பூவிதழில் பூத்த புன்னகையே 7
என்னுடைய மற்ற படைப்புகளும் உள்ளது பிரதிலிபியில் உள்ளது அங்கு சென்று என்னுடைய மற்ற படைப்புகளையும் படித்துவிட்டு தங்களது விமர்சனங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி
என்னுடைய மற்ற படைப்புகளும் உள்ளது பிரதிலிபியில் உள்ளது அங்கு சென்று என்னுடைய மற்ற படைப்புகளையும் படித்துவிட்டு தங்களது விமர்சனங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி
பிரதிலிபில் என்னை ஃபாலோ செய்து என்னுடைய மற்ற படைப்புகளையும் படித்துக் கொள்ளுங்கள் kani suresh “தனிமையின் காதலி”
எலியும் பூனையும் போல இருந்தாலும் இப்படியே அடித்து பிடித்து விளையாடி கொண்டே குதூகலத்துடன் வாழ்க்கையை வாழ வேண்டுமென நினைத்து கொண்டு பூ போல ஒவ்வொரு நடையாக எடுத்து வைத்தாள் மதுப்பிரியா. ஐந்து வருட காதலனை… Read More »17) மோதலில் ஒரு காதல்
மகா மகிழ் இருவரது திருமணமும் நல்ல முறையில் நடைபெற்றது பிறகு இருவரையும் மண்டபத்திற்கு அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றார்கள் அங்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் காவேரி… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 17
பார்வதி தீரன் இருவரது வாழ்க்கையும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது அப்பொழுது தான் அவர்களது வாழ்வில் முதல் அடி இறங்க ஆரம்பித்தது…பார்வதி கோவில் சென்று வருவதாக சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்று இருந்தார் “அவர் கோவிலுக்கு சென்று… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 4
அதிகாலை இரண்டரை மணி போல மகாவின் அறை கதவு தட்டப்பட்டது அவளும் வேகமாக எழுந்து கதவைத் திறந்தால் என்ன மகா தூங்கவில்லையா தட்டிய உடனே திறந்து விட்டாய் என்று காவேரி தான் கேட்டார் இல்ல… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 16
மறுநாள் காலையில் “தீரன் பாருவிடம் கோவிலுக்கு வருமாறு சொல்லி இருந்தார்” அவரும் கோவிலுக்கு தானே என்று எண்ணிவிட்டு கோவிலுக்கு சென்றார்.. கோவிலுக்கு சென்று பார்வதி சாமியை தரிசனம் செய்து கொண்டிருக்கும் வேளையில் “தீரன் பார்வதியின்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 3
மகிழ் தன் தங்கை சொன்னது செய்வாள் என்று உணர்ந்ததால் எதுவோ செய்யுங்கள் ஆனால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றான் அதன் பிறகு உதிரன் மகாவை பார்க்க அவளது அறைக்கு சென்று இருந்தான் மகா… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே – 14