Skip to content
Home » Blog » Page 56

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

19) மோதலில் ஒரு காதல்

இத சாப்பிடு மகி என அடம்பிடித்தான் வம்சி.  வம்சியினை  பார்த்து கொண்டிருந்தவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.     வம்சி நான் இதை சாப்பிடனுமா?… என பவ்வியமாக கேட்ட மகிழிடம், ஆமா மகி உன் காதலன்… Read More »19) மோதலில் ஒரு காதல்

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 22

எதுடி சூழ்நிலை எது சூழ்நிலை சூழ்நிலை எதுவும் இல்லை இது எல்லாம் உன்னுடைய திமிரு இந்த குடும்பத்திற்காக என் அண்ணனையும் அவரின் காதலையும் தூக்கி எறிந்து விட்டாய் உனக்கு அவருடைய  காதல் அந்த அளவுக்கு … Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 22

தீரா காதலே – 3

பிரியதர்ஷனும் நிகிலும் மெர்ஸியை காண அவள் வீட்டிற்கு வர அங்கு அவர்களை வரவேற்றது தாழிடப்பட்ட பூட்டு. அக்கம் பக்கம் விசாரித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். பிரபாவிடம் நிகில் என்னவென்று விசாரிக்க காலையில் மெர்ஸி அலறி… Read More »தீரா காதலே – 3

பூவிதழில் பூத்த புன்னகையே 9

தேவா அரசியிடம் நான் உங்களை அம்மா என்று உங்கள் வாயாலே என்னை சொல்ல சொல்லி கேட்கும் நாள் மிகக்கூடிய விரைவில் வரும் என்று மனதில் எண்ணிக் கொண்டே அவரது அறையை விட்டு வெளியில் சென்றான்…… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 9

18) மோதலில் ஒரு காதல்

வம்சியின் கோலத்தை கண்டு, இது உண்மையா?… இல்ல பொய்யா?….. என அவள் மண்டையின் மேல் வெள்ளை நிற குருவிகள் வட்டமடித்து கொண்டிருந்தது.       அவளிடம் நெருங்கி வந்த வம்சி,” எதுக்கு இப்படி முழிக்கிற “,..என… Read More »18) மோதலில் ஒரு காதல்