Skip to content
Home » Blog » Page 55

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 3

தன்னிடம் இருந்த உடைகளில் தேடிப்பிடித்து பச்சை வண்ண பட்டு பாவாடை சட்டையில், முனியன் சொன்ன வீட்டு வேலைக்காக மகிழ்ச்சியாக கிளம்பினாள் மாதவி.  இன்று காலையில் இருந்து மழை காலையில் இருந்து மழை விட்டிருந்தால்  மக்கள்… Read More »முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 3

முகப்பு இல்லா பனுவல் – 2

ராணி வேலைக்குச் சென்றதும், வீட்டின் பொறுப்பான மகளாக, மாதவி  தம்பியுடன் தங்களின் எதிர்கால படிப்பை பற்றி பேசிக்கொண்டே, மீதி இருந்த வீட்டு வேலைகளை பார்த்து முடித்தாள்.  வேலை முடிந்ததும் தம்பிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 2

பூவிதழில் பூத்த புன்னகையே 13

தேவா அன்று வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து வைத்துவிட்டு ஒரு மீட்டிங் செல்ல வேண்டும் என்பதால் ஆபீசுக்கு வந்திருந்தான் அவன் வந்து பத்து நிமிடங்களுக்கு பிறகு தான் வரு அன்று ஆபீஸ்க்கு வந்தாள் …தேவா… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 13

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 25

மகிழ் பெரியவர்களிடம் நீங்கள் இப்பொழுது குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு வாருங்கள் மாலை வேளையில் அனைவரும் குடும்பத்துடன் மலைக் கோவிலுக்கு சென்று விட்டு வரலாம் என்றான் பெரியவர்களும் அவன் இதுவரை ஒத்துக் கொண்டது பெரிய… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 25

தீரா காதலே – 5

சாரதி நகர் குட்டி குட்டியா வீடுகளை நெருக்கமாக கொண்டு பார்ப்பதற்கு ஒரு மினி பெரிய வீடு போன்ற தோற்றத்தை கொண்ட அந்த ஏரியாவின் கடைசி வீட்டின் முன் தங்கள் ஈருருளியை நிறுத்தி விட்டு அவ்வீட்டின்… Read More »தீரா காதலே – 5

பூவிதழில் பூத்த புன்னகையே 11

ஒரு இரண்டு மணி நேரம் கழித்து தீரனை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் வீட்டிற்கு வந்தவுடன் தேவா தனது அப்பாவிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டான் …உங்களுக்கு சுகர் இருப்பது சித்திக்கு தெரிந்துவிட்டது என்றான் அவர்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 11

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 22

மகிழ் மகா எழில் இருவரையும் முறைத்துவிட்டு தன்னுடன் இருப்பவர்களையும் பார்த்துவிட்டு இது என்னுடைய அத்தை மகள் கயல்விழி இது அவளுடைய கணவன் அன்புச்செல்வன் இது என்னுடைய தம்பி எழில்வேந்தன் என்று விட்டு அமைதியாக இருந்தான்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 22

தீரா காதலே – 4

நிலவனை சுற்றி நீந்தி வரும் விண்மீன் கூட்டங்கள் இமையசைப்பது போல மூடி மூடி திறந்து தன் இருப்பை ரம்மியமாக ராட்டினமாடும் இரவு வேளையில், எங்கே இமைத்தால் கண்ணீர் மழை பொழிந்திடுமோ என்ற அச்சுறுத்தலால் இமைக்காமல்… Read More »தீரா காதலே – 4