Skip to content
Home » Blog » Page 54

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

முகப்பு இல்லா பனுவல் – 9

தேவராஜனின் தந்தை இந்திரனை கோயிலுக்கு கூட்டிக் கொண்டு வர சென்ற விசுவின் நிலைமை தான் கவலைக்கிடமானது.  “என்னடா முக்கியமான விஷயம், கோயில் வைத்து பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது நீயே இங்கு வந்திருக்கிறாயே.… Read More »முகப்பு இல்லா பனுவல் – 9

முகப்பு இல்லா பனுவல் – 8

தேவராஜனின் பின்னாடியே வந்த விசுவும் “என்னடா இப்படி பண்ற? ஏன் இவ்வளவு அவசரம்?” என்றான்.  “ஏற்கனவே காலம் ரொம்ப ஓடிருச்சு விசு. இனியும் தாமதிக்க கூடாது டா” என்று சொல்லிவிட்டு, “சரி இன்று உனக்கேதும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 8

முகப்பு இல்லா பனுவல் – 7

இவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி தன்னை அம்மாவாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டது தான் அவரது காதுகளில் ஒலித்துக் கொண்டதே தவிர, “தன் தந்தையை திருமணம் செய்து” என்ற வார்த்தை அவருக்கு காதில் விழவில்லை.  தேவராஜனது… Read More »முகப்பு இல்லா பனுவல் – 7

முகப்பு இல்லா பனுவல் – 6

பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த பெண்மணி தன் அருகில் ஆஜானபாகு போல் நிற்கும் தேவராஜனை கண்டு பயந்து, தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு எழுந்து நின்றார்.  அவரின் பயந்த… Read More »முகப்பு இல்லா பனுவல் – 6

முகப்பு இல்லா பனுவல் – 5

இன்னும் ஒரு செமஸ்டர் முடிந்தால் தேவராஜனின் பிஎஸ்சி பட்டம் படிப்பு முடிந்துவிடும். தேவராஜன் தனக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்த தன் தந்தையை மனதில் ஒரு ஹீரோவாக வைத்திருந்தான் அப்படிப்பட்டவரை இன்று  ஒரு விலைமாதுவுடன்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 5

தீரா காதலே – 7

நள்ளிரவு 12 மணி. வானம் மழை பெய்யும் சாத்தியத்திலிருக்க வீசிய காற்றில் குளிரின் உக்கிரத்தை உணர முடிந்தது. மண்வாசனை வேறு நாசியை துளைத்தது. கைக்கடிகாரம் மணி 12 என்று காட்ட தாங்கள் வந்த ஈருருளியை… Read More »தீரா காதலே – 7

முகப்பு இல்லா பனுவல் – 4

இவ்வளவு நாள் தான் அடித்த அடியையும், திட்டிய பேச்சுகளையும் வாங்கிக் கொண்டு அடிமை போல் இருந்த மனைவி, தன்னை அடிப்பதில் கோபம் வந்தது முனியனுக்கு. “ஏய் என்னையே அடிக்கிறியா?” என்று அவளை தள்ளிவிட்டு அடிக்க… Read More »முகப்பு இல்லா பனுவல் – 4

பூவிதழில் பூத்த புன்னகையே 17

தேவா மறுநாள் அலுவலகம் சென்றவுடன் முதல் வேலையாக வருவை தனது அறைக்கு வர சொன்னான் “என்னடா இது காலையிலேயே முதல் வேலையாக நம்மல  கூப்பிடுறாரு அதிசயமா இருக்கே”… இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று அவனது… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 17

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 29

இனிக்கு வளைகாப்பு வைக்கலாம் என்று சொன்னவுடன் மகிழ் வேகமாக  உதிரனைப் பார்த்தான் உதிரனும் மகிழை தான் பார்த்தான் இருவரும் தங்களுக்குள்ளே பார்த்து சிரித்துக் கொண்டே இனிக்கு வளைகாப்பா வச்சிடலாமே என்றார்கள் வீட்டில் உள்ள அனைவரும்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 29

தீரா காதலே – 6

நிலவன் பகலோனிடம் பெற்ற காதலை பால் வண்ண ஒளியாய் பாகுபாடின்றி நிலமகள் மீது தெளிக்க அந்த அழகான சூழலை ரசித்தபடி சாளரத்தின் அருகில் அமர்ந்து கையில் அந்த பரிசு பெட்டியினை மென்மையாக வருடிக் கொண்டிருந்தாள்… Read More »தீரா காதலே – 6