Skip to content
Home » Completed Novels » Page 30

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

அந்த வானம் எந்தன் வசம்-2

2 அவளுடைய அறையை அவளுடன் பகிர்ந்து கொள்ளும் நம்ருதா முன்பே வந்து அறையில் ஏசியை போட்டு வைத்திருந்தது அவளுக்கு இதமாக இருந்தது. ‘அப்பாடா’ படுக்கையில் தொப்பென்று விழுந்தாள். நிவேதிதா ஒரு மல்டி நேஷனல் கம்பனியில்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-2

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-42

துஷ்யந்தா-42 வீட்டிற்கு வந்த பொழுது விதுரன் எதையோ பருகி கொண்டிருந்தான். மதுவகையில் ஒரு பானம் என்றவரை அறிந்து குழந்தையை கொடுக்கவில்லை. அவனுமே தடுத்து நிறுத்தி கேட்கவில்லை. அடுத்த நாள் அதே அமைதியோடு எழுந்தனர். விதுரன்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-42

அந்த வானம் எந்தன் வசம்-1 

                    அந்த வானம் எந்தன் வசம்   1   சித்திரை மாதத்தின் உக்கிரமான வெயில், அந்த மாலை நாலரை மணி வேளையிலும் மண்டையை… Read More »அந்த வானம் எந்தன் வசம்-1 

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-41

துஷ்யந்தா-41      பல வித  யோசனையோடு பிரகதி மெதுவாக நடந்து மேலே ஏறி கொண்டிருந்தாள்.    குழந்தையின் உடையை தளர்த்தி மெல்லிய ஆடையை அணிவித்தப்பின் அமுதம் பருக கொடுத்து அமைதியாக மாடிக்கு அழைத்து… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-41

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-40

துஷ்யந்தா-40    விதுரன் வந்து தாங்கவும் பிரகதி அவன் தீண்டலில் மகிழ்ச்சியாய் கரைந்தாள்.    அது ஒரு நிமிடமே. அடுத்து குழந்தையை வாங்கி மிடுக்காக நின்றவனை கண்டு தான் இனி அதிகப்படியோ என்ற எண்ணமே… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-40

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-39

துஷ்யந்தா-39    அறைக்கு வந்த பிறகு குழந்தையை படுக்க வைத்திருந்தான். தன்வீயை இரசித்து பார்த்தவன் தன்னருகே திரும்பி பார்க்க பிரகதி இவனை இரசிப்பதை கண்டதும் முகம் திருப்பி கொண்டான்.      நான் முகம்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-39

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-38

துஷ்யந்தா-38       கண்ணை கசக்கி ”குட்மார்னிங் டெ” என்றவன் விறிட்டென எழுந்தான்.        ஏதோ தீயை மித்திதவன் போல போர்வையை உதறி முகம் திருப்பி குளியலறைக்கு சென்றான்.    நொடிகளும்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-38

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-37

துஷ்யந்தா-37     ஆதித்யா இறக்கும் முன் விதுரன் வாழ்வு பூர்த்தியாகவில்லையே பேரனின் இல்லற வாழ்வு இப்படியானதே என்று நெஞ்சு பிடித்து பிரகதியை அச்சப்படுத்திட போனில் ‘விதுரனின் மகள் தன்வீ’ என்று போட்டோவை காட்டி… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-37

மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)

அத்தியாயம்-14 ஆத்ரேயன் ‘வெளியே வா’ என்று அழைப்பானென பயந்து நடுங்க, அவன் மௌனம் சாதித்திருந்தான்.    இரவு உணவு உண்ணும் நேரம் கூட பிரணவி வெளியே வரவில்லை‌. ஆத்ரேயனும் பிரணவியை அழைக்கவில்லை.    வீட்டின்… Read More »மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-36

துஷ்யந்தா-36 இரண்டு மாதம் ஒப்பந்த காலம் முடிவடைய ஒரு வாரம் இருந்தது. அதுவரை பிரகதி விதுரன் வாழ்வு அழகாய் பயணித்தது. ஆனால் அன்று ஒப்பந்தமும் வேண்டாம். இதே இரண்டு மாத கெடுவை போல வாழ்க்கை… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-36