Skip to content
Home » Completed Novels » Page 34

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

மௌனமே வேதமா-1

அத்தியாயம்-1     இரண்டு பக்கம் வாழை மரத்தை கட்டி, இளம்பச்சை வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்ட வீட்டில், வண்ண விளக்குகளால் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டு இருந்தது.   வாசலில் காலணி விடும் இடத்தில் செருப்புகள் விரிந்து கிடந்தது.… Read More »மௌனமே வேதமா-1

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-17

துஷ்யந்தா-17 மென்னிதயம் கொண்டோர் வாசிக்க வேண்டாம். அடுத்த நாள் காலை விதுரன் எழுந்த போது தன்னறையில் சோபாவில் பிரகதி இல்லாமல் வேகமாக வெளியே வந்தான். மேலிருந்தே எட்டி பார்த்தான். ஹாலில் நேற்றிருந்த அதேயிடத்தில் பிரகதி… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-17

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-16

துஷ்யந்தா-16      கதிர் விதுரனை கண்டு “சார் கைக்கு என்னாச்சு?” என்றதும் “நத்திங் கதிர்… ஒரு ராட்ஷஸி கண்ணாடி தூக்க முடியாம பேலன்ஸ் விட்டு என் மேல போட்டுட்டா” என்று கூறினான். அதற்கு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-16

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-15

துஷ்யந்தா-15     விதுரன் ஆறடிக்கு இருக்க பிரகதி தள்ளாடி தூக்கிய கண்ணாடியை அவன் தலையில் போட முயன்று அவன் நெஞ்சில் போட இரண்டு கைகளை வைத்து தடுத்தவனின் கைப்பட்டும் பிரகதி பிடி தளரவிடவும்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-15

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-14

துஷ்யந்தா-14      விதுரன் வந்ததும் தீபிகா பத்மாவதி இருவருமே அதிர்ந்தனர்.      தீபிகாவோ இவனை இங்கே எதிர்பார்க்கவில்லை. பிரகதியை மட்டும் ஒருமணியிலிருந்து இரண்டு மணிவரை பார்க்க அனுமதித்து இருப்பான் இவன் அலுவலகம்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-14

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-13

துஷ்யந்தா-13 வீட்டிற்கு வந்தவள் அனிலிகாவிடம் பேசி முடித்தாள். திருமணத்தை கூறியதும் அனிலிகா ஆடிப்போனாள். அன்னையின் கால் துண்டித்ததை கூறியதும், நீ சொன்ன மாதிரி உன்னை சொல் பேச்சை கேட்க வைக்க அதை யூஸ் பண்ணிக்கிட்டான்.… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-13

வாழ நினைத்தால் வாழலாம்-15 (நிறைவு பகுதி)

அத்தியாயம்…15 எதிர்பார்க்காத சம்பவம் நடந்தால் பேச்சே வராது, திகைத்து நிற்கத்  தான் தோணும். அறிவு வேலை செய்யாது. ஸ்தமித்த நிலை அடைவோம். ராஜு அப்படித்தான் நின்றார் ஒரு கணம்…. மாலை நேரம். வீட்டு வேலை செய்து… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-15 (நிறைவு பகுதி)

வாழ நினைத்தால் வாழலாம்-14

அத்தியாயம்..14 அமைதியான இயற்கை சூழல். அன்பான கவனிப்பு. காலை மெல்ல  இழுத்து இழுத்து நடந்து தன் காரியங்களை பார்த்துக் கொள்கிற நிம்மதி…..இது தான் விழுந்து கிடந்த நோயாளிக்கு கிடைக்கும் ஆறுதல். ராஜகோபால் தன்னை சுற்றி நடப்பதை… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-14

வாழ நினைத்தால் வாழலாம்-13

அத்தியாயம்.. 13 முதலில் அவள் அழட்டும்….மனசு ஆற்றட்டும்…. பிறகு பேசட்டும் என்று விவேக் காத்திருந்தார். மெல்ல மெல்ல விடியத் துடிக்கும் வானம் போல் அவள் தன் வலியை கொட்டிவிட்டு, அவள் அவளாக நின்றாள். அவர்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-13

வாழ நினைத்தால் வாழலாம்-12

அத்தியாயம்—12 காரண காரியங்கள் இல்லாமல் சம்பவங்கள் நடக்கும் போது தான் மனிதனுக்கு விதியின் ஞாபகம் வரும். போராடிக் கொண்டே இருக்கும் போது ஸ்டாப்….நீ போராடி பயனில்லை….என்னிடம் விட்டுவிடு என்று ஒரு கண்ணுக்குத் தெரியாத கை… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-12