நிலவோடு கதை பேசும் தென்றல்-2
💟-2 கொலுசு கால்கள் அந்த இடமே அதிர் வந்து நின்றாள் தன்ஷிகா. சுட சுட சொம்பில் இருந்த பாலை கவியரசன் மேலே ஊற்ற சென்றாள். அப்பொழுது தான் தனது… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-2
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
💟-2 கொலுசு கால்கள் அந்த இடமே அதிர் வந்து நின்றாள் தன்ஷிகா. சுட சுட சொம்பில் இருந்த பாலை கவியரசன் மேலே ஊற்ற சென்றாள். அப்பொழுது தான் தனது… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-2
💟3 லத்திகா தன் வேலையில் மெய் மறந்து கொண்டிருந்த வேளையில்கூட பணிப்புரியும் ரவி முன் வந்து நின்றபடி, … Read More »உன்னில் தொலைந்தேன்-3
அத்தியாயம்-1 இன்று… கோயம்பேட்டில் சிக்னல் நிற்க எங்கிருந்தோ ஓடி வந்து ஏறினாள் தன்ஷிகா. படிக்கட்டில் ஏறியவள் கூந்தல் அலைபாய திரும்பி அங்கு இருந்த தோழிகளுக்கு விடைப்பெறும் பொருட்டு கை அசைத்தாள். … Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-1
அத்தியாயம்-11 பஸ் கம்பியை பிடித்து தலைசாய்ந்த நைனிகா, இன்று ஹாஸ்டல் கிளம்பிட வேண்டும். நிரஞ்சன் அத்தானை ஆசை காதல் கணவராய் மனதில் நிறைத்து, வாழ்வது என்றாவது அவருக்கு தெரிந்துவிட்டால் அசிங்கமாகிவிடும். அதற்கு இப்பொழுதே… Read More »மனமெனும் ஊஞ்சல்-11 (முடிவுற்றது)
அத்தியாயம்-10 வீரராகவனுக்கு மகன் கலங்கி கண்ணீரை உகுத்திடாமல் மனதோடு போராடுவதை காண தவித்தார். “யாரை விரும்பற?” என்று கேட்டார். தலையணையை மெத்தையில் வைத்து, மூக்குறிந்து, “நைனிகா அப்பா. நைனிகாவை விரும்பறேன்.”… Read More »மனமெனும் ஊஞ்சல்-10
அத்தியாயம்-9 நைனிகா இவ்வீட்டில் வந்து குடும்பத்தில் ஒன்றாக கலந்து விட்டாள். வாய் நிறைய அத்தை மாமா என்று தான் வீரராகவனையும், ஷோபனாவையும் அழைத்து பேசினாள். நிரஞ்சன் இருக்கும் நேரம் மட்டும்… Read More »மனமெனும் ஊஞ்சல்-9
அத்தியாயம்-8 ஷோபனாவையே விழியகலாது பார்த்தவள், “எல்லாரும் அப்படி தான் சொன்னாங்க. ஆனா எங்க இலக்கியா அத்தை அப்படி சொல்லலை. அவங்க எப்பவும் யாரையும் குறை சொல்ல மாட்டாங்க. என் தலைவிதி நானா… Read More »மனமெனும் ஊஞ்சல்-8
அத்தியாயம்-7 நிரஞ்சன் கொடுத்த ஜூஸை பருகினாள். தற்போது அவளுக்கு நெஞ்சை அடைப்பது போல பாரம். அதனை விழுங்க முடியாது தத்தளித்தாள். இலக்கியா அத்தை இறந்ததிற்கு அழுதவள் சடங்கு செய்யும் போது மகளாக… Read More »மனமெனும் ஊஞ்சல்-7
அத்தியாயம்-6 இலக்கியாவிற்கு இன்று பதினாறாம் நாள் படையலிட்டு வழிபட்டு, உறவுகள் கிளம்ப வேண்டியது தான். இதில் நிரஞ்சனும் அடக்கம். அவன் எப்படியும் இனியும் இங்கே தங்க மாட்டான், அவன் சென்றதும் நைனிகாவின்… Read More »மனமெனும் ஊஞ்சல்-6
அத்தியாயம்-5 பூரானால் ஏற்பட்ட கடியுடன் காலையில் சமையலை செய்திருந்தாள் நைனிகா. அதே காபி மணம் நிரஞ்சனை எழுப்ப, சோம்பல் முறித்து ஜன்னல் பக்கம் பார்வையிட்டான். கோழிகள் கிணற்று பக்கமிருந்த சோற்று பருக்கைகளை… Read More »மனமெனும் ஊஞ்சல்-5