Skip to content
Home » Completed Novels » Page 14

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-36

‘இந்தப் பெண்கள் எல்லாம் எப்படித்தான் ஒன்றுபோலவே யோசிக்கின்றனரோ’ என்று திகைத்துப்போயிருந்தான் திவாகர். அவனது முகமாற்றத்தைக் கவனித்த வானதி சற்றே கூர்மையாக, “ஏன், பாக்கக் கூடாதா?” என்றிட, அவன் அவசரமாக மறுத்தான். “சேச்சே.. அப்டில்லாம் ஒண்ணுமில்ல.… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-36

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-35

திவாகரின் ஆர்வமான பார்வைக்கு அர்த்தம் புரியாமல் மலையப்பன் மலைத்து நிற்க, அவனோ வாய்க்கொள்ளாப் புன்னகையுடன், ‘உன்னைத் தானே தேடிட்டு இருந்தேன்’ என மனதுக்குள் சொல்லியபடி மலையப்பனைத் தோளில் கைபோட்டு அழைத்துக்கொண்டு சாலையோரம் இருந்த டீக்கடைக்குள்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-35

அந்த வானம் எந்தன் வசம்-35

35 அன்று திவ்யாவின் திருமண வரவேற்பு. நாளை கல்யாணம். திருச்சியின் புறநகர் பகுதியில் இருந்தது அந்த திருமண மண்டபம். மதிய உணவிற்கே அவர்கள் வந்து விட்டார்கள். வரவேற்பு தொடங்கிய நேரத்தில் இருந்து நிவேதிதா வாயிலையே… Read More »அந்த வானம் எந்தன் வசம்-35

அந்த வானம் எந்தன் வசம்-34

34 “நான் மூன்று வருடங்களுக்கு முன்பு முற்றிலுமாக தோற்று போனவனாக இந்த ஊருக்கு வந்தேன். அப்போதைய என் மன நிலையில் ஒரு இடமாற்றத்தை மட்டும் தான் நான் எதிர்பார்த்தது. ஆனால் இங்கு வந்த போது… Read More »அந்த வானம் எந்தன் வசம்-34

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-34

தன்னிடம் ஏதோ சண்டையிட வந்தவள், சட்டென உறைந்து நிற்கவும் திவாகர் பயந்தான். தன்னைத் திட்டவாவது தன்னிடம் பேசினாளே என்று அவன் கொண்ட ஒரு கண மகிழ்வு காணமற்போக, வானதியின் நெற்றியில் படர்ந்த சிந்தனைக் கோடுகளைக்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-34

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-33

“உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க? ஏன் என்னை எதுவும் சொல்ல வேணாம்னு சொன்ன? இது மட்டுமா? இதுவரைக்கும் என்கிட்ட எத்தனை விஷயத்தை மறைச்சு வச்சிருக்க? ஏன்? ஏன் இப்படியெல்லாம் பண்ற? ஏன் பதில்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-33

அந்த வானம் எந்தன் வசம்-33

33 அவனுடைய அறையில் அவன் செய்து வைத்திருந்த வேலையில் உரிய பொருத்தமான திருத்தங்களை செய்து அதை இன்னும் மெருகூட்டினாள் நிவி.அங்கே அவன் எழுதி வைத்திருந்த சிறு சிறு கவிதைகளை பார்த்து சிரித்து கொண்டாள். “அண்ணலும்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-33

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-32

திவாகர் வாய் திறந்து ஏதோ சொல்ல வந்த நேரத்தில், வாசலில் ஆங்காரமான சைரன் சத்தம் சட்டெனக் கிளம்பிட, அதன் எதிர்பாரா ஒலியில் திகைத்து இருவரும் திரும்பினர். வானதி அறையை விட்டு வெளியேறி வாசலுக்குச் செல்ல,… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-32

அந்த வானம் எந்தன் வசம்-32

32 அவனை முற்றிலும் வெறுத்து அவனிடமிருந்து பிரிந்து மூன்று வருடங்களாக தனித்து இருந்து இப்போது தான் இங்கே வந்து கடந்த பத்து நாட்களில் அவன் மீது தான் மையலாகி போனோம் என்று சொன்னால் தன்னாலேயே… Read More »அந்த வானம் எந்தன் வசம்-32

அந்த வானம் எந்தன் வசம்-31

31 “வேணாம், போகாதீர்கள். வேண்டாம்.” “நிவி, நிவி, என்னம்மா கண்ணை திறந்து தான் பாரேன். ஏன் இப்படி உளறுகிறே? ஏதேனும் கனவு கண்டாயா? பயங்கரமான கனவா?” தூக்கத்தில் உளறியவளை உலுப்பினாள் நிவியின் அம்மா. அவளருகில்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-31