Skip to content
Home » Completed Novels » Page 33

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

மௌனமே வேதமா-5

அத்தியாயம்-5    மதிய வேளையில் டிபன் பாக்ஸ் திறக்கவும் தான் இது பிரணவி சமையல் என்றதே ஆத்ரேயனுக்கு நினைவு வந்தது.   சுற்றிமுற்றி பார்த்துவிட்டு ஏதோ வெடிகுண்டு பெட்டியை திறப்பது போல பவ்வியமாய் திறந்தான்.… Read More »மௌனமே வேதமா-5

மௌனமே வேதமா-4

அத்தியாயம்-4    வெகு நேரம் இருவரும் அவரவர் அறைக்குள் அடைக்காக்க, பிரணவிக்கு பசித்தது.    அவள் வீட்டில் வந்ததும் காபி குக்கீஸ் மிக்சர் என்று வஞ்சனையின்றி சாப்பிட்டு பழகியவள். இங்கு காலையில் இரண்டு சப்பாத்தி,… Read More »மௌனமே வேதமா-4

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-23

துஷ்யந்தா-23     இன்பாவை இங்கு கண்டதும் அழைத்து விட்டால் ஆனால் தன்னை கழுகு போல துரத்தும் விதுரன் கண்ணில்பட்டால்?    இன்பா எப்படி இந்த இடத்தில் என்று குழப்பமாய் கேட்டுவிட்டாள்.     … Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-23

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-22

துஷ்யந்தா-22      இரண்டு நாள் விதுரன் பேச வந்தால் காதில் காட்டன் எடுத்து வைத்து கொண்டாள்.   சாப்பிட சொன்னால் எனக்கு வேண்டாம் என்று ஹாலே அதிர கத்தி முடித்தாள்.      “சர்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-22

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -21

துஷ்யந்தா-21    சசிதரன் கோமதி வந்து சென்ற நாளிலிருந்து விதுரன் ஒரு மார்க்கமாகவே பிரகதியை ஆராய்ந்தான்.      பிரகதி அவனை விழி நிமிர்ந்தும் பார்க்கவில்லை. கத்தியால் குத்திவிட்டு பார்க்க மனமும் வரவில்லை.  … Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -21

மௌனமே வேதமா-3

அத்தியாயம்-3    பிரணவி கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் போது, வீடே அலங்கோலமாக காட்சியளித்தது.  ஆத்ரேயன் பரிசு பொருட்களை பிரித்து வண்ணப் பேப்பரை கத்தரித்தான்.    வீட்டுக்கு தேவையானதை அவனும் அவன் அக்கா, மற்றும்… Read More »மௌனமே வேதமா-3

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -20

துஷ்யந்தா-20       விதுரன் பார்வை பிரகதியை எரிந்திருக்க வேண்டும். அது போன்ற மாயசக்தி இல்லாததால் உயிரோடு நடமாடி உஷா தேவியை வரவேற்க போனாள் பிரகதி.    ஏற்கனவே டிபியில் பிக்சரில் பார்த்ததாலும்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -20

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -19

துஷ்யந்தா-19       பிரகதி கத்தியால் குத்தி சிகிச்சை செல்கின்றதென எண்ணினால் இவன் எதிரே வந்து நிற்கின்றான்.        அதுவும் இருவரும் ஜோடியாக. பிரகதி குத்தினால் இந்நேரம் அவளை ஒரு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -19

மௌனமே வேதமா-2

அத்தியாயம்-2    பிரணவிக்கு இரவு மெத்தையில் வந்து விழுந்தது தான் நினைவு வந்தது. எப்படி உறங்கினாளென்று அவளே அறியவில்லை. புது வீடு, புது இடம், புது அறை என்றெல்லாம் பயந்தவளுக்கு ஆத்ரேயன் தனியறை சென்றதும்,… Read More »மௌனமே வேதமா-2

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-18

துஷ்யந்தா-18      ஒரு பக்கம் அனஸ்தியா கொடுத்து விதுரனுக்கு ஆப்ரேஷன் நடந்திருக்க, பத்மாவதிக்கு சிகிச்சை நடைப்பெற விதுரனின் எண்ணிற்கு சசிதரன் அழைப்பு தொடுத்திருந்தான்     விக்னேஷிற்கு என்ன செய்ய என்று புரியாது… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-18