால்… Read More »Buy Praveena Thangaraj Books