Skip to content
Home » Blog » Page 8

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 75

அத்தியாயம் – 75 இறந்துபோன பெண்ணை பற்றி விசாரிக்க அவர் ஆராஷியின் அன்னை என்பதும் ஆராஷியின் தந்தையின் எக்ஸ் லவ்வர் யார் மூலமோ பிறந்த குழந்தையை ஆராஷியின் தந்தைக்கு பிறந்ததுதான் என்று போலி டாக்குமெண்ட்ஸ்ஸை… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 75

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 74

அத்தியாயம் – 74 மீராவிடம் யோசனை போக ச்சே அவள்கிட்ட நம்ம கதையை சொன்னோமே அவளுக்காவது நான் எங்க கல்யாண ஃபோட்டோ காட்டி இருக்கலாம் அப்பவே கண்டுபிடிச்சு இந்நேரம் தேஜுவோட மன்னிப்பையாச்சும் கேட்டு இருப்பேன்.… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 74

உள்ளொளிப் பார்வை – 10

அத்தியாயம் – 10 நடிகர் ஆதித்யா அன்றைய நாள் நடந்த உணவுப் பிரச்சினை பற்றிப் பேச ஆரம்பித்தார். முதலில் ராஜியிடம் “நீங்கள் செய்தது சரி என்று நினைக்கறீர்களா?” எனக் கேட்டார் ஆதித்யா. “அது எனக்கு… Read More »உள்ளொளிப் பார்வை – 10

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 73

அத்தியாயம் – 73 ஆராஷியின் கோபப்பேச்சை கேட்டதும் டிடெக்டிவ் மற்ற வேலைகளை விட்டு ஓடிவந்தான்.“ஆரா பொறுமையா இரு ஆரா என்னானு விசாரிக்கலாம்” என்று அவனது தோளை தொட கோவமாக அமர்ந்து இருந்தவன் அப்படியேதான் இருந்தான்.இவனிடம்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 73

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 72

அத்தியாயம் – 72 அருந்ததி அப்படி கேட்கலேசாக சிரித்தவன். “எனக்கு நான் இங்க இருந்து போனதுக்கு அப்புறம்தான் நான் தேடின மலையாள பொண்ணு தேஜு அண்ணி இல்லனும் அது மேதா தான்னும் தெரியவந்தது. சரத்ஶ்ரீ… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 72

சவால் – One Magic Word

சவால் பலதரப்பட்ட தளத்திலிருந்து என் தளம் வித்தியாசமாக காட்சியளிக்க வேண்டும். நான் அதற்கான புது விஷயத்தை சிந்திக்க வேண்டும். அது எனக்கு சவாலாக அமைய வேண்டும். இந்த one magic word அப்படி தான்.… Read More »சவால் – One Magic Word

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 71

அத்தியாயம் – 71 ரியோட்டோ சரியாக அவனை கேள்வி கேட்கவும் கண்ணீரோடு அமைதியாக முகத்தை குனிந்து கொண்டான்.அவன் தோளை தொட்டு முகத்தை நிமிர்த்தியவன்“என்ன பண்ண ஆரா?” என்று அவன் கண்ணை பார்த்து கேட்டவனிடம் அவள்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 71

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-3

ராகம் 3 “ஷாலு! ஷாலு!” மனோவின் குரலிலேயே நேற்றைய இரவைக் கொண்டு பதட்டமாக உள்ளான் என்பதை உணர்ந்தவள், வேகவேகமாக அறையின் கதவை திறந்தாள், ஷாலினி. “ஷாலு, நீ ஓகே தானே?” என்றான், கண்களில் படிந்த… Read More »என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-3

இருளில் ஒளியானவன்-28

இருளில் ஒளியானவன் 28 வெங்கட்டிற்கு இருட்டு என்றால் பயம் என்று மாமனார் கூறியதும், குழப்பமாக அவரைப் பார்த்தாள் வைஷ்ணவி. அவரும் பெருமூச்சு விட்டுக்கொண்டு, “அவன் குழந்தையாக இருக்கும் பொழுதெல்லாம் இரவில் சரியாக தூங்க மாட்டான்… Read More »இருளில் ஒளியானவன்-28