மௌனமே வேதமா -8
அத்தியாயம்-8 காஞ்சனாவோ “தெரிந்த பொண்ணா ஆத்ரேயா?” என்று கேட்டார். “அம்மா… ஒரு ஸ்டூடண்ட் நானும் மிதுனாவும் பேசியதை வீடியோ எடுத்து அதை காட்டி தான் என் மேல் இருந்த பழி களைந்ததுன்னு… Read More »மௌனமே வேதமா -8
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
அத்தியாயம்-8 காஞ்சனாவோ “தெரிந்த பொண்ணா ஆத்ரேயா?” என்று கேட்டார். “அம்மா… ஒரு ஸ்டூடண்ட் நானும் மிதுனாவும் பேசியதை வீடியோ எடுத்து அதை காட்டி தான் என் மேல் இருந்த பழி களைந்ததுன்னு… Read More »மௌனமே வேதமா -8
துஷ்யந்தா-30 காலையில் மாடிக்கு சென்று காபி பருக எண்ணியவள் விதுரனுக்கு பயந்து கீழேயே குடித்தாள். விதுரனோ நடந்து வந்தவன் அவளருகே சட்டமாய் அமர்ந்து “மாடிக்கு வரமாட்டனு தெரியும். பயம்… நேத்து மாதிரி கிடைக்கலைனாலும் எனக்கு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -30
துஷ்யந்தா-29 குளித்து முடித்து கிளம்பியவள் ஓலா புக் செய்தே புறப்படவும் கதிர் அதனை விதுரனுக்கு தெரிவித்தான். ஆதித்யாவோ பிரகதியின் திருமணம் பற்றியே நினைவுகளில் முழ்கினார். … Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -29
துஷ்யந்தா-28 கதிர் வீட்டின் முன் வந்து நிறுத்த, பிரகதி இறங்கினாள். விதுரன் அவளை ஏறயிறங்க பார்த்து விட்டு முன் வந்தான். “பரவாயில்லை… போனப்ப எப்படியிருந்தியோ… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -28
அத்தியாயம்-7 இதுவரை மிதுனா ஆத்ரேயனை விரும்புவது இந்தளவு ஆழமாய் இருப்பது அறியாத பெற்றவர்கள். அவளுக்கு புத்திமதி கூறாமல் ஆத்ரேயனை சந்தித்து பணம், கார், வீடு, பங்களா எல்லாம் எங்கள் ஒரே பொண்ணுக்கு தான்.… Read More »மௌனமே வேதமா-7
துஷ்யந்தா-27 பிரகதி இருக்குமிடம் அறிந்தாலும் அவனால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. காதல் கூறியவனிடம் உதவி கேட்டு சென்றது இடித்தது. முன்பு போக கூடாதென இருந்த திடமான மனதை மேலும் திடபடுத்திக் கொண்டான். என்ன தான்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -27
துஷ்யந்தா-26 ஆதித்யா பேரனை விநோதமாக கண்டார். விதுரனோ நிலைக் கொள்ளாமல் தவித்து கொண்டிருந்தான். குறுக்கும் நெடுக்கும் நடந்தவனை பார்த்து கேட்டு விட்டார். “என்னப்பா… பிரகதி போனதுல கஷ்டமாயிருக்கா?” என்று. “தாத்ரு… அவ இந்த சென்னையிலேயே… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -26
அத்தியாயம்-6 சங்கவி அண்ணி பேசியதையும் பாட்டி பவானி பேசியதையும், மனதில் ஓடவிட்டு பேனாவை கையில் பிடித்தபடி சிந்தனையை எங்கேயோ செலுத்தினாள். நேற்று இதே நேரத்தில் சாப்பிட கேட்டாளே இன்று ஏதாவது அக்கா பேசியதில் யோசிப்பாளோ?… Read More »மௌனமே வேதமா-6
துஷ்யந்தா-25 ஆதித்யா விதுரன் சென்ற பின்னர் பிரகதியிடம் என்னவென்னவோ சொல்லி பார்த்து தோற்று விதுரன் அலுவலகம் படையெடுத்தார். “என்னடா விதுரா… கணவன் மனைவியா பத்து மாதம் வாழ்ந்துட்டு அதுக்கு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -25
துஷ்யந்தா-24 பிரகதி வீட்டுக்கு வந்தப்பின் ஏதோவொரு மகிழ்வு சாரலில் நனைய தோன்றியவளாக மழையை எதிர்ப்பார்த்தாள். உடனடியாக ஏதேனும் சந்தோஷத்தை பகிர எண்ணி அனிலிகாவிடம்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -24