மௌனமே வேதமா-13
அத்தியாயம்-13 பிரணவி வீட்டிற்கு வந்து கோபமாய் முகம் தூக்கி வைத்திருந்தாள். அவளுக்காக கொடுக்கப்பட்ட அறையிலில் அடைகாத்தாள். ஆத்ரேயன் வீட்டிற்கு வந்தப்போது, வீடு வெறுமெனே சாற்றியிருந்தது. ‘கதவை… Read More »மௌனமே வேதமா-13
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
அத்தியாயம்-13 பிரணவி வீட்டிற்கு வந்து கோபமாய் முகம் தூக்கி வைத்திருந்தாள். அவளுக்காக கொடுக்கப்பட்ட அறையிலில் அடைகாத்தாள். ஆத்ரேயன் வீட்டிற்கு வந்தப்போது, வீடு வெறுமெனே சாற்றியிருந்தது. ‘கதவை… Read More »மௌனமே வேதமா-13
துஷ்யந்தா-35 மதியம் சாப்பிட வந்தவளை ஆதித்யா வரவேற்று அமர வைத்தார். “என்னம்மா.. விதுரனோட சண்டையா… காலையிலேயே காபி குடிக்கவோ, டிபன் சாப்பிடவோ வரலை.” என்றவருக்கு என்ன கூறி விளக்குவாள். ஆனால் அவளின்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-35
அத்தியாயம்-12 நேரம் கழித்து உறங்கியதால் என்னவோ பிரணவி அடுத்த நாள் எழுந்துக்கொள்ளவும் தாமதமாக எழுந்தாள். மடமடவென சுடிதாரோடா தலைவிரிக் கோலமாக ஹாலுக்கு வர, ஆத்ரோயன் டோஸ்டரில் பிரட்டை வைக்க வெண்ணெய் தடவிக் கொண்டிருந்தான்.… Read More »மௌனமே வேதமா-12
அத்தியாயம்-11 பிரணவி அசையாது நிற்க ஆத்ரேயன் சொடக்கிட்டு “பிரணவி மூவ் பண்ணறியா?” என்று கேட்டதும் இதற்கு முன் பேசியது மனதிற்குள்ளாகவா? என்று அசடுவழிய நகர்ந்தாள். ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று யோசனையோடு… Read More »மௌனமே வேதமா-11
துஷ்யந்தா-34 இரவு அறைக்கு வந்த நேரம் பிரகதி தயங்கி நின்றாள். அவளின் கால் விரல்கள் நடுங்கி முன்வர, உடை மாற்றி வந்தவன் “என்ன சடனா சேரி?” என்றான். “நீங்க தான்..… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -34
துஷ்யந்தா-33 தன் அத்தனை கோபத்தையும் அடக்க வழியின்றி வெளியே இருந்த ஸ்விம்மிங் புலில் நீந்த ஆரம்பித்தான். எப்பொழுதும் காரை எடுத்து பயணிப்பது அவன் வழக்கம். இன்று அப்படி சென்றால் விபத்து நேர்வது உறுதி. அவனுக்கோ… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -33
அத்தியாயம்-10 ஆரத்ரேயன் கல்லூரி வந்ததும் தனக்கான வருகைப் பதிவில் கையெழுத்து போட்டு முடித்தான். வகுப்பறைக்குள் வரும் பொழுது தலைமை பண்பில் இருக்கும் மாணவன் ஒருவன் டான்ஸ் ஆடி முடித்தான். மறுபக்கம்… Read More »மௌனமே வேதமா-10
துஷ்யந்தா-32 பிரகதி முடிவாக கிளம்புவதாக அனைத்தும் பேக் செய்து எடுத்து வைத்தாள். “என்ன பண்ணற… குழந்தையை கூட்டிட்டு திரும்ப வருவல? பிறகு எதுக்கு எல்லா திங்க்ஸும் எடுத்து… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-32
துஷ்யந்தா-31 பிரகதி இங்கு வந்தப்பிறகு இருதினம் தன்னை யாரேனும் தொடர்கின்றனராயென்று ஆராய்ந்தாள். ஆனால் அப்படி தெரியவில்லை. அனிலிகாவும் பிரகதியும் அவ்வீட்டில் இருந்தார்கள். சற்று தள்ளி எட்வின்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -31
அத்தியாயம்-9 சார் நான் உங்களிடம் தனியா பேசணும்” என்று ஆத்ரேயன் கூப்பிட, ஜெகநாதனோ, “இல்லைங்க தம்பி நீங்க எதுக்கு கூப்பிடுவிங்கன்னு எனக்கு தெரியுது. பொண்ணை படிக்க வையுங்க. இப்ப கல்யாணம் பண்ணி… Read More »மௌனமே வேதமா-9