Skip to content
Home » Blog » Page 58

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

பூவிதழில் பூத்த புன்னகையே 2

“தேவா அவனது வீட்டில் இருந்து வெளியில் வந்து தனது பைக் நிறுத்தி இருக்கும் இடம் நோக்கி சென்றான்”. “தேவா வீட்டை விட்டு வெளியே வந்து ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு தனது சுதந்திர காற்றை… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 2

தீரா காதலே -2

ஆகாயம் இருள் பூச தொடங்கும் நேரம் மின்மினியாக நட்சத்திர பட்டாளம் நிலவனை கண்ணடித்தபடி சுற்றி வர, வெட்கத்தில் நிலவன் ஒளிந்தும் ஒளியாமலும் தன் இருப்பை மெலிதாக வெளிப்படுத்தும் அந்த ரம்யமான சூழலை ரசித்தபடி பின்னணியில்… Read More »தீரா காதலே -2

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 13

கயல் நான் பந்தக்கால் நடும் வரை அமைதியாக இருந்துவிட்டு அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டால் வீட்டில் உள்ளவர்கள் உனக்கு மகாவை திருமணம் செய்து வைப்பார்கள் என்று எண்ணினேன்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 13

16) மோதலில் ஒரு காதல்

ஓஒ ஓஒ ஓஒ   எங்கிருந்தாய் நான்    மண்ணில் பிறந்திடும்போது        எங்கிருந்தாய் நான்       கொஞ்சம் வளர்ந்திடும்                     போது!!!!!!     எங்கேயோ பிறந்தாய்          அடி எங்கேயோ வளர்ந்தாய்     … Read More »16) மோதலில் ஒரு காதல்

தீரா காதலே – 1

தீரா காதலே 1 வட சென்னையின் பரபரப்பான நகரம், கனவுகளின் நகரம், ‘குட்டித் தொழில் நகரம்’ என இன்னும் பல அடையாளங்களை கொண்ட ராயபுரம், அதன் ஒரு பகுதியான ‘ஆடைகளின் சொர்க்கபுரி’ வண்ணாரப்பேட்டை விடிந்தும்… Read More »தீரா காதலே – 1

Pages: 1 2

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 12

மகா மகிழன் இருவரும் ஒரே போல் எனக்கு இந்த  திருமணத்தில் விருப்பமில்லை என்றவுடன் காவேரி இருவரையும் பாவமாக பார்த்தார் பிறகு காவேரி தனது மகள் கயல்விழியை முறைத்து பார்த்துவிட்டு எல்லாம் உன்னால் வந்தது டி… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 12

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 10

இனி மயக்கம் போட்டுவிட்டால் என்றவுடன் மகிழ் இனியையே பார்த்து கொண்டிருந்தான் இனி எதுவும் பேசாமல் தனது அண்ணனை பார்த்து தலையாட்டியவுடன் அவளை கட்டி அணைத்துக் கொண்டு தனது சந்தோஷத்தை வெளி படித்தினான் அப்பொழுது பாண்டியம்மா… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 10

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 9

மகிழனிடம் காவேரி ரொம்ப நேரமாக கேட்டுக் கொண்டிருந்ததார் மகிழும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் பிறகு வீட்டில் உள்ள அனைவரையும் திரும்பி பார்த்தான் உங்களது விருப்பம் என்று மட்டும் சொல்லிவிட்டு மகாவை ஒரு நிமிடம்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 9